2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு எரிசக்தி துறை கொள்கை அறிக்கை ஆனது சமீபத்தில் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் லிமிடெட் நிறுவனத்தின் சுரங்கப் பிரிவினை அதன் நிலக்கரி பிரிவுடன் இணைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இது செலவினங்களை குறைப்பதோடு தற்போதுள்ள மற்றும் இனி நிறுவப்பட உள்ள அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி வழக்கீட்டினை சிறப்பான முறையில் கட்டுப்படுத்த உதவும். TANGEDCOதற்போது 4320 மெகாவாட் திறனுடைய அனல் மின் உற்பத்தி அலகுகளை கொண்டுள்ளது.
TANGEDCO நிறுவனத்தின் அலகுகள் இணைப்பு…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
மே 5 முதல் பொறியியல் கல்லூரி விண்ணப்பப்பதிவு… உயர்கல்வித்துறை அறிவிப்பு….!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நிலையில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மே ஐந்தாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் முதல் வாரம்…
Read moreபறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு… மக்களே அலெர்ட்….!!!!
கேரளாவில் பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.…
Read more