போலீஸ்காரர் மீது தாக்குதல்…. ஐ.டி ஊழியர் உள்பட இருவர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரம் காவல் நிலையத்தில் பத்திரகாளி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பத்ரகாளி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இரண்டு பேர் காருக்குள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து கேட்டபோது இருவரும்…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ள கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மர்ம கும்ப கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்ராஜ், ரத்தினாம்பாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே…

Read more

மீண்டும் வந்த “பாகுபலி யானை”…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் காட்டு யானை அடிக்கடி உலா வருகிறது. நேற்று காலை கல்லாறு வனப்பகுதியில் இருந்து பாகுபலி யானை வெளியேறி சமயபுரம் குடியிருப்பு பகுதியில் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கடந்த சில நாட்களாக…

Read more

“அந்த ஆசிரியர் தான் வேண்டும்”…. வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்…. பேச்சுவார்த்தை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வாட மங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு சமூக அறிவியல் ஆசிரியராக சத்திய சுந்தரம் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரை குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பணியிட…

Read more

வரிசையில் வருமாறு கூறிய ஊழியர்…. சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை- சென்னை மெயின் ரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று காலை ஊழியரான ராமர் என்பவர் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் தங்களது வாகனத்திற்கு பெட்ரோல் போடும்…

Read more

வகுப்பில் மயங்கி விழுந்த இ.எஸ்.ஐ மருத்துவமனை பெண் டாக்டர்…. உடல் உறுப்புகள் தானம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் இருக்கும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் டாக்டர் புவனேஸ்வரி என்பவர் மருத்துவ கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் கொடுக்கும் வகையில்…

Read more

வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக கூறி…. தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 1.40 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தில் வீரமணி என்பவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அனகாபுத்தூர் லட்சுமி தெருவை சேர்ந்த ரங்கராஜன், கீழ்கட்டளையை சேர்ந்த சுரேஷ்குமார், திருவண்ணாமலையை சேர்ந்த ராஜேஷ்…

Read more

வேறு பணிக்கு இடமாற்றம்….. சர்க்கரை ஆலை ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளம்பார் பகுதியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வெங்கடேசன் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பராசக்தி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read more

வீட்டு படிக்கட்டில் விளையாடிய கரடி…. வைரலாகும் வீடியோ…. பொதுமக்களின் கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி கடைவீதி ரோஸ் காட்டேஜ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடியின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணிக்கு கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் இருக்கும் ஒருவரது வீட்டு காம்பவுண்டுக்குள்…

Read more

50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த கார்…. 6 வயது சிறுவன் பலி…. கோர விபத்து….!!!

டெல்லி ஜாகிர் நகர் பகுதியில் பைசன் அகமது-சகானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு வயதில் அகமது அலி என்ற மகனும், ஏழு மாத இப்ராஹிம் என்ற குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் பைசன் அகமது தனது மனைவி மகன்கள் உறவினரான முகமது…

Read more

காணாமல் போன இளம்பெண்ணின் சடலம் மீட்பு…. நடந்தது என்ன….? பரபரப்பு சம்பவம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாதகண்டியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிசிஏ பட்டதாரியான விசித்ரா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று வீட்டில் இருந்த விசித்ரா திடீரென காணாமல் போய்விட்டார். அதன் பிறகு…

Read more

கபடி வீரர் வெட்டி படுகொலை…. மர்ம கும்பலின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கூலிப்பட்டியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபடி வீரரான சத்தியமூர்த்தி(27) என்ற மகன் இருந்துள்ளார். சமீப காலமாக துபாயில் வேலை பார்த்து சத்தியமூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அவர் நண்பர்களுடன் மாட்டு…

Read more

நள்ளிரவில் பூரி கேட்டு தகராறு…. கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பாயி வலசு கிராமத்தில் விவசாயியான செல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னாத்தாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்லமுத்து தினமும் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 27-ஆம்…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. ஒரே நாளில் கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில்…

Read more

லஞ்சம் கொடுத்தால் தான் அனுமதி….. கையும், களவுமாக சிக்கிய பேரூராட்சி ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூளேஸ்வரன்பட்டி மணியம்மை வீதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1200 சதுர அடி ஓட்டு வீட்டினை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார். எனவே கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கு ஹரிஹரன் சூளேஸ்வரன்பட்டி…

Read more

தவறுதலாக வெடித்த துப்பாக்கி…. படுகாயமடைந்த காவலாளி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம்-களில் பணம் செலுத்தும் பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தினர் லட்சக்கணக்கான பணத்தை ஒரு வேனில் எடுத்து சென்று ஏடிஎம் மையங்களில் நிரப்புவது வழக்கம். அப்படி பணத்தை எடுத்து செல்லும்போது துப்பாக்கி ஏந்திய…

Read more

சென்னை விமான நிலையத்தில் குவிந்து கிடந்த ஆதார், பான் கார்டுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிய பன்னாட்டு ஒருங்கிணைந்த விமான முனைய வருகை பகுதி ஆறாவது வாசல் அருகே இருக்கும் தொட்டியில் பயணிகளின் ஆதார், பான் கார்டுகள், அடையாள அட்டைகள் கொட்டி கிடந்ததை பார்த்து விமான பயணிகளும் அவர்களை…

Read more

சென்ட்ரலை விட பெரிய மெட்ரோ ரயில் நிலையம்… சென்னை மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணம் என்பது தற்போது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மெரினா…

Read more

தமிழகத்தில் மலைப்பகுதிகளிலும் இனி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெண்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் கட்டணம் இல்லா பேருந்து வசதி. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இந்த திட்டம்…

Read more

செப்டம்பர் 9 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது மதுரையில் செப்டம்பர் 9ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையம் சார்பாக…

Read more

இனி இந்த சாலைக்கு ‘மாண்டலின் சீனிவாசன்’ பெயர்…. வெளியான அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா மேம்பாலம் அல்லது டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா…

Read more

அடுத்தடுத்து இறந்த தந்தை, தம்பி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனக நந்தல் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமதியின் தந்தை மணி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து சுமதி என் தம்பி…

Read more

சொத்தை எழுதி கேட்ட மகன்…. மறுப்பு தெரிவித்த தாய் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மன் கொள்ளை மேடு கிராமத்தில் சுப்பராயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுனு(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அய்யனார் என்ற மகன் உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அய்யனார் தனது தாயிடம் சொத்து கேட்டு…

Read more

திருமண அழைப்பிதழில் பெயர் அச்சிடாததால்…. தாத்தாவை வெட்டிக்கொன்ற பேரன்…. பரபரப்பு வாக்குமூலம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் விவசாயியான ஆட்சிமுத்து(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். சமீபத்தில் ஆச்சி முத்துவின் மூன்றாவது மகன் காட்டு ராஜாவின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த திருமண அழைப்பிதழில் சில உறவினர்களின்…

Read more

பயணிகளுடன் வாக்குவாதம்… அரசு பேருந்துக்குள் புகைபிடித்த டிரைவர்…. வைரலாகும் புகைப்படம்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டுவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு ஆடலூருக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அரசு பேருந்து வழக்கம் போல ஆடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. சுமார் 3.45 மணிக்கு அரசு பேருந்து தடியன்குடிசைக்கு வந்து நின்றது. இதனையடுத்து…

Read more

“நான் பணம் வாங்கவில்லை”…. ஏலச்சீட்டு நடத்தி ரூ.17 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சுத்துகுளம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் எங்கள் பகுதியில் வசித்த இன்பராஜின் மனைவி லட்சுமி தேவி கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஏல…

Read more

வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை…. வனத்துறையினரின் முக்கிய அறிவிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி வழியாக மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர். எனவே தங்கும் விடுதிகளில்…

Read more

மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக கூறி…. வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை செனாய் நகரில் பட்டதாரியான சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். வேலை தேடி வந்த சந்தோஷுக்கு நண்பர் மூலம் சைதாப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் திருவான்மியூரில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வரும் சீனிவாசன் தனக்கு தெரிந்த…

Read more

மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு…. விரக்தியில் கணவர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டை பராக்கா பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு வருடம் முன்பு தான் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் தேவிக்கு பிறந்தநாள். இதனால்…

Read more

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட இளம்பெண்…. விபச்சார கும்பலிடம் சிக்கிய சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான் பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் நள்ளிரவு நேரத்தில் இளம்பெண் அழும் சத்தம் கேட்டது. அந்த பெண் என்னை விட்டு விடுங்கள் என கூறி கெஞ்சியுள்ளார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சென்ற குடும்பத்தினர்…. விபத்தில் சிக்கி 3 1/2 வயது குழந்தை பலி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கன்னடபாளையம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நித்தின்(6),…

Read more

கல்யாண பத்திரிகையில் பெயர் போடாதது ஒரு குத்தமா…? தாத்தா, பாட்டியை வெட்டி வீசிய பேரன்…!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரியாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆச்சிமுத்து. விவசாயியான இவருக்கு நான்கு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் மதுரை இவர் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் வீட்டில்…

Read more

விடிய, விடிய ரகளை…. மின்கம்பத்தில் ஏறி அடம்பிடித்த போதை ஆசாமி…. அவதிப்பட்ட பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாளியூர் பகுதியில் மரம் ஏறும் தொழிலாளியான பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பூபதி நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த…

Read more

விளையாடி கொண்டிருந்த போது…. கொசு மருந்து திரவத்தை குடித்த குழந்தை பலி… பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை மாத்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்தி(4), லட்சுமி(2) என்ற இரண்டு…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பெரியார் நகர் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும் ஆறு வயதில் மகனும் இருக்கின்றனர். கடந்த 5 வருடங்களாக ரஞ்சித் குமார் சிந்தாதிரிப்பேட்டை தெருவில் இருக்கும் இருசக்கர வாகனம்…

Read more

நகைகளை கேட்டு தாயிடம் தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வடகரை முதல் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார் இவர் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் அதிகமானதால் கார்த்திக் சோழிங்கநல்லூரில் வசிக்கும் தனது தாய்…

Read more

காரை பின்னோக்கி இயக்கிய தந்தை…. படுகாயமடைந்த 2 வயது குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் முத்துலட்சுமி நகரில் கார்ட்டூன் டிசைனரான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் யாழினி, யாயினி என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கருப்பசாமி…

Read more

நர்ஸ் விடுதி அறையில் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதிகாட்டூர் கருணாநிதி தெருவில் இளமதி என்பவர் வசித்து இழந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மருத்துவமனைக்கு சொந்தமான எழும்பூர் கென்னட் லேண்ட் பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி வேலை பார்த்து…

Read more

இனி ரோட்டு கடைகளுக்கும் வரி… சென்னை மாநகராட்சியின் புதிய நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சியில் தெருவோர உணவு மற்றும் சில வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள 35 ஆயிரம் வியாபாரிகளுக்கு தொழில்வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விற்பனை செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத இடங்கள் குறித்தும் சென்னை மாநகராட்சி…

Read more

ஓட்டுனரின் அலட்சியம்… பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. 10 மாணவர்கள் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

கடலூர் ஆலப்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே வாய்க்காலில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 10 மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே…

Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலிடத்தை பிடித்த கோவை…. தமிழ்நாட்டில் வேறெந்த மாவட்டமும் படைக்காத சாதனை…!!

ஸ்மார்ட் சிட்டி திட்டமானது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் இந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கோவையை அழகாக்கும் முயற்சியில் தொடர்ந்து மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. அதன்படி அங்கிருக்கும் குளங்கள் மற்றும்…

Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… சரியான திட்டமிடல் இல்லை…. அமைச்சர் சேகர் பாபு….!!!

தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, மழைநீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல்…

Read more

“பாப்பா ப்ளீஸ் ஹெல்ப்” தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்த சிறுமி…. 11 சவரன் நகை அபேஸ்..!!

உசிலம்பட்டியில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிக்கும் கும்பலால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டி பங்களா மேடு பகுதியை சேர்ந்த புது ராஜா செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி கீதா லட்சுமி தேனி…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை (ஆகஸ்ட் 29) இயங்கும்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 29ஆம் தேதி அதாவது நாளை இயங்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில் நாளை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில்…

Read more

3 வயது குழந்தைக்கு டார்ச்சர்…. 65 வயது முதியவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திரு நாகேஸ்வரன் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூன்று வயது பெண் குழந்தைக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(65) என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. இடிபாட்டில் சிக்கி கட்டிட தொழிலாளி பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு கடையில் இருந்து தண்ணீர் லாரி தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் கோவையிலிருந்து தனியார் பேருந்து தாராபுரம் நோக்கி வந்தது. இந்நிலையில் ருத்ராவதி அருகே வாய்க்கால் பாலம் பிரிவில் சென்றபோது லாரி வலது புறம்…

Read more

மகளை பள்ளியில் விட்டு வந்த தாய்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணியக்காரன் பாளையம் பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா தனது மகளை அரசு பள்ளியில் விட்டு விட்டு வேலைக்காக நடந்து…

Read more

பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து…. பல கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சி பாளையத்தில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை தொழிலாளர்கள் வேலை முடிந்து சம்பள பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.…

Read more

மோட்டார் சைக்கிள் கேட்ட வாலிபர்…. பெற்றோர் கூறிய பதில்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடி கிராமத்தில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பெற்றோரிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு பெற்றோர் சிறுது நாட்கள் கழித்து வாங்கி தருகிறோம் என கூறியுள்ளனர். இதனால் மன…

Read more

பணம் கொடுக்க மறுத்த தாய்… கத்தியால் குத்தி கொல்ல முயன்ற மகன்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.அரியலூர் பிள்ளையார் கோவில் தெருவில் ராணி என்பவர் வசித்து வருகிறார் இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கி வைத்துள்ளார். இவரது மகன் இன்பராஜ் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று…

Read more

Other Story