சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 29ஆம் தேதி அதாவது நாளை இயங்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில் நாளை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் 2400 மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் சராசரியாக 3000 திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்லும் நிலையில் வார இறுதி நாட்களில் சுமார் 10,000 பேர் பூங்காவிற்கு வந்து செல்வதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை (ஆகஸ்ட் 29) இயங்கும்… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more