வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் ஹோட்டல் மேலாளர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புல்லாணிவிளை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2  குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியும் குழந்தைகளும் பிரிந்து சென்றதால் ராஜேஷ் தனது தாய்…

Read more

தகவல் அறியும் உரிமை சட்டம்…. மாநகராட்சி அலுவலருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஜெயின் ஷாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் பொது தகவல் அலுவலர் பாலசுப்ரமணியன் உரிய பதில்…

Read more

2-வது நாளாக எரியும் காட்டுத்தீ…. சிரமப்படும் வனத்துறையினர்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை அருகே இருக்கும் மலையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எறிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகமாக காரணமாக தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் காட்டுத் தீயை அணைக்க முயன்றனர்.…

Read more

இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது…. லாரி டிரைவருக்கு ரூ.38 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அருமனை நெடுங்குளம் சந்திப்பு வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக லாரியில் பாறைப்பொடியை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால்…

Read more

தண்டவாள பராமரிப்பு பணி…. ரயிலில் அடிபட்டு ஊழியர் பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் வாகையடி பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே துறையில் தண்டவாள பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று ஒழுகினச்சேரி ரயில்வே பாலம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் மணி பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டைக்காடு புதிய காலனி பகுதியில் அருண்குமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் செருப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் மகளான பாலகார்த்திகா(27) என்ற பெண்ணை அருண்குமார் காதலித்து…

Read more

மயங்கி கிடந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் ஸ்ரீபாரத்(29) என்ற மகன் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஸ்ரீபாரத் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து…

Read more

தோழியின் வீட்டிற்கு சென்று…. பெண்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு வடக்கு தெருவில் ஜாஸ்மின் சுதா(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயராணி(20), ஜெயலட்சுமி(22) ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். அவ்வபோது இருவரும் ஜாஸ்மின் சுதாவின் வீட்டிற்கு வந்து…

Read more

பயங்கர தீ விபத்து…. 25-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசம்…. விடிய, விடிய போராடிய தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலசங்கரன்குழி வடலிவிளை பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்ணக்குறிச்சி பகுதியில் சொந்தமாக தும்பு ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் காய வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தும்புகளில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்த…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்…. கொடூரமாக தாக்கி என்ஜினீயர் செய்த செயல்…. பரபரப்பு வாக்குமூலம்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வீட்டில் தனியாக பெண் ஒருவர் இருந்துள்ளார். அவரை கம்பியால் தாக்கிய அந்த நபர், பின் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். என்ஜினீயரான அந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் …

Read more

அபராதம் விதித்த போலீஸ்…. ரகளையில் ஈடுபட்ட 2 பேர்…. வைரலாகும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது மதுபோதையில் இருந்த 2 பேரும் போலீசாருடன்…

Read more

என்னை காதலிக்க மாட்டாயா…? மாணவியை தாக்கி மிரட்டல் விடுத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி பகுதியில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் . இந்நிலையில் குளச்சல் பேருந்து நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தும் ரிசிபன்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. திடீர் தீ விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் கீழ்பம்மம் பகுதியில் ஒர்க் ஷாப் அமைந்துள்ளது. இந்த ஒர்க் ஷாப்பில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான கல்லூரி வாகனத்தில் பழுது நீக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் தொழிலாளர்கள் வாகனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த…

Read more

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோ…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரியக்கோடு மண்ணறவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் விஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாயும், தந்தையும் ஏற்கனவே இறந்துவிட்டனர். மேலும் விஜூவுடன் பிறந்தவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த…

Read more

“மகா சிவராத்திரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை”…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என் ஸ்ரீதர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 18-ஆம் தேதி சனிக்கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அதனை ஈடு…

Read more

3 குட்டிகளுடன் உலா வரும் சிறுத்தை…. பீதியில் பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேளிமலை வனப்பகுதியில் இருக்கும் தனியார் ரப்பர் தோட்டத்திற்கு தினமும் அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் பால்வெட்ட செல்வது வழக்கம். இந்நிலையில் சரல்விளை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் நரிச்சிகல் பகுதிக்கு ரப்பர் பால் வெட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது ஏதோ…

Read more

தாத்தா செய்கிற வேலையா இது…? அலறி சத்தம் போட்ட 8 வயது பேத்தி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொன்மனை பகுதியில் 65 வயதுடைய முதியவர் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது மகளுக்கு 8 வயதில் மகள் இருக்கிறார். அந்த சிறுமி தற்போது மூன்றாவது படிப்பு வருகிறார். இந்நிலையில் அந்த முதியவர் மகளின் வீட்டிற்கு சென்று…

Read more

கணவரை கண்டித்த மனைவி…. மீனவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் துறை பகுதியில் விக்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபின் விக்டர்(30) என்ற மகன் இருந்துள்ளார். மீனவரான சுவின் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபின்…

Read more

முககவசம் அணிந்து நின்ற இளம்பெண்…. 5 1/2 பவுன் தங்கநகை அபேஸ்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மாதா காலனி பகுதியில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எஸ்பரிதம்மா(55) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் எஸ்பரிதம்மா கருங்கல் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி…

Read more

தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.10 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புல்லுவிளை பகுதியில் செல்வகீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 64 தவணை செலுத்தும் திட்டத்தில் இணைந்தார். இந்த திட்டத்தின் முடிவில் 94 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்…

Read more

மின்கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் வங்கி ஊழியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சரவிளை பகுதியில் யூஜின்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திங்கள்சந்தை பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று யூஜின் வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

“புகார் கொடுத்தால் இறந்து விடுவேன்”…. சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவன் குளச்சலில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 9- ஆம் தேதி சிறுவன் ஏழாயிரம் ரூபாய் பணம், துணிகளுடன் காணாமல் போய்விட்டார். அப்போது சிறுவனது…

Read more

வீடு கட்டி கொடுத்ததில் குறைபாடு…. ஒப்பந்ததாரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியில் ஆயிஷா பீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழராமன் புதூரில் வசிக்கும் ஒப்பந்ததாரரிடம் வீடு கட்டி தருமாறு கேட்டு 18 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தில் ஒப்பந்ததாரர்…

Read more

ஆதார் எண்களை பயன்படுத்தி…. ரூ.80 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளை சேர்ந்த 10-க்கு மேற்பட்ட வாலிபர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி தனியார்…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. காதல் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியில் லாரி டிரைவரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு சௌமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதில் சௌமியா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. பிளஸ்-1 மாணவர் கைது….. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு 6 வயதில் மகள் உள்ளார். அந்த சிறுமியின் தாய் நாகர்கோவிலில் இருக்கும் பல சரக்கு கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இளம்பெண் வேலைக்கு சென்ற பிறகு…

Read more

மனு கொடுக்க வந்த முதியவர்…. திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உறவினர்களுடன் மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த…

Read more

கொழுந்து விட்டு எரிந்த தீ…. 4 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு திடீரென குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் சுற்றியுள்ள இடங்கள் புகை மண்டலமாக காட்சியளித்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.…

Read more

5 மாதங்களில் ஏற்பட்ட பழுது…. செல்போன் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குஞ்சன்விளை பகுதியில் சுரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கோர்ட் சாலையில் இருக்கும் ஒரு செல்போன் கடையில் 15,490 ரூபாய்க்கு வாங்கிய செல்போன் 5 மாதங்களிலேயே பழுதானது. இதனால் சுரேந்தர் செல்போனை கடைக்காரரிடம் கொடுத்து பழுதை…

Read more

சுற்றுலா பயணிகள் வந்த பேருந்து…. அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் மோதி சேதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒரு பேருந்தில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் சுற்றுலா பயணிகளை ஒரு தங்கும் விடுதியில் இறக்கிவிட்டார். பின்னர் பேருந்து பார்க்கிங் செய்வதற்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனை செல்லும் நுழைவு வாயில் வழியாக…

Read more

மனைவி இறந்த துக்கம்…. மீனவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் ஐஸ் பிளான்ட் தெருவில் பனிபிச்சை என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவருக்கு அமலசந்ததி என்ற மனைவியும், 2 மகள்களும் இருந்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமலசாந்தி திடீரென இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்ததால் மன…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை மேட்டுக்கடையில் வாழ்ந்து, அற்புதங்கள் செய்து உயிரோடு சமாதியானதாக நம்பப்படும் மெய்ஞான மாமேதை செய்கு பீர் முகமது சாகிபு ஒளியுல்லா ஆண்டு பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடத்திற்கான பெருவிழா கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி…

Read more

செல்போன் விளையாடியதை கண்டித்த தந்தை…. மகனின் முடிவால் தொழிலாளி தற்கொலை…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபம் சீயோன் மலை தெற்கு கைலாசவிளை பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் ரவியின்…

Read more

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி…. சங்கிலியை பறித்த மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெங்கஞ்சி இடகண்டம் விளை பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். நேற்று மாலை சசிகலா வீட்டிற்கு பின்புறம் கோழிகளுக்கு தீவனம் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கருப்பு துணியால் முகத்தை மூடியபடி…

Read more

அதை யூஸ் பண்றாங்களா…? ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகர சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை தலைமையிலான அதிகாரிகள் செட்டிகுளம், பீச்ரோடு, பார்வதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பார்வதிபுரம் பகுதியில் இருக்கும் ஹோட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள்…

Read more

“8 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டல்”…. மினி பேருந்து அதிபர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் மணலி விளைப்பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சொந்தமாக ஏராளமான மினி பேருந்துகளை இயக்கி வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயகுமார்…

Read more

சிகிச்சைக்காக சென்ற சிறுமி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபர் போக்சோவில் கைது…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கரிமரம் பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் 17 வயதுடைய சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நிஷாந்த்…

Read more

கால்வாயில் மிதந்து வந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி கூண்டு பாலம் அருகே இருக்கும் கால்வாயில் 85 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பிப்ரவரி 6 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை மேட்டுக்கடையில் வாழ்ந்து, அற்புதங்கள் செய்து உயிரோடு சமாதியானதாக நம்பப்படும் மெய்ஞான மாமேதை செய்கு பீர் முகமது சாகிபு ஒளியுல்லா ஆண்டு பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடத்திற்கான பெருவிழா கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி…

Read more

தேங்காய் பறித்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் மல்லமுத்தங்களை ஆதிவாசி கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் தனது வீட்டிற்கு…

Read more

370 கிலோ காரை தூக்கி நடந்த “இரும்பு மனிதர்”…. குவியும் பாராட்டுக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாமரைக்குட்டிவிளை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழகத்தின் இரும்பு மனிதர் ஆவார். தற்போது கண்ணன் உடல்வலு பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டுக்கான இரும்பு மனிதர் போட்டியில் கலந்து கொண்ட கண்ணன் மூன்றாவது இடத்தை…

Read more

கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி-கேரளா எல்லையான படந்தாலு மூட்டி பகுதியில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கிருக்கும் விடுதியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித்ரன் என்பவர் தங்கி படித்து வருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று…

Read more

திடீரென வெடித்த பிரிட்ஜ்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை மேட்டுக்கடை பாப்புலர் சாலையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஷிமா என்ற மனைவியும், சபீக் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று காலை சாகுல் ஹமீது தொழுகைக்காக மசூதிக்கு…

Read more

கோவில் விழாவிற்கு சென்ற மூதாட்டி…. தங்க நகையை பறித்த 3 பெண்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் மேல தெருவில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் களியக்காட்டில் இருக்கும் கோவில் விழாவில் விஜயலட்சுமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது யாரோ விஜயலட்சுமியின்…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. பிளஸ்-1 மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் தோப்பு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீஜித் கொல்லங்கோடு பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஸ்ரீஜித் தனது நண்பர்கள் 6…

Read more

மாவட்ட முழுவதும் அதிரடி நடவடிக்கை…. பணம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. போலீஸ் சூப்பிரண்டு அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் குற்ற செயல்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபடும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. பெண்ணிடம் நகை பறித்த 8 பேர் கொண்ட கும்பல்…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை தெக்கூர் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது 4…

Read more

பிரபல கோவில்களில்…. ஸ்கேன் எந்திரம் மூலம் அர்ச்சனை சீட்டுகள் பரிசோதனை…. சூப்பர் திட்டம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அர்ச்சனைக்கு 5 ரூபாய், பால் அபிஷேகத்திற்கு 500 ரூபாய், சிறப்பு பூஜைக்கு 1500 ரூபாய், பால் பாயாசம் ஒரு லிட்டர் 150 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.…

Read more

நகை கடனுக்கு கூடுதல் வட்டி…. வங்கிக்கு ரூ.15,000 அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணனூர் பகுதியில் ஞானதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேர்கிளம்பி பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய நகை கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு ஞானதாஸ் கடன் தொகையை முறையாக செலுத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட வட்டிக்கு மேல் ரூ.13,452…

Read more

குளத்திற்குள் விழுந்த தேங்காய்கள்…. பிள்ளைகள் கண்முன்னே தந்தை பலி… கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதங்கோடு மேக்கரவிளை பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான நாகராஜ்(59) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு அருகே மேக்கரை என்ற குளம் இருக்கிறது. நேற்று முன்தினம் தோப்பில் இருக்கும் மரத்திலிருந்து தேங்காய்கள் பறிக்கும் பணி நடைபெற்றது.…

Read more

Other Story