தானாக நகர்ந்து கடைக்குள் புகுந்த லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போலீஸ் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலை கடை பகுதியில் ஒர்க் ஷாப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஒருவர் ஒர்க் ஷாப் முன்னால் நேற்று மதியம் பழுது நீக்குவதற்காக லாரியை நிறுத்தி வைத்துள்ளார். அந்த இடம் மேடும், பள்ளமாக இருந்ததோடு, லாரி சக்கரத்தில் தடுப்பு வைக்காததால்…
Read more