இளம் பெண் கிரிக்கெட் வீரர் மர்ம மரணம்…. காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஒடிசாவில் உள்ள வனப்பகுதியில் இளம் பெண் கிரிக்கெட் வீரர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கட்டாக் மாவட்டத்தில் ராஜஸ்ரீ ஸ்வைன் என்ற பெண் கிரிக்கெட் வீரரை காணவில்லை என அவரது பயிற்சியாளர் புதன்கிழமை மங்கல்பாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரைத் தேடியபோது,…

Read more

தமிழர்களின் மிக முக்கிய விழாவான…. பொங்கல் பண்டிகை என்பது என்ன..? எத்தனை வகைகளாக கொண்டாடப்படுகிறது…? வாங்க பார்க்கலாம்…!!!

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக பொங்கல்…

Read more

பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது எதற்காக..? தை மாதத்தின் சிறப்புகள் என்ன…? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!!

நம்முடைய முன்னோர்கள் எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் தான் ஆரம்பிக்கிறாகள். இந்த பழக்கம் தலைமுறை தலைமுறையாக இன்றளவும் நீடித்து வருகிறது. இந்த மாதத்தில் தான் சூரியன் வட அரைகோளப் பகுதியில் தன்னுடைய பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது.…

Read more

காதலன் கழுத்தில் கத்தி வைத்து…. காதலி கூட்டு பலாத்காரம்…. 4 பேர் வெறிச்செயல்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

ஆவின் நிறுவனத்தில் விரைவில் இதுவும் அறிமுகம்….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வகையான இனிப்பு வகைகள் மற்றும் பால் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோடைகாலத்தில் ஐஸ்கிரீமில் புதிய வகைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் பால்வளத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், வியாபாரம்…

Read more

பிரதமர் மோடியை என் அப்பா போல் பார்த்தேன்…. வேதனை தெரிவித்த காயத்ரி ரகுராம்…!!

தமிழ்நாடு BJP கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. கட்சியின் முக்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டதாக காயத்ரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 மாதங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து காயத்ரி நிரந்தரமாக…

Read more

அடடே சூப்பர்…! தமிழகத்தின் சிறந்த காவல்நிலையமாக…. திருப்பூர் காவல் நிலையம் தேர்வு…!!!

தமிழகத்தின் சிறந்த காவல்நிலையமாக திருப்பூர் வடக்கு காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வழக்குகளை விரைந்து முடிப்பது, புகார் கொடுக்க வருபவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது, உள்ளிட்டவைகளை வைத்து ஏடிஜிபி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதில், திருப்பூர் வடக்கு காவல்நிலையம் முதல் இடத்தையும்,…

Read more

மாணவர்களே…! இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு…. உடனே போய் பாருங்க…!!

ஊரக திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிச.,17ல் ஊரக பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9th மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

பொங்கல் சிறப்பு ரயில்: தாம்பரம்-திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நாளை பொங்கல்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(14.1.2023) இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று (ஜன.,14) இயங்காது என பதிவுத் துறை தெரிவித்துள்ளது.   சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜன.14ஆம் தேதி (இன்று) ஒருநாள் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறை…

Read more

பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா விபத்து: மருத்துவமனையில் அனுமதி…!!!

பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. புதிய படமான இன்ஸ்பெக்டர் அவினாஷ் ஷூட்டிங்கின் போது குதிரை மேல் இருந்து தவறி விழுந்தவர். மும்பையில் இருக்கும் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். இப்போதைக்கு முழு ஓய்வு எடுக்கும்படி…

Read more

என்னை மான பங்கம் செய்ததற்கு நன்றி…. கடவுள் பார்த்துக்கொள்வார்…. காயத்ரி ரகுராம் அறிக்கை…!!!

தமிழ்நாடு BJP கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் விடுவிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டதாக காயத்ரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 மாதங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து காயத்ரி நிரந்தரமாக நீங்க விரும்பியதால்…

Read more

காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து முற்றிலும் நீக்கம்…. அண்ணாமலை அதிரடி…!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கினார். 6 மாதங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார்.  இது…

Read more

குட் நியூஸ்…! பேட்டரி வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை…. தமிழக அரசு அரசாணை…!!

தமிழ்நாடு மின்சாரக் கொள்கை 2019 க்கு இணங்க, பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 2026 டிசம்பர் 31 ஆம் தேதி வரை 100% வரி விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரி விதிப்புச் சட்டம் 1974…

Read more

வரும் 16 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது… எதற்காக தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக…

Read more

இனி எல்லாமே ஈஸி தான்…! பாஸ்போர்ட் தொடர்பான குறைகளுக்கு விரைவில் தீர்வு…. வந்தது புதிய திட்டம்…!!!

இந்தியாவில் வசிக்கும் பொது மக்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தால் சர்வதேச பயண நோக்கத்திற்காக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். இந்த பாஸ்போர்ட்டை காலாவதி தேதி முடிவடைவதற்கு முன்பாகவே புதுப்பிக்க வேண்டும்.  இந்நிலையில் சென்னை…

Read more

தொடரும் சமூக அநீதி: மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்…. இயக்குனர் பா.ரஞ்சித் கடும் கண்டனம் …!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய காவல்துறையினர் முயற்சி செய்யவில்லை என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி…

Read more

BREAKING: பாஜகவில் அடுத்த பரபரப்பு.. அதிரடி நீக்கம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவியை கட்சியில் இருந்து நீக்கி அண்ணாமலை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். காயத்ரி, திருச்சி சூர்யா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில்…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் விரைகிறார் ஆளுநர்….!!

தமிழ்நாடு ஆளும் திமுக பிரதிநிதிகள் நேற்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டதால் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் சற்று நேரத்தில் டெல்லிக்கு விரைகிறார். குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து, சட்டசபை உரை சர்ச்சையானது குறித்து…

Read more

பாசுமதி அரிசியில் செயற்கை நிறமூட்டி சேர்க்க தடை….. மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அதிரடி…!!!

பிரியாணி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகைகள் என்னவென்றால் பாசுமதி அரிசி தான். இந்த வகை அரிசிகள் இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தான் விளைவிக்கப்படுகிறது. அங்கு விளையும் நீளமான, மணமுள்ள அரிசி தான் ஒரிஜினல் பாஸ்மதி அரிசி.…

Read more

மதுரை எய்ம்ஸ் தலைவர் திடீர் மாரடைப்பால் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் காலமானார்.திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . கடந்த அக்டோபர் 22ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட அவர் மூத்த நரம்பியல் சிசிக்சை நிபுணராக இருந்தார். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தின்…

Read more

MBA தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது…. சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!!

தொலைதூரக் கல்வியில் பட்டப்படிப்புகளை படிப்பவர்களின் எண்ணிக்கையானது தற்போது அதிகரித்து வருகிறது. ஏதேனும் வேலைக்கு சென்று கொண்டே மாணவர்கள் பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தொலைநிலைக் கல்வியில் படித்து வருகிறார்கள். மற்ற பல்கலைக்கழகங்களை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்திலும் ஏராளமான மாணவர்கள் தொலைதூர…

Read more

படத்துக்காக உயிரை விடுவதா…? இது பொழுதுபோக்கு…. இயக்குனர் லோகேஷ் அட்வைஸ்…!!!

வாரிசு, துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. வசூல் ரீதியாகவும் சக்கைபோடு போட்டு வருகிறது. இரண்டு படங்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.  ரசிகர்கள் இதனை கொண்டாடினார்கள். அப்படி நேற்று முன்தினம் துணிவு படம் வெளியான போது…

Read more

ஜல்லிக்கட்டு: 15,16,17 ஆகிய தேதிகளில் விடுமுறை…. மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 15ஆம்…

Read more

அப்பா, அம்மா முக்கியமில்ல…! அஜித் தான் முக்கியம்…. கால் முறிந்தும் திருந்தாத தீவிர ரசிகனின் அட்ராசிட்டி …!!!

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் நேற்று முன்தினம் வெளியாகி வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டு வருகிறது. இரண்டு படங்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.  வாரிசு, துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. இரண்டு நடிகர்களின்…

Read more

அட்ராசக்க சூப்பர் குட் நியூஸ்…! இன்று மற்றும் நாளை 12 மணி வரை…. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை  மட்டும் நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை ஐந்து மணி முதல் இரவு 8 மணி வரை ஐந்து நிமிட…

Read more

நாளை சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு ரயில்…. இன்று முன்பதிவு தொடக்கம்…. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி 15…

Read more

PG, பிடி, பிஎட் முடித்தவர்களுக்கு….. தமிழக அரசில் வேலைவாய்ப்பு….. இன்றே கடைசி நாள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: மாவட்ட கல்வி அலுவலர். பணியிடங்கள்: 11. சம்பளம்: 56,900 – 2,09,200. கல்வித்தகுதிி:முதுகலை பட்டம், பிடி, பிஎட். தேர்வு:முதல்நிலை தேர்வு, முதன்மை எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்ககடைசி நாள் ஜன.,13…

Read more

தமிழக மக்களே…! ரூ.1000 இன்னும் வாங்கவில்லையா…? அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், முழு நீள கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 9 ஆம் தேதியன்று  சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து…

Read more

பாக்டீரியா மூளைக்காய்ச்சலால் “கிட்டார் கடவுள் ஜெஃப் பெக் காலமானார்”…. பெரும் சோகம்…!!!!

பாக்டீரியா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அவரது அதிகாரப்பூர்வ கிட்டாரின் கடவுள் என்றழைக்கப்படும் கிட்டார் கலைஞர் ஜெஃப் பெக்(78) காலமானார். இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1960களில் தி யார்ட்பேர்ட்ஸ் எனும் குழுவுடன் ராக் அண்டு ரோல் இசையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார். கடைசியாக ஜூன்…

Read more

ஆளுநர் பொங்கல் விழாவை புறக்கணித்த திமுக…! வெளியான தகவல்…!!!

வரும் 14ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் விழா தேநீர் விருந்தில் கொண்டாடப்பட்டது. தனது தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை அணிந்து…

Read more

வாரிசு, துணிவு-னு அடிச்சுக்காம…. துணிவோடு வாரிசை கொண்டாடுங்க நண்பா..! வைரலாகும் போஸ்டர்…!!!

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் நேற்று வெளியாகி வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டு வருகிறது. இரண்டு படங்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.  வாரிசு, துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. இரு தரப்பு ரசிகர்களும்…

Read more

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி…. மறந்துடாதீங்க…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: மாவட்ட கல்வி அலுவலர். பணியிடங்கள்: 11. சம்பளம்: 56,900 – 2,09,200. கல்வித்தகுதிி:முதுகலை பட்டம், பிடி, பிஎட். தேர்வு:முதல்நிலை தேர்வு, முதன்மை எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்ககடைசி நாள் ஜன.,13…

Read more

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க கூடாது…. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு…!!

கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிக்கவோ கூடாது என ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழா அன்று யாருக்கும் முதல் மரியாதை அளிக்க…

Read more

#BREAKING: பொங்கல் சிறப்பு ரயில்கள்…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி 15…

Read more

வேஷ்டி சட்டையில் ஆளுநர் ரவி…! பொங்கல் வாழ்த்து தெரிவித்த OPS…!!!

வரும் 14ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் விழா தேநீர் விருந்தில் கொண்டாடப்பட்டது. தனது தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை அணிந்து…

Read more

“12 மணி வரை” பொங்கல் பண்டிகையையொட்டி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு….. வெளியான குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மட்டும் நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை ஐந்து மணி முதல் இரவு 8 மணி…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. இன்று முதல் இப்படித்தான்…. வெளியான புதிய அறிவிப்பு…!!!

நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம்…

Read more

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: 2 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. வெளியான

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UFBU 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக AIBEA சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற UFBU கூட்டத்தில்…

Read more

சூப்பரோ சூப்பர்..! இனி 10 நாடுகளில் யுபிஐ சேவை…. பயனர்கள் செம ஹேப்பி…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் செய்வதை அனைவருமே தொடங்கிவிட்டனர்.  இது பணத்தை எளிதாக, நினைத்த நேரத்தில் நொடிப்பொழுதில் அனுப்ப வசதியாக உள்ளது.  நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தும் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை…

Read more

இனிப்பான செய்தி…! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. மாநில அரசு ஒப்புதல்…!!!

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான கோப்பில் ஆளுநர் தமிழிசை கையெழுத்திட்டார். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் பெண்களுக்கு இச்செய்தி இனிப்பான செய்தியாக…

Read more

தமிழ்நாட்டில் 5 நிமிடத்தில் ஆட்சி மாறுகிறது…? டிவிட்டரில் டிரெண்டாகும் HASHTAG… பதறும் திமுக…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டமானது நேற்று ஆளுநர் ரவியின் உரையோடு தொடங்கியது. அதில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு…

Read more

JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(12.1.2023) கடைசி நாள்…. மாணவர்களே உடனே போங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத்…

Read more

பாலிவுட் மூத்த ஒளிப்பதிவாளர் மரணம்…. திரை பிரபலங்கள் இரங்கல்…!!!

பாலிவுட் மூத்த ஒளிப்பதிவாளரான பீட்டர் பெரேரா தனது 93வது வயதில் காலமானார். பெரேரா ‘மிஸ்டர் இந்தியா’ (1987), ‘ஷேஷ்நாக்’ (1990), ‘அஜூபா’ (1991), ‘பார்டர்’ (1997), மற்றும் ‘ஆ கலே லக் ஜா’ (1973) போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார்.…

Read more

“இதெல்லாம் கட்டாயம்” ஆதார் பயனர்களுக்கு…. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க, முகவரி…

Read more

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி அறிவிப்பு…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…? அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது. இது தொடர்பான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரியில் நடைபெற உள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 17-25 வயது வரை உள்ள…

Read more

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை…. நாளையும் பொருள் வாங்கலாம்…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.. இதனால் 2.19 கோடி…

Read more

சூப்பர் குட் நியூஸ்…! இனி உலகில் எங்கிருந்தாலும்…. தமிழகம் முழுவதும் வரும் புதிய நடைமுறை….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு புதிய திட்டங்களையும் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு செயற்படுத்தி வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் போடப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் இனி டிஜிட்டல்…

Read more

ALERT: SBI பயனாளிகள் உடனே பண்ணனும்…. வெளியான மிக மிக அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வாரிசுதாரர் (Nominee) பெயரை கண்டிப்பாக…

Read more

பாஜக துணிவோடு வாரிசை எதிர்க்கும்….! அசால்ட் காட்டும் அண்ணாமலை…!!!

தமிழக சட்டப்பேரபையில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில்…

Read more

Other Story