தமிழகத்தில் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று (ஜன.,14) இயங்காது என பதிவுத் துறை தெரிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜன.14ஆம் தேதி (இன்று) ஒருநாள் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறை வழங்க, தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது. இதை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று அலுவலக செயல்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் தைப்பூச திருநாளான பிப்ரவரி 5ஆம் தேதியும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று(14.1.2023) இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
“எங்க எம்.எல்.ஏ-க்களுக்கு மக்கள் பணி செய்யத் தெரியுமே தவிர, உங்களைப் போல..” சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளைத் துவம்சம் செய்த முதலமைச்சர் விஜய்..!!
“எங்க தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் பணி செய்யத் தெரியுமே தவிர, உங்களைப் போல மக்கள் பணத்தைச் சுருட்டத் தெரியாது; எங்க ஆட்சிக்கு நாள் குறிக்கிறவங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நல்லா கவனிச்சுட்டுதான் இருக்காங்க !” என்று தமிழக முதலமைச்சரும் தவெக…
Read moreBreaking: இன்று அதிரடியாக குறைந்தது விலை… ஒரே நாளில் ரூ.5000 சரிவு… செம குட் நியூஸ்…!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 108480 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14,793…
Read more