தமிழகத்தில் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று (ஜன.,14) இயங்காது என பதிவுத் துறை தெரிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜன.14ஆம் தேதி (இன்று) ஒருநாள் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறை வழங்க, தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது. இதை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று அலுவலக செயல்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் தைப்பூச திருநாளான பிப்ரவரி 5ஆம் தேதியும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று(14.1.2023) இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
“உலக அரங்கில் மின்னிய தமிழ் மூளை!”.. 13 வயசுல நாசா மாநாட்டில் கெத்து காட்டிய தமிழ்நாட்டு மாணவர்.. சர்வதேச மேடையில் இந்தியாவிற்குப் பெருமை..!!!
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வயது மாணவன் ஒருவர் பங்கேற்றுச் சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ள மாஸ் சுவாரசியச் செய்தி தற்பொழுது ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் சோசியல் மீடியா ஏரியாவில் மிகப்பெரிய நெகிழ்ச்சியையும்…
Read more“இறந்தும் உயிர் வாழும் 17 வயது சிறுவன்!”.. தென்காசி சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள் தானமாக வழங்கல்.. அரசு அதிகாரிகள் நேரில் நெகிழ்வான மரியாதை..!!!!
விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவன் ஒருவனின் உடல் உறுப்புகள் தற்பொழுது தானமாக வழங்கப்பட்டுள்ள நெகிழ்ச்சியான மற்றும் உருக்கமான செய்தி சோசியல் மீடியா ஏரியாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம்…
Read more