தமிழகத்தில் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று (ஜன.,14) இயங்காது என பதிவுத் துறை தெரிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜன.14ஆம் தேதி (இன்று) ஒருநாள் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறை வழங்க, தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது. இதை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று அலுவலக செயல்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் தைப்பூச திருநாளான பிப்ரவரி 5ஆம் தேதியும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று(14.1.2023) இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
“மகளிர் கணக்கில் மீண்டும் ₹1,000” உங்க அக்கவுண்ட்டுக்குப் பணம் வந்துருச்சா….? 4-ஆம் கட்டத் தொகையால் தாய்மார்கள் குஷி….!!
மகளிர் உரிமைத் தொகையின் ஆகஸ்ட் மாதத்திற்கான ₹1,000 தவணைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4-வது தவணைத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம்…
Read more“அடுத்த சுதந்திர தினத்துக்குள் பல சாதனைகள்” மகன் விஜய் பற்றி தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி….!!
மாநிலத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வரும் வேளையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பற்றி அவருடைய தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மிக உருக்கமாகவும் பெருமிதத்துடனும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சர் விஜய் இன்னும் ஏராளமான…
Read more