பொங்கல் விழா… அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை…!!!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகா கோட்டை கிராமத்தில் கருப்பர் சுவாமி கோவிலில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கோகுல கிருஷ்ணா யாதவா அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அறக்கட்டளை…
Read more