இளம் பெண் கிரிக்கெட் வீரர் மர்ம மரணம்…. காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஒடிசாவில் உள்ள வனப்பகுதியில் இளம் பெண் கிரிக்கெட் வீரர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கட்டாக் மாவட்டத்தில் ராஜஸ்ரீ ஸ்வைன் என்ற பெண் கிரிக்கெட் வீரரை காணவில்லை என அவரது பயிற்சியாளர் புதன்கிழமை மங்கல்பாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரைத் தேடியபோது,…

Read more