தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிக்கல்…. வேதனை தெரிவித்த அமைச்சர் சக்கரபாணி…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

இனி இந்த நேரத்தில் பணிக்கு வர வேண்டாம்…. போக்குவரத்து காவலர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!

வழக்கமாகவே ஏப்ரல், மே மாதத்தில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் வெப்பநிலையை விட அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. எனவே பொதுமக்கள் வெப்ப அலையில் இருந்து தப்பிக்கும் விதமாக முக்கிய அறிவுறுத்தல்களும்…

Read more

இனி நாடு முழுவதும் மெட்ரோவில் பயணிக்க…. இனி இது மட்டும் தான்…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!!

மெட்ரோ நிர்வாகம் எஸ்பிஐ வங்கியோடு இணைந்து சிங்கார சென்னை அட்டை என்ற புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த சிங்கார சென்னை அடையாள அட்டையின் மூலமாக டெல்லி, பெங்களூர், மும்பை, சென்னை உள்ளிட்ட அனைத்து மெட்ரோ ரயில்களிலும் பயணம்…

Read more

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் “இது தான் நடக்கும்”…. பள்ளிகளுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது நாளையோடு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டாலும் பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான பொன் தாலி திட்டம்…. இனிதே தொடங்கி அமைச்சர் சேகர் பாபு…!!!

சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது இந்து சமய அறநிலை துறை சார்பாக அமைச்சர் சேகர் பாபு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொன் தாலி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இந்த திட்டத்தை இன்று அமைச்சர்…

Read more

தமிழகத்தில் இலவச மின்சாரம் வழங்குவதில் முறைகேட்டை தடுக்க…. மத்திய அரசு சொன்ன யோசனை…!!!

தமிழ்நாடு முழுவதுமாக  மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளது. இதில், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இலவச மின்சாரம் வழங்குவதில் ஏற்படும் முறைகேட்டை தடுப்பதற்கு, மீட்டர் பொருத்தாமல் எந்த பிரிவிலும்…

Read more

சென்னை மக்களே…! தீவுத்திடலில் நாளை(ஏப்ரல் 28) முதல் ஆரம்பமாகிறது…. மறக்காம போய் என்ஜாய் பண்ணுங்க…!!

தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருள்காட்சி வருடம் தோரும் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சென்னை தீவுத்திடலில் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் திருவிழா நாளை தொடங்க உள்ளது. இத்திருவிழாவை அமைச்சர் உதயநிதி…

Read more

கர்நாடகா தேர்தலில் வெற்றி யாருக்கு….? வெளியான கருத்துக்கணிப்பு….!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

காலை உணவு திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்…. இனிப்பான செய்தி சொன்ன தமிழக அரசு…!!!

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்த திட்டத்தை கடந்த 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு…

Read more

இனி இந்த நாட்டிலும் தீபாவளிக்கு பொதுவிடுமுறை…. இந்தியர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியா மாகாணத்தில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அங்கு இந்துக்கள் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல தீபாவளி பண்டிகையும் வெகு…

Read more

என்னுடைய 3 சூப்பர் ஸ்டார்கள் இவர்கள் தான்…. நடிகை த்ரிஷா உருக்கம்….!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய்,…

Read more

12 வருட பாசத்தை இழந்த குஷ்பு….. உருக்கமாக ட்வீட்…. ஆறுதல் சொன்ன ரசிகர்கள்…!!!

பொதுவாக பலர் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பர். அவை மறைந்துவிட்டால் மீள முடியாத அதிர்ச்சிக்கும் செல்வதுண்டு. அந்த மாதிரியான ஒரு சம்பவம்தான் நடிகை குஷ்பு வீட்டில் தற்போது நடந்துள்ளது. கிட்டத்தட்ட 12 வருடம் அவர்…

Read more

RCB வெற்றி பெறும் வரை ஸ்கூல் சேரமாட்டேன்….. வைரலாகும் சிறுவன் புகைப்படம்…. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!

நேற்று நடைபெற்ற RCB – KKR இடையேயான போட்டியில் கொல்கத்தா 21 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் முதலில் பேட் செய்த கேகேஆர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு…

Read more

ஷாக்கில் ரசிகர்கள்…! தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க தயார்…. நடிகை அமலா பால் துணிச்சல்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி விஜய், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களோடும் சேர்ந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவான கடாவர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு…

Read more

இளைஞர்களே ரெடியா…? மத்திய ஆயுதப்படையில் 322 காலிப்பணியிடங்கள்…. மே-16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்….!!!

மத்திய ஆயுதப்படை பிரிவுகளான பிஎஸ்எப், சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட் (Group A) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 322 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. நிறுவனத்தின் பெயர்: Union Public Service Commission பதவி…

Read more

ஆத்தா! நான் பாஸ் ஆயிட்டேன்….! 12th இல் PASS ஆன 51 வயது பாஜக முன்னாள் எம்.எல்.ஏ…!!!

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இதனை  நிரூபிக்கும் விதமாக சமீப காலமாக வயதானவர்களும் தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்று வரும் சம்பவங்கள் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில்  51 வயதாகும் பாஜக முன்னாள்…

Read more

தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை தேதி அறிவிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அப்டேட்…!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் 7ஆம் தேதி நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு…

Read more

“பூதாகரமாக மாறிய PTR ஆடியோ விவகாரம்” டெல்லியில் இபிஎஸ்…!!!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துள்ளார். டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ள எடப்பாடி பழனிசாமி முக்கியமான விஷயங்களை பேசியுள்ளார். அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அமித்ஷாவிடம் பேசிய இபிஎஸ், நாம்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் மே-10 ம் தேதிக்குள்…. வருகிறது 2 புதிய வசதிகள்…. ஹேப்பி நியூஸ் மக்களே…!!!

தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்கப்படும் என்றும், UPI பேமண்ட் வசதி கொண்டு வரப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் ஆவினுடன்…

Read more

பொன்னியின் செல்வன்-2 படத்திற்கு வந்தது சிக்கல்…. படத்தை கண்காணிக்க ஆட்சியர்கள் உத்தரவு…!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய்,…

Read more

பிரதமர் மோடி தொடங்கி வைத்த…. திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் ரயிலுக்குள் மழை…. அதிருப்தியில் பயணிகள்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

CSK- PBKS போட்டி: டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது…. ரசிகர்களே உடனே போங்க…!!!

ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 30ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் CSK- PBKS அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ரூ.1500, ரூ.2,000, ரூ. 2,500க்கான…

Read more

நடுரோட்டில் நயன்தாராவை இறக்கி அழவிட்டேன்…. மனம் திறந்த கணவர் விக்னேஷ் சிவன்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்…

Read more

கவர்ச்சியில் இளம் நடிகைகளை ஓரம் கட்டிய குஷ்பூ மகள்…. வெளியிட்ட புகைப்படம்…. கடுப்பான நெட்டிசன்கள்…!!!

80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து தனது அழகால் ரசிகர்களை கட்டிபோட்டவர் நடிகை குஷ்பூ. இவர் கடந்த 2001 ஆம் வருடம் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு…

Read more

அடேய் என்னடா பண்றீங்க…! “என்ன சீண்டாத” கோபத்தில் பொங்கிய பெருச்சாளி…. நாய் செய்யும் சேட்டை VIDEO…!!!

பொதுவாக சமூக வலைதளங்களில் அதிகமான வேடிக்கையான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. இதை பார்க்கும் பொழுது நாம் வியப்படைந்து போகிறோம். அந்த அளவுக்கு பிரமிக்கத்தக்க காட்சிகள் இடம் பெறுகிறது. அந்த வகையில் பெருச்சாளி ஒன்று தனக்கு தேவையான தங்கும் இடத்தை உருவாக்குவதற்கு மண்ணை…

Read more

நாம் பிரிந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும்…. அமித்ஷாவை சந்தித்த EPS…. போட்ட பக்கா ஸ்கெட்ச்…!!!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துள்ளார். டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ள எடப்பாடி பழனிசாமி முக்கியமான விஷயங்களை பேசியுள்ளார். அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அமித்ஷாவிடம் பேசிய இபிஎஸ், நாம்…

Read more

தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

ரேஷன்கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது.…

Read more

9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கலைஞரின் தமிழ் தொண்டு குறித்த பாடம்…. அரசு அறிவிப்பு…!!!

திமுகவின் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்ததை விட எழுத்தாளராக தமிழுக்கு பல தொண்டாற்றியுள்ளார். குறிப்பாக திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியது அவருடைய பங்களிப்பு முக்கியமாக கருதப்படுகிறது. இவர் சுமார் 70 வருடங்கள் தமிழக அரசியலில் மிக முக்கியமான தலைவராக இருந்தார். தமிழகத்தில்…

Read more

தமிழ்நாட்டுக்கு 11 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல்…. மத்திய அரசு தகவல்…!!!

நாடு முழுவதும் செவிலியர் பணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக கடந்த 2014 ஆம் வருடம் முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு பக்கத்திலேயே ரூபாய் 1570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை நிறுவுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதாரத்திற்கான மத்திய…

Read more

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 27) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா…? வெளியான மொத்த லிஸ்ட் இதோ…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (27.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திண்டுக்கல்: சமுத்திராப்பட்டி கோட்டையூர், சிறுகுடி பூசாரிபட்டி, பூதகுடி பன்னியாமலை, உலுப்பகுடி காட்டுவே லம்பட்டி ஆவிச்சிபட்டி,…

Read more

மே 5 முதல் மே 9 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடை மூடல்….? வெளியான தகவல்…!!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 3ஆம்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவைக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியாக கூறியுள்ளார். தமிழக அரசின் சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் வருடம் முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதன்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சிலிண்டர்…. இதை செய்யாவிட்டால் கிடைக்காது…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரருக்கு அரசு சார்பாக இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கு ஏப்ரல் முதல் ஜூலை வரையில் முதல் சிலிண்டர், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இரண்டாவது சிலிண்டரும், டிசம்பர் மாதம் மூன்றாவது சிலிண்டர் இலவசமாக…

Read more

தமிழ்நாட்டில் நாளை(27.4.23) இங்கெல்லாம் மின்தடை…. வெளியான மொத்த லிஸ்ட்…. மக்களே தெரிஞ்சிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (27.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திண்டுக்கல்: சமுத்திராப்பட்டி கோட்டையூர், சிறுகுடி பூசாரிபட்டி, பூதகுடி பன்னியாமலை, உலுப்பகுடி காட்டுவே லம்பட்டி ஆவிச்சிபட்டி,…

Read more

கோடைகாலத்தில் கருப்பு கவுன் அணிவதிலிருந்து விலக்கு…. உயர்நீதிமன்றம் அறிவிப்பு…. மகிழ்ச்சியில் வழக்கறிஞர்கள்…!!!

கோடை காலத்தில் கருப்பு கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொதுவாக நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் அனைவருமே கருப்பு வெள்ளை உடைக்கு மேல் கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, கருப்பு கவுன் ஆகியவற்ற அணிந்து ஆஜராக…

Read more

மேடையில் ஹிந்தியில் பேசிய மனைவி…. சட்டுன்னு அப்படி சொன்ன AR ரஹ்மான்…. பொங்கியெழுந்த ரசிகர்கள்….!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.  இந்நிலையில் சென்னையில் விருது…

Read more

இனி தமிழ்நாட்டில் ரூ.15க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்…? வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்…!!!

தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், விருதுநகரில் உற்பத்தி ஆலை தொடங்கி ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் ரூ. 15க்கு விற்கப்படும் என ராமர் பிள்ளை அறிவித்துள்ளார். எங்களது கண்டுபிடிப்பை தொழிலதிபர்கள்…

Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அப்டேட்…!!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

இனி “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை….. ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

உதயநிதியை பற்றி நான் எப்படி தவறாக பேசுவேன்…. எங்களை பிரிக்க நினைக்கிறாங்க…. PTR…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த பிரச்சினையானது பெரும் பூதாகரமாக வெடிக்க அண்ணாமலையும், PTR-ம் மாறி மாறி பதிலடி…

Read more

BREAKING : கவுன்சிலர் பக்கிரிசாமி திமுகவில் இருந்து நீக்கம்…. குண்டாஸ் பாய்ந்தது…!!!

விருத்தாசலத்தில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த கவுன்சிலர் பக்கிரிசாமி மீது குண்டாஸ் பாய்ந்தது. பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் இடையே சட்டமன்றத்தில் காரசாரமாக விவாதம் நடந்தது. இதனையடுத்து, பக்கிரிசாமி திமுகவில் இருந்து…

Read more

BREAKING: தமிழர்களை மீட்க கட்டுப்பாடு அறை…!!!!

சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லியிலும், சென்னையிலும் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்ல கட்டுப்பாடு அறைக்கு 011-24193100, 9289516711 (ம) [email protected]ல் அழைக்கலாம். சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு +91-9600023645, [email protected]ல் தொடர்புகொள்ளலாம். வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக…

Read more

BREAKING: நக்சலைட் தீவிரவாதிகள் தாக்குதலில் 11 போலீசார் உயிரிழப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்துள்ளனர். பாஸ்டர் என்ற இடத்தில் காவலர்கள் சென்ற வாகனம் மீது நக்சலைட் கும்பல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 11 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

ஒரே போன் நம்பரை வைத்து….. 4 போன்களில் பயன்படுத்தலாம்…. WhatsApp சூப்பரான அப்டேட்…!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

உத்தரகாண்ட் மாநில கேபினட் அமைச்சர் சந்தன் ராம்தாஸ் திடீர் மரணம்…. சோகம்…!!!

உத்தரகாண்ட் மாநில கேபினட் அமைச்சர் சந்தன் ராம்தாஸ் (65) இன்று காலமானார். அவர் சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பாகேஷ்வர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், புதன்கிழமை ராம்தாஸின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு…

Read more

நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும்…. தயாரிப்பாளர் சிட்டிபாபு பரபரப்பு பேச்சு…!!!

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருக்கும் சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  மேலும் தற்போது சில…

Read more

BREAKING: “பிளாக்மெயில் கேங்க்” அண்ணாமலைக்கு பிடிஆர் பதிலடி வீடியோ..!!!

CM குறித்தோ, உதயநிதி குறித்தோ தாம் எதுவும் தவறாக பேசவில்லை என அமைச்சர் PTR விளக்கமளித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ குறித்து விளக்கமளித்த அவர், தான் பேசியதாக பொய்யான ஆடியோ வெளியிட்டது கோழைத்தனமானது என்றும் ஆடியோவில் சொல்லப்பட்டது போல் யாரிடமும் எந்த…

Read more

BREAKING: 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்பு….!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் 7ஆம் தேதி நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு…

Read more

BREAKING: VAO பிரான்சிஸ் உடற்கூறாய்வு தொடங்கியது…!!

தூத்துக்குடியில் நேற்று படுகொலை செய்யப்பட்ட VAO பிரான்சிஸ் உடற்கூறாய்வு தற்போது தொடங்கியுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், மருத்துவர் செல்வ முருகன் தலைமையில் உயர்மட்ட குழு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பின் உடல் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக்கு எடுத்துச்…

Read more

அடடே..! விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.4000 பணம் வரும்….. வெளியான இனிப்பான செய்தி…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

Other Story