தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (27.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்: சமுத்திராப்பட்டி கோட்டையூர், சிறுகுடி பூசாரிபட்டி, பூதகுடி பன்னியாமலை, உலுப்பகுடி காட்டுவே லம்பட்டி ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம் பட்டி, நத்தம், கோவில்பட்டி செல்லப்பநாயக்கன் பட்டி பொய்யாம்பட்டி மூங்கில்பட்டி ஊராளிபட்டி சேத்தூர், அரவங்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்துமதுரை: அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள். காட்பாடி: காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருதம்பூட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள். சேலம்: மில், அனத்தனப்பட்டி, டவுன் – I, டவுன் – II, டவுன் – III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர், ஏற்காடு, நல்ல சாலை, அழகாபுரம், ரெட்டியூர், கோரிமேடு, ஆனைமேடு, ஹஸ்தம்பட்டி. கீழ்ப்பள்ளிப்பேட்டை: கண்ணமங்கலம், வரகூர் புதூர், வல்லம், அம்மாபாளையம் மற்றும் கீழ்பள்ளிபேட்டை சுற்றுவட்டார பகுதிகள்.