சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லியிலும், சென்னையிலும் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்ல கட்டுப்பாடு அறைக்கு 011-24193100, 9289516711 (ம) [email protected]ல் அழைக்கலாம். சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு +91-9600023645, [email protected]ல் தொடர்புகொள்ளலாம். வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு தகவல்கள் இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்படும்.