CM குறித்தோ, உதயநிதி குறித்தோ தாம் எதுவும் தவறாக பேசவில்லை என அமைச்சர் PTR விளக்கமளித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ குறித்து விளக்கமளித்த அவர், தான் பேசியதாக பொய்யான ஆடியோ வெளியிட்டது கோழைத்தனமானது என்றும் ஆடியோவில் சொல்லப்பட்டது போல் யாரிடமும் எந்த காலத்திலும் நேரிலோ, போனிலோ பேசவில்லை எனவும் தங்களுக்குள் விரிசலை ஏற்படுத்த ‘பிளாக்மெயில் கேங்க்’ மலிவான அரசியலில் ஈடுபடுவதாகவும் சாடியுள்ளார்.