“சிஎஸ்கே Vs டெல்லி கேப்பிடல்ஸ்”… சேப்பாக்கத்தில் இன்று போட்டி…. வெற்றியை தொடருமா சென்னை….?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் 6 வெற்றி 4 தோல்வி ஒரு…

Read more

Airtel வாடிக்கையாளர்களே!… பெஸ்ட் OTT பிரீபெய்ட் திட்டம் எதெல்லாம் தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஏர்டெல் ரூ.839 திட்டம் வாயிலாக 2GB டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் காலிங் என 84 நாட்கள் வேலிடிட்டி இருக்கிறது. இதில் நமக்கு கூடுதலாக 2ஜிபி டேட்டா கிடைக்கும். எனினும் Airtel Thanks App வாயிலாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இது…

Read more

ஒரு டைம் டெபாசிட் செய்தால் போதும்…. மாதந்தோறும் வருமானம்…. SBI-ன் சூப்பர் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!!

SBI தன் வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர வைப்பு திட்டத்தினை வழங்குகிறது. SBI வழங்கக்கூடிய இந்த திட்டத்தில் நீங்கள் மொத்த பணத்தையும் முதலீடு செய்யவேண்டும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருமுறை மொத்த பணத்தையும் நீங்கள் முதலீடு செய்த பின் ஒவ்வொரு மாதமும் வட்டியை பெற்றுக்கொள்ளலாம்.…

Read more

மீனம் ராசிக்கு…! வளர்ச்சி சீராக இருக்கும்..! திருமண வரன்கள் வந்து குவியும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்கள் தேவையான உதவிகளை வழங்குவார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் தேவைப்படும். கொஞ்சம் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தவறுகளை திருத்த வேண்டும். தேவையில்லாத நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று…

Read more

கும்பம் ராசிக்கு…! யோசித்து செயல்பட வேண்டும்…! வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சுய திறமையை வளர்த்துக் கொள்ளக்கூடிய நாள். பொது விசயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ அருளால் தொழிலில் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டாம். அவர்களிடம் குடும்ப கஷ்டங்களை…

Read more

மகரம் ராசிக்கு…! தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்…! சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயல்களையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியாக பணிகளை மேற்கொள்வீர்கள்.…

Read more

தனுசு ராசிக்கு…! வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும்…! தனவரவு தாராளமாக இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செயல்களை நிதானமாக செய்யுங்கள். யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். ஆலய வழிபாடு மற்றும் இறைவழிபாடு பெரிதாகவேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! உடலை வலுப்படுத்துங்கள்..! சூழ்நிலையை சரியாக கையாளுவீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தகுதித் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். எதிர்பாராத வகையில் செலவு அதிகரிக்கும். எவரிடமும் பொது விஷயங்களைப்பற்றி பேசவேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு மேற்கொள்வதால்…

Read more

துலாம் ராசிக்கு…! தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்…! வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தனித்திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மைகள் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். பிறர்களின் செயலால் இடையூறுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். மற்றவர்களின் தேவைகளைப்…

Read more

கன்னி ராசிக்கு…! எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்…! குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! எதிர்மறையான சூழலில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நடைமுறை சிக்கல்கள் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும். குடும்பத்தில்…

Read more

சிம்மம் ராசிக்கு…! பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்…! வசீகரமான தோற்றம் வெளிப்படும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பிள்ளைகளின் மேல் பாசம் அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் மனைவி துணையாக இருப்பார். பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் களிப்பதற்கான சூழல் ஏற்படும்.…

Read more

கடகம் ராசிக்கு…! பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்…! வருமானம் சீராக இருக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை…

Read more

மிதுனம் ராசிக்கு…! தடைகள் உண்டாகும்..! முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்டு பணியில் ஈடுபட வேண்டும். காரியங்களை செய்து முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தடைகள் உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். செயல்களில் அதிக முயற்சிகள் தேவைப்படும். வாகனத்தில்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! முன்னேறுவதற்கு அதிக முயற்சி தேவை..! மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் கவனத்துடன் இருங்கள். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். முன்னேறுவதற்கு அதிக முயற்சி தேவை. உங்களின் நல்ல செயலுக்கான பாராட்டுகள் வந்துச்சேரும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். அனைத்து விஷயத்திலும் நன்மை…

Read more

மேஷம் ராசிக்கு…! அன்பு பாராட்டுவீர்கள்…! உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். மனக் கஷ்டங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திலும் புதிய சாதனைகளை படைப்பீர்கள். ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். விருந்து, விழாக்களில்…

Read more

இன்றைய (10-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 10-05-2023, சித்திரை 27, புதன்கிழமை, பஞ்சமி திதி பகல் 01.50 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.  பூராடம் நட்சத்திரம் மாலை 04.12 வரை பின்பு உத்திராடம்.  நாள் முழுவதும் அமிர்தயோகம். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00   இன்றைய ராசிப்பலன் –  10.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களின் ஆரோக்கியத்தில்…

Read more

வரலாற்றில் இன்று மே 10…!!

மே 10  கிரிகோரியன் ஆண்டின் 130 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 131 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 28 – சூரியப்புள்ளி சீனாவில் ஆன் வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டது. 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு எருசலேம் மீது முழுமையான தாக்குதலை ஆரம்பித்தார். 1497 – அமெரிகோ வெஸ்புச்சி புதிய உலகத்திற்கான தனது முதலாவது…

Read more

பிளஸ்-2 தேர்வில் தோல்வி…. பள்ளி மாணவி தற்கொலை… கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓமந்தூர் கிராமத்தில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரமணி கடந்த ஆண்டு எழுதிய பிளஸ் 2 தேர்வில் ஆங்கில பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்வில்…

Read more

“நீட்” தேர்வு எழுதிய நிறைமாத கர்ப்பிணி…. உறுதுணையாக இருக்கும் கணவர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

நாடு முழுவதும் நேற்று முன்தினம் நீட் தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 12 மையங்களில் 7,630 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் திருச்சி மகாலட்சுமி நகரைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான ஜீனத்நிஷாபேகம்(34) சமது பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு தேர்வு எழுதுவதற்காக…

Read more

தாங்க முடியாத வலி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி மாரியம்மன் கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிஷா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் நிஷாவின் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. 2 மகன்களுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெண்மான்கொண்டான் நாச்சியார அம்மன் கோவில் தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சர்பேஸ்வரன்(4), சங்கமேஸ்வரன்(2) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

நவீன வசதிகளுடன் மின் இழுவை ரயில் சோதனை ஓட்டம்…. பழனி கோவில் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்தில் இருந்து வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ் என்ற மூன்று மின் இழுவை ரயில்கள் மேற்கு கிரிவீதியில் உள்ள நிலையத்திலிருந்து மலை கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. கடந்த…

Read more

தாயின் கையை உதறிவிட்டு சென்ற 1-ஆம் வகுப்பு மாணவன்…. கார் மோதி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு நசியனூர் கதிரம்பட்டி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுனீஷ் (12), அரீஷ் (7) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் அரீஷ்…

Read more

மெரினா கடற்கரையில்…. பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் வண்டி வசதி…. மிகுந்த வரவேற்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடல் அலையில் கால்களை நனைக்க வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பகல் நேரத்தில் முதியவர்கள் மற்றும் கை குழந்தையுடன் வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.…

Read more

காளை மேல் அமர்ந்து சவாரி செய்த போதை ஆசாமி…. வெளியான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் தபோவனம் பகுதியில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு வாலிபர் காளை ஒன்றின் மீது அமர்ந்தபடி சாலை வழியே இரவில் பயணம் மேற்கொள்கிறார். வீடியோவை வைரலாக்குவதற்காக அவர் இப்படி செய்துள்ளார். எனினும்…

Read more

“தி கேரளா ஸ்டோரி” படம்…. திரையரங்குகளில் பாதுகாப்பு வழங்க கோரி வழக்கு…..!!!!!

தி கேரளா ஸ்டோரி படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் இத்திரைப்படம் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இருப்பினும் போதிய வரவேற்பு இல்லாதது மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு கேரளா ஸ்டோரி படம் திரையிடுவதை…

Read more

“தங்க பேனாவை ஒரு மாணவிக்கு பரிசாக வழங்கும் கவிஞர் வைரமுத்து”… யார் தெரியுமா…? வைரலாகும் பதிவு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. இவர் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 600 பெற்ற திண்டுக்கலை சேர்ந்த மாணவி நந்தினிக்கு தங்க பேனாவை பரிசாக கொடுப்பதாக தன்னுடைய twitter பக்கத்தில் அறிவித்துள்ளார். தமிழக வரலாற்றில்…

Read more

மார்டன் உடையில் கலக்கலாக இருக்கும் நடிகை மாளவிகா…. வைரலாகும் புகைப்படம்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் தங்கலான் படத்தில் நடிகை மாளவிகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை…

Read more

“12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நடிகை தேவயானியின் மகள்”…. மதிப்பெண் எவ்வளவு தெரியுமா…?

தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தேவயானி. இவர் தற்போது சீரியல்கள் மற்றும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிகை தேவயானி இயக்குனர் ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

“மீண்டும் உலக சுற்றுலா செல்லும் தல அஜித்”…. எப்போது தெரியுமா…? மேலாளர் அறிவிப்பு…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங்…

Read more

“தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு”…. மாநில முதல்வர் அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கடந்த 5-ம் தேதி தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் 32,000 இந்து மத பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றி பயங்கரவாத அமைப்பில் சேர்த்தது போன்று இருக்கிறது. இதன் காரணமாக கேரள மாநிலத்தை இழிவு…

Read more

திருமணத்துக்காக சிறுமி 2 முறை விற்பனை…. விசாரணையில் வெளியான பகீர் தகவல்…..!!!!

மத்தியப்பிரதேசம் கட்னியில் வசித்து வரும் 17 வயது சிறுமி 5 மாதங்களுக்கு முன் கடத்தி செல்லப்பட்டார். திருமணத்துக்காக சிறுமி 2 முறை விற்பனை செய்யபட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அச்சிறுமி, பிறகு தன் 2-வது கணவரின் வீட்டில் இருந்து…

Read more

“தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க மனு தாக்கல்”…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

இந்தியா முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை கடந்து சென்று இஸ்லாமிய மதத்துக்கு மதமாறச் செய்து பயங்கரவாதிகளாக மாற்றுவதுதான் தான் படத்தின் கதையாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல…

Read more

“தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு வரி விலக்கு…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

விபுல்ஷா தயாரிப்பில் டைரக்டர் சுதிப்டோ சென் இயக்கத்தில் சென்ற மே 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “தி கேரளா ஸ்டோரி”. இந்த படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி…

Read more

அவர் காங்கிரசை அவமானப்படுத்துகிறார்?…. சச்சின் பைலட் ஆவேச பேச்சு…..!!!!~

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த 2020ம் வருடம் ஜூலை மாதம் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக  துணை முதல்-மந்திரியாக…

Read more

“ராணி கமிலாவின் உடையில் இடம் பெற்ற ரகசியங்கள்”…. என்னென்ன தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!!

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு பிறகு அவருடைய மூத்த மகன் இரண்டாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். கடந்த 6-ம் தேதி இரண்டாம் சார்லஸ் மற்றும் அவருடைய…

Read more

“VRS ஓய்வு திட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு”…. ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு…!!!

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனியார் நிறுவனமான டாடா குழுமத்துக்கு கை மாறியது. கடன் பிரச்சனை காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் தனியார் வசமாகப்பட்ட நிலையில் ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறியானது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது…

Read more

“அகங்காரத்தின் நெஞ்சை பிளந்து வெற்றி கொடியை நிலைநாட்டுவோம்”…. ஆதிபுருஷ் படத்தின் பிரம்மாண்ட டிரைலர் வெளியீடு…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி எடுத்து வரும் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர்.…

Read more

“கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு”…. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு…!!

கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதாவது பிரச்சாரம் முடிந்த கையோடு இந்தியா டிவி நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில் காங்கிரஸ் கட்சி 105 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும் மதசார்பற்ற…

Read more

“வங்கியில் கேட்பாரற்றுக் கிடக்கும் ரூ. 35,000 கோடி”… சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை…!!

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் கேட்பாரற்று குவிந்து கிடக்கும் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்காக நிதிநிலைத் தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் ஒரு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறது. இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்…

Read more

Breaking: 2023 சட்டசபை தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 4.5 மடங்கு அதிகரிப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட…

Read more

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

திருத்துறைப்பூண்டி அருகில் வாய்க்காலில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில்…

Read more

“பிரம்மாண்ட ராமாயண காவியம்”…. ஆதிபுருஷ் படத்தின் டிரைலர் வெளியீடு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி எடுத்து வரும் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர்.…

Read more

“மொய்தீன் பாயாக களம் இறங்கிய ரஜினி”…. இணையத்தை கலக்கும் லால் சலாம் பட போஸ்டர்…!!!

பிரபல இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகளுக்காக லால் சலாம் படத்தில்…

Read more

“எந்த உதவினாலும் செய்ய தயார்”…. முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற மாணவி நந்தினி….!!!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த…

Read more

நடிகர் நாகசைதன்யாவுடன் காதலா…? பிரபல பொன்னியின் செல்வன் பட நடிகை விளக்கம்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சோபிதா துலிபாலா. இவர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவும், சோபிதா துலி பாலாவும் காதலிப்பதாக சமீப…

Read more

அடடே!…. ரயிலில் குழந்தை பிறக்கும் வசதி…. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!

ரயிலில் குழந்தைகளின் பயணம் குறித்து இந்திய ரயில்வேயானது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது,  ரயில் பயணத்தை ஈஸியாகவும் வசதியாகவும் மாற்றி முன்பை விட பாதுகாப்பானதாக மாறி உள்ளது. நீங்களும் உங்களது குழந்தைகளுடன் ரயிலில் பயணம் மேற்கொள்ள போகிறீர்கள் எனில், இம்மாற்றத்தை…

Read more

மலிவு விலையில் Oppo Reno 7 5G ஸ்மார்ட் போன்…. பிளிப்கார்டில் அதிரடி சலுகை…. உடனே முந்துங்கள்…..!!!!

Oppo Reno 75G ஸ்மார்ட் போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சி 900 செயலியானது பொருத்தப்பட்டு இருக்கிறது. இவை 8gp ரேம் உடன் 256GP உள் சேமிப்பிடத்தை வழங்குகிறது. மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியோடு இதனை நீட்டிக்க இயலும். ஓப்போ Reno…

Read more

சென்னையில் வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல்… இனி 5 வருஷம் ஜெயில்… ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை…!!

இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து ரயில்களில் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை-மைசூர் மற்றும் சென்னை- கோவை இடையே இரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. கடந்த…

Read more

“இனி வீட்டு கடனில் மோசடி செய்ய முடியாது”…. 34 புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்…. வங்கி நிர்வாகம் அதிரடி…!!

தேசிய வீட்டு வசதி வங்கி ஆள் மாறாட்டம், போலி ஆவணங்கள் மற்றும் போலிப் பெயர்களில் மோசடி செய்து வீட்டுக் கடன்கள் பெறுவதை தடுக்க 34 புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் வீட்டு கடனுக்கு விண்ணப்பித்தால் கண்டிப்பாக…

Read more

Other Story