“வங்கியில் கேட்பாரற்றுக் கிடக்கும் ரூ. 35,000 கோடி”… சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை…!!

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் கேட்பாரற்று குவிந்து கிடக்கும் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்காக நிதிநிலைத் தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் ஒரு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறது. இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்…

Read more

Other Story