Breaking: 2023 சட்டசபை தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 4.5 மடங்கு அதிகரிப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட…

Read more

Other Story