காட்டுக்குள் தூக்கி சென்ற முதியவர்…. பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமி அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு சற்று மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இரவு 8 மணிக்கு சிறுமி வீட்டை…

Read more

கோழிக்குஞ்சு மற்றும் முட்டைகளை அடுத்தடுத்து கக்கிய பாம்பு….. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெளிசெம்மண்டலம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 5-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு கோழி அடைகாத்து வந்த சில முட்டைகளில் இருந்து குஞ்சு பொரித்தது.…

Read more

மனைவியை கிண்டல் செய்த சிறுவன்…. தட்டி கேட்ட தொழிலாளி குத்தி கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மணலூர் காலனியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று…

Read more

விவசாயி மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தட்டை கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான கலியபெருமாளும், அவரது மகன் கவியரசனும் கொளஞ்சி என்பவரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு மயானத்திற்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் திரு விநாயகமூர்த்தி, அஜித், திருமூர்த்தி…

Read more

இரும்பு கம்பியால் தாக்கிய மர்ம நபர்…. நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்கவரப்பட்டு கிராமத்தில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தமிழ்வாணன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கீழ்குப்பம் துணை மின் நிலையம்…

Read more

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினி(23) பி.ஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின்…

Read more

மாணவர்களுக்கு சமையல் தயார் செய்த போது…. கியாஸ் கசிந்து தீப்பிடித்ததால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழையநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளி சத்துணவு கூட்டத்தில் மாணவர்களுக்காக சமையல் தயார் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில்…

Read more

தொழிலாளர்களிடம் பல லட்ச ரூபாய் மோசடி…. தனியார் நிறுவனம் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தினர் குவைத் நாட்டிற்கு டிரைவர், செக்யூரிட்டி உள்ளிட்ட அப்பனுக்கு அனுப்புவதாக கூறி 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்களிடமிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி காலம் தாழ்த்தி வந்தனர். நேற்று…

Read more

கடலூர் அரசு மருத்துவமனையில்…. ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பட்டாம்பாக்கத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி(26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு…

Read more

“ஹேர் ஆயில்” குடித்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.எஸ் பேட்டை சின்ன வாய்க்கால் பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுருதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். வெளிநாட்டில் வேலை பார்த்த அறிவழகன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு…

Read more

வீட்டின் கதவை உடைத்து…. ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகரில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பல் மருத்துவ கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியும் பெற்றோரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் இருக்கும் உறவினர்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. 10 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.முட்லூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொடிக்கால்…

Read more

தந்தை இறந்த துக்கம்…. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வண்டிபாளையத்தில் பொம்மை செய்யும் தொழிலாளியான ஞானவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் கிரிஜா திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.…

Read more

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லியம்பாளையத்தில் ரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வெங்கடேசனுக்கும், தாய்மாமன் மகளான கிருத்திகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.6 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கரும்பூரில் சாந்தாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அறிமுகமானார். அவர் தான் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறினார்.…

Read more

குடும்பத்தினருக்கு இடையே தகராறு…. விவசாயியின் விரலை கடித்து குதறியவர் மீது வழக்குபதிவு…..போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எடச்சித்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான வெங்கடேசன்(53) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெங்கடேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வெங்கடேசனின் தந்தை சிங்கு, மனைவி…

Read more

பணம் கொடுக்க மறுத்த வாலிபர்…. டீசல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராரெட்டிகுப்பம் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டிதுரை(30), பாக்யராஜ்(33) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் விவசாய பணிக்காக டிராக்டருக்கு டீசல் வாங்கிகொண்டு நெய்வேலியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு…

Read more

லாரி டியூப்களில் கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி பகுதியில் ராமநத்தம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக சென்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அந்த நபர் நிற்காமல்…

Read more

“விழிப்புணர்வு பதாகை” வைக்காத நிறுவனங்கள்…. பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்…. சுகாதாரத்துறையினர் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை ஆய்வாளர்களான அன்பரசன், தினேஷ், ராஜா, கோபாலகிருஷ்ணன், வீரமுத்து அடங்கி குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீமுஷ்ணம் மேற்க்கு ரத வீதி, சன்னதி வீதி,…

Read more

“காதலனுடன் சேர்த்து வையுங்க”…. கைக்குழந்தையுடன் பள்ளிவாசல் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஆணிகாரன் தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மகேஸ்வரி என்கிற ஆயிஷா(25). நேற்று மகேஸ்வரி தனது கை குழந்தை மற்றும் உறவினர்கள் 4 பேருடன் லப்பை தெருவில் இருக்கும் பள்ளிவாசல் முன்பு தர்ணா…

Read more

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில்…. இளம்பெண் தற்கொலை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள வீரபெருமாநல்லூர் கிராமத்தில் சரவணன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்மணி(22) என்ற பெண்ணை கடந்த ஜனவரி மாதம்…

Read more

தரமற்ற பிளாஸ்டிக் குழாய் விற்பனை…. விவசாயிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் விவசாயியான ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பண்ருட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தனது நிலத்திற்கு ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக 5 லட்சத்து 67 ஆயிரத்து 540…

Read more

உதவி செய்வது போல நடித்து…. பெண்ணிடம் பணம் அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் அருகே இருக்கும் சுனாமி நகரில் ரவி-கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கனிமொழி அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனிமொழி புதுநகரில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் கனிமொழிக்கு…

Read more

ஓட ஓட விரட்டி கடித்த விஷ வண்டுகள்…. கர்ப்பிணி உள்பட 9 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சி தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓமக்குளம் தச்சன் தெருவில் புளியமரம் அமைந்துள்ளது. இந்த புளிய மரத்தில் விஷ ஆண்டுகள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் திடீரென கூடு கலைந்து வண்டுகள் அந்த வழியாக சென்றவர்களை ஓட ஓட…

Read more

கொடுமைப்படுத்திய மாமனார்…. 2 பெண் குழந்தைகளுடன் மாயமான மருமகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.பவழங்குடி கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது வெங்கட்ராமன் சிங்கப்பூரில் வேலை பார்த்து…

Read more

பிறந்தநாள் பரிசு வாங்கி வந்த நண்பர்கள்…. விபத்தில் சிக்கி இன்ஜினியரிங் மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழம்பட்டு கிராமத்தில் விவசாயியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தமிழ்மாறன்(20) செட்டிபாளையத்தில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று தமிழ்மாறனுக்கு பிறந்தநாள். இதனால் நண்பர்களான திருப்பதியான்(16), சஞ்சய்(17) ஆகியோர்…

Read more

திருமணமான 3 மாதத்தில்….. அரசு மருத்துவமனை நர்ஸ் தற்கொலை…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணார பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுசீத்ரா(29) சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுசீத்ராவுக்கும் இன்ஜினியரான ரகுமாறன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில்…

Read more

ஆற்றில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடவாற்றில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

தனியார் மருத்துவமனை டாக்டரின் அலட்சியம்…. விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது கழுத்தில் ஏற்பட்ட “லிபோமா” வை அகற்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பழனிச்சாமி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஒரு வாரத்திற்குள் மீண்டும் பழனிச்சாமி…

Read more

விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன்…. குளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டவிளாகம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் ஸ்ரீராம்(3) பூதங்குடியில் இருக்கும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறான். நேற்று மாலை நேரத்தில் ஸ்ரீராம் சிறுவர்களுடன்…

Read more

கூரை வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னாலகரத்தில் பூவராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். நேற்று காலை 11 மணிக்கு இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் பற்றி எரிந்த…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. ஹோட்டல் தொழிலாளி அழுகிய நிலையில் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி போலீஸ் லைன் 4-வது தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நேற்று சுப்பிரமணியனின் வீட்டில் இருந்து துர்நாற்றம்…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்று ஊர் திரும்பிய போது…. தனியார் பேருந்து கவிழ்ந்து கர்ப்பிணி உள்பட 45 பேர் படுகாயம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடல் கிராமத்தில் வரதராஜன்- தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் மகேஸ்வரிக்கும், ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் செந்துறையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வரதராஜனின் உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்தில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வீட்டில் பதுக்கிய பொருள்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி அம்மாகுளத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீசன் என்ற மகன் இருக்கிறார். இவரது வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விரைந்து சென்று ஜெகதீசனின்…

Read more

டிராக்டர்-லாரி நேருக்கு நேர் மோதல்…. இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் குடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை இளங்கோவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதேபோல் ரங்கசாமி என்பவர் பாளையம் மாரியம்மன் கோவில் அருகே லாரியை ஓட்டி வந்தார்.…

Read more

திருமணம் நடக்கவிருந்த நிலையில்…. செலவுக்கு பணம் இல்லாததால் வாலிபர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி பெரியாங்குப்பத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் ரகுவரனுக்கும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் வருகிற 10- ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ்களை…

Read more

பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்…. விபத்தில் சிக்கி மருந்தக ஊழியர் பலி… கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தத்தில் செல்வராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜதுரை(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மங்களூரில் தங்கி இருந்து மருந்தகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜதுரை பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு…

Read more

சட்ட விரோதமான செயல்….6 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.பரூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும்…

Read more

தொழிலாளியை கடித்த தெரு நாய்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்படுகை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ராஜா வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வெளியே நின்ற தெரு நாய் ராஜாவை…

Read more

நடுரோட்டில் நின்று ரகளை…. கைகள், வயிறு பகுதியில் பிளேடால் கிழித்து கொண்ட வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே கடலூர் புதுநகர் போலீசார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுச்சேரியில் இருந்து குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் நிறுத்தி…

Read more

பீரோவை கடப்பாறையால் உடைத்து…. ரூ.11 லட்சம் நகை,பணம் திருட்டு…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊமங்கலம் மெயின் ரோட்டில் ராஜவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் எல்.ஐ.சி முகவராக இருக்கிறார். இவரது மனைவி வரலட்சுமி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக கணவன், மனைவி…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, இறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும்…

Read more

வெளியே சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் ராம்நகர் விரிவு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி அலையில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ராமகிருஷ்ணன் வேலைக்கு சென்றதும் அவரது மனைவி மேகனா வீட்டை பூட்டிவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு…

Read more

மோட்டார் சைக்கிள்-சரக்கு வாகனம் மோதல்…. 4 மாத பெண் குழந்தை பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவினங்குடி புது காலணியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 4 மாதமே ஆன அஸ்விகா என்ற பெண் குழந்தை…

Read more

கர்ப்பமான கல்லூரி மாணவி…. காதலன் போக்சோ சட்டத்தில் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள உச்சிமேடு பகுதியில் பெயிண்டரான முத்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்தமிழன் திருமணம் செய்து…

Read more

“செல்போனில் படம் எடுத்து தருகிறேன்”…. கத்தியால் குத்தி மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ம.புடையூர் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நல்லம்மாளின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் உங்களைப் போன்ற எனது மனைவிக்கும் தாலி சங்கிலி செய்ய வேண்டும். அதை…

Read more

காதல் திருமணம் செய்த பெண்…. அன்று இரவே தலைமறைவான கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் கஸ்பா தெருவில் ஜெகன்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஜெகனும், கல்பனா(30) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ஜெகனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஜெகன் கல்பனாவை திருமணம் செய்து…

Read more

3 முறை ஓட்டம் பிடித்த மனைவி…. கணவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் பாலகிருஷ்ணன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதிகா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராதிகாவுக்கும், அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. கடந்த 2…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புலிவளம் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமர்நாத்(21) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கும், அமர்நாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனையடுத்து திருமணம்…

Read more

அண்ணன்-தம்பியை தாக்கிய வழக்கு…. 4 பேருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கபிலர் தெருவில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இவருக்கு ராஜன், ராமச்சந்திரன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு அண்ணன், தம்பி இருவரையும் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்த சந்தோஷ், விஜய், பரமேஷ்,…

Read more

Other Story