தந்தை இறந்த துக்கம்…. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வண்டிபாளையத்தில் பொம்மை செய்யும் தொழிலாளியான ஞானவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் கிரிஜா திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.…

Read more

Other Story