சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி அருகே கல்லூரி அமைந்துள்ளது. அங்குள்ள தனியார் ஆலைக்கு தூத்துக்குடியில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை ஜெகநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்று பாலத்தை…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. விவசாயியின் மனைவியிடம் ரூ.13 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்திலுள்ள சோலைதேவன் பட்டியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது பக்கத்து வீட்டில்…

Read more

மக்களே உஷார்….! பட்டதாரி வாலிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவாஜி காலனியில் எம்.பி.ஏ பட்டதாரியான தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த லிங்கை தீபக் கிளிக் செய்து டெலிகிராம்…

Read more

ரூ.3 கோடி மதிப்புள்ள வீடுகள் அபகரிப்பு…. தாய்-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.கே தெருவில் சகோதரிகளான லட்சுமிபாய், பத்மாபாய் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியதாவது சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் எங்களுக்கு சொந்தமான தலா 1083 சதுர அடியில் இரண்டு…

Read more

மகளுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்…. சடலமாக மீட்கப்பட்ட தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஜோதிபாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இவர்களது மகள் தனன்யாவுக்கு வீட்டில் பிறந்தநாள்…

Read more

போலியான பட்டா மூலம் 1316 சதுர அடி நிலம் மோசடி…. தாய்-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் சார்பதிவாளர் ராஜமாணிக்கம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கொரட்டூர் ஏரி உள்வாய் இடத்தில் அரசுக்கு சொந்தமான 1,316 சதுர அடிக்கு போலியான பட்டா தயாரித்து சூளைமேட்டை சேர்த்த ராஜகுமாரி, அவரது…

Read more

பி.எப் பணத்தை வாங்க சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி வாலிபர் பலி; மற்றொருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளத்து கோட்டை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவரும் இவரது நண்பர் உமாபதியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் பி.எப் பணத்தை வாங்குவதற்காக நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…

Read more

செல்போனில் வீடியோ பதிவிட்டு…. விஷம் குடித்த கணவன், மனைவி…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் பிரகாஷ் சொந்தமாக ஒரு கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கொரோனா…

Read more

சுகாதார குறைபாடு…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோமசுந்தரம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், அஸ்வின், ஜேசுராஜ், மகேஷ் குமார், ஞானராஜ், சுனில் தர்ஷன் உள்ளிட்டோர் பேய்குளத்தில் இருக்கும் கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது 7 கடைகள்…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது….? 4 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.பி தளவாய்புரத்தில் உடையான் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு உடையான் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

பிரதமரின் சிலையை தத்துரூபமாக செய்த மண்பாண்ட கலைஞர்…. குவியும் பாராட்டுகள்….!!

திருப்பூர் உள்ள பூளவாடி பகுதியில் மண்பாண்ட கலைஞரான ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். தீவிர நடிகர் ரஜினியின் ரசிகரான ரஞ்சித் தனது பெயரை ரஜினி ரஞ்சித் என மாற்றிக் கொண்டார். ஒவ்வொரு ரஜினி படம் வெளியாகும் போதும் ரஜினியின் தோற்றத்தை களிமண்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய தனியார் பள்ளி பேருந்து…. பரிதாபமாக இறந்த விவசாயி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாய்க்கனேரி மலைப்பகுதியில் விவசாயியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளைகுட்டை கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாணியம்பாடி- செட்டியப்பனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த தனியார் பள்ளி…

Read more

ஓட ஓட விரட்டி தாக்கிய யானை…. தாய் பலி; கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை…. பெரும் சோகம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, கண்ணம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை சப்பந்தோடு பகுதியைச் சேர்ந்த அஸ்வதி(20) என்பவர் கல்லூரிக்கு செல்வதற்காக தனது தாய் புனிதாவுடன்(42) பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

மனைவியை அவதூறாக பேசிய பெண்…. தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு மீனவன்குளம் நேரு தெருவில் கூலி வேலை பார்க்கும் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு குடும்ப செலவுக்காக கீழதுவரைகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 50,000 ரூபாய் கடன் வாங்கினார். அதற்கு மாதம் தோறும்…

Read more

10 டன் மிளகாய்த்தூள் ஆர்டர்…. தொழிலதிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள குண்டூர் பகுதியைச் சேர்ந்த குர்ரா வெங்கடேஷ் என்பவர் குண்டூர் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் மிளகாய் தூள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் பகுதியில் நடராஜன் என்பவர் மகா ஏஜென்சி நடத்தி வருகிறார்.…

Read more

வீட்டை இடிக்க விடாமல் தடுத்த தந்தை-மகன்…. தொழிலாளி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் முகமது சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஏர்வாடி வடக்கு ரத வீதியைச் சேர்ந்த இசக்கி ராஜ் என்பவர் தனது வீட்டை இடித்து அப்புறப்படுத்தி தருமாறு சித்திக்கிடம் கேட்டார்.…

Read more

குப்பை அள்ளுவது போல நடித்து…. பெண்களிடம் அத்துமீறிய வாலிபர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாணியம்பாடி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் மோகன் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனாலும் வேலை செய்வது…

Read more

சார்ஜ் போட்ட வியாபாரி…. பற்றி எரிந்த எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜங்களாபுரம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சசிகுமார் அய்யனூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினார். இந்நிலையில் சசிகுமார் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மூலம் ஆம்பூர் மற்றும்…

Read more

லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்ததாக கூறி…. ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோட்டையூரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கையில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் லண்டனில் இருந்து…

Read more

அதிவேகமாக வந்த கார்…. சக்கரத்தில் சிக்கி கல்லூரி பேராசிரியர் பலி…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமந்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. நேற்று காலை செல்வகுமார்…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. இளம்பெண் பலி; தோழி படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூர் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனவர்த்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் கவரிங் நகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் தனவர்தினி தனது தோழி மேகலாவுடன் ஸ்கூட்டரில் ராணிப்பேட்டைக்கு சென்று…

Read more

கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சோமூர் குடி தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலா கூட்டுறவு வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். இதனையடுத்து கூலி வேலைக்கு…

Read more

பாழடைந்த கட்டிடத்தில் தொங்கிய சிறுமியின் உடல்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை அருகே 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை தற்காலிக நிறுத்தம்…. வெளியான தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் ரோப்கார், மின் இழுவை ரயில் படிப்பாதை, ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் மலைக்கோவிலில் காற்றின் வேகம் அதிகமாக…

Read more

தாய் மீது தாக்குதல்…. வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பிள்ளாறி அக்ரஹாரத்தில் சென்றாயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 25-ஆம் தேதி முனியம்மாள் தனது விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற முனியம்மாளின் மகன் கோவிந்தராஜ்(30) தனது…

Read more

பள்ளி கூட பேருந்தில் இருந்து வந்த புகை…. அலறியடித்து ஓடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு பள்ளிக்கூட பேருந்து கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில்…

Read more

திடீரென மயங்கி விழுந்த மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் நர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள்(70) என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கண்ணம்மாள் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.…

Read more

மளிகை பொருட்களை வாங்கி விட்டு…. சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாசுதேவனூர் கிராமத்தில் மங்கையர்கரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் நைனார்பாளையம் கிராமத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் மங்கையர்க்கரசியின் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற ஒருவர் மளிகை பொருட்களை வாங்கினார். இதனையடுத்து அந்த பொருட்களை எடுத்துச் செல்லாமல்…

Read more

கழிவுநீர் கால்வாயில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை இருக்கிறது. அதற்கு பின்புறம் கழிவுநீர் கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் இருக்கும் புதிய யார்டு பகுதிக்கு தனியார் கார் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான 200 புதிய கார்களை நேற்று அதிகாலை கொண்டு சென்றனர். இந்நிலையில் துரைப்பாக்கம் 100 அடி சாலையில் சென்ற போது ஒரு காரில்…

Read more

வீட்டு மனைக்கு அனுமதி வழங்க லஞ்சம்…. வசமாக சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சீவாடி ஊராட்சியில் நிகமத்துல்லா என்பவர் நிலம் வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நிகமத்துல்லா அந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய சீவாடி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி வீட்டு…

Read more

மனைவிக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு…. தொழிலாளி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காசிமேடு விநாயகபுரம் ஒன்றாவது தெருவில் ரகுராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எவர்சில்வர் பட்டறையில் பாலிஷ் போடும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர் கடந்த இரண்டு…

Read more

கைதி தப்பி ஓடிய விவகாரம்…. சப்- இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு திலகர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஹரிஹரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதனையடுத்து ஹரிஹரனை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம்,…

Read more

மாயமான வீட்டு பத்திரம்…. 90 வயது முதியவருக்கு உதவி செய்த போலீஸ் கமிஷனர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் ராஜகோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவான்மியூரில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 708 சதுர அடியில் வீடு வாங்கி கடந்த 1995-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம்…

Read more

தந்தை செய்கிற வேலையா இது…? மகளுக்கு பிறந்த குழந்தை…. 7 மாதங்களுக்கு பிறகு கொத்தனார் கைது…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே 42 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இறந்து விட்டார். கொத்தனாருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் கொத்தனார் தனது மகளை மிரட்டி பாலியல்…

Read more

சிறுமி பலாத்கார வழக்கு…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா நகரில் கூலி வேலை பார்க்கும் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து…

Read more

ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் உடல்…. அடையாளம் காண்பதில் சிக்கல்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிராந்தை கிராமம் வழியாக வடவாறு செல்கிறது. அந்த ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

பெண் குழந்தைக்கு காய்ச்சல்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மூணாங்காடு திருவள்ளுவர் நகர் மாரியம்மன் கோவில் தெருவில் கணேசன்- சண்முகப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய லத்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லத்திகாவுக்கு காய்ச்சல் வந்ததால் உடல் சோர்வடைந்து மயங்கி விழுந்தார். இதனை…

Read more

வெள்ளி வியாபாரி தற்கொலை முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டியில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளி பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனசேகர் விஷம் குடித்து மயங்கி கிடந்ததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த…

Read more

கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்வதாக கூறி…. ரூ.23 லட்சம் மோசடி செய்த போலீஸ் ஏட்டு…. தீவிர விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி குமரன் நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வேலூர் போதை பொருள் தடுப்பு…

Read more

நகைகள் மற்றும் ஆவணங்களை எடுத்து சென்ற பெண்…. மகனுடன் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அண்ணா நகர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராதா கிருஷ்ணன் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமி தனது…

Read more

விஷம் வைத்து மாடு கொலை….? சகோதரர்மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூதிநத்தம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தசாமி, சக்திவேல் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விவசாய கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பது தொடர்பாக அண்ணன் தம்பிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கோவிந்தசாமியின் கறவை…

Read more

நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை…. காரணம் என்ன….? கதறும் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நந்தியன் குடிகாடு கிராமத்தில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சரிதா தனது வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

2 குழந்தைகளின் தாய் தற்கொலை…. இதுதான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் வடக்கு தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி(10), லிகாஷினி(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆகிலா தைராய்டு பிரச்சனையால்…

Read more

ஓட ஓட விரட்டிய யானை…. கல்லூரி மாணவி உள்பட 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, கண்ணம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை சப்பந்தோடு பகுதியைச் சேர்ந்த அஸ்வதி(20) என்பவர் கல்லூரிக்கு செல்வதற்காக தனது தாய் புனிதாவுடன்(42) பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகையில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாலா நேற்று தனது சொந்த வேலை காரணமாக காரில் கோத்தகிரிக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குஞ்சப்பணை சோதனை சாவடியை கடந்து சென்ற…

Read more

தண்ணீர் என நினைத்து…. போதையில் திராவகம் குடித்த முதியவர்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருவிக்குழி விளை பகுதியில் சக்கரியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிசிலி என்ற மனைவியும், 4 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நேற்று முன்தினம் சக்கரியாஸ் ரப்பர் பால் சேகரிக்கும் பணிக்கு சென்றார்.…

Read more

நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி வீர நாராயணமங்கலம் தெற்கு தெருவில் வள்ளிநாயகம் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான வள்ளிநாயகம் நேற்று முன்தினம் நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதிகள் இருக்கிறதா…

Read more

மகளிர் உரிமைத்தொகை ஏற்றுவதாக கூறி…. பெண்ணிடம் இருந்து ரூ.15 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதுர் கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இவரது செல்போன் எண்ணுக்கு நேற்று காலை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாகவும்,…

Read more

கடித்து குதறிய கரடி…. முதியவர் உள்பட 2 பேர் படுகாயம்…. பீதியில் பொதுமக்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கரையங்காடு பட்டி கிராமத்தில் காளி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையல்காரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று காலை காளி அடர்ந்த காடுகள் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

Other Story