தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூதிநத்தம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தசாமி, சக்திவேல் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விவசாய கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பது தொடர்பாக அண்ணன் தம்பிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கோவிந்தசாமியின் கறவை மாடு நேற்று உயிரிழந்தது. அந்த மாடு குடித்த தண்ணீரில் சக்திவேல் விஷம் கலந்து விட்டதாகவும், அந்த தண்ணீரை குடித்ததால் தான் மாடு இறந்துவிட்டதாகவும் கோவிந்தசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் வைத்து மாடு கொலை….? சகோதரர்மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
என்னப்பா இது ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு?” தூத்துக்குடியை மிரட்டிய ராட்சத சூறாவளி… வைரல் வீடியோ!
தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் பகுதியில், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வீசும் டொர்னடோ (Tornado) எனப்படும் ராட்சத சுழல் காற்று திடீரென வீசி கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. நேற்று காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென வானத்தில் கியூமுலோனிம்பஸ்…
Read moreஅண்ணி மீது விபரீத ஆசை..! “தினசரி அத்துமீறி டார்ச்சர் செய்த கொழுந்தன்”.. நள்ளிரவில் வீட்டுக்கு வந்த தம்பி.. அடுத்து நடந்த பயங்கரம்.!
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே அண்ணிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொழுந்தனாரை, ஆத்திரமடைந்த பெண்ணின் தம்பி அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜலகண்டாபுரம் நாச்சம்பட்டி போயர் தெருவைச் சேர்ந்த சின்னதிருப்பதி (39) என்ற…
Read more