பள்ளி கூட பேருந்தில் இருந்து வந்த புகை…. அலறியடித்து ஓடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு பள்ளிக்கூட பேருந்து கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில்…
Read more