“தவெக ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறதா சிபிஎம்?”… அதிமுக உள்ளே வந்தால் நாங்க வெளியே.. சிபிஎம் சண்முகம் கொடுத்த ஓப்பன் டாக்..!!!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான அருதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக)…

Read more

“சிஎம் விஜய் மீட்டிங்கில் ரகசிய வீடியோ?”… வீடியோ விவகாரத்தில் வெளியான பரபரப்பு விளக்கம்.. கிளம்பிய புது சர்ச்சை வீடியோ..!!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், மாற்றுத்திறனாளிகள் நல சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசிய அதிகாரப்பூர்வ கூட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பத்திரிகையாளர் அக்ஷிதா நந்தகோபால் தனது எக்ஸ் (X) தளத்தில்…

Read more

“நல்ல விஷயங்களை பாராட்ட எடப்பாடி கிட்ட பர்மிஷன் தேவையில்ல!”… முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன அதிமுக சரவணன்..!!!!

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த ‘அம்மா உணவகங்களை’ தரம் உயர்த்தி மேம்படுத்தப் போவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பிற்கு அதிமுக மருத்துவ அணியின் இணைச் செயலாளர்…

Read more

“டெல்லிக்கு பறந்த முதல்வர் விஜய்யின் முக்கிய கடிதம்!”… பிரதமர் மோடியிடம் வைத்த மெகா டிமாண்ட்…!!!

தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு, மாநிலத்திற்குத் தேவையான உரங்களைத் தங்குதடையின்றி வழங்கக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழகத்தில் சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும்…

Read more

“தஞ்சாவூர் ஏசி வெடிப்பு விபத்து!”.. முதலமைச்சர் விஜய் அவசர அதிரடி நடவடிக்கை… பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு..!!!!

தஞ்சாவூரில் எதிர்பாராத விதமாக ஏசி (Air Conditioner) வெடித்து விபத்துக்குள்ளானதில் ரவிராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்திற்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த ரவிராஜின் குடும்பத்தினருக்கு உடனடியாகப் பேரிடர்…

Read more

“நாளை 10th ரிசல்ட்.. டென்ஷன் ஆகாதீங்க!”… மாணவர்களுக்காகத் தமிழக அரசு கொண்டு வந்த மெகா ஹெல்ப்லைன்… காத்திருக்கும் நிபுணர்கள் குழு..!!

தமிழகத்தில் நாளை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த மாணவர்களின் பயம் மற்றும் பதற்றத்தைப் போக்க தமிழக அரசு மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளால் ஏற்படும் மன அழுத்தத்தைக்…

Read more

“கரெக்டா 10 மணிக்கு சீட்ல இருக்கணும்!”… அரசு ஊழியர்களுக்கு பறந்த ‘டாப் சீக்ரெட்’ வாய்மொழி உத்தரவு… அதிரடி காட்டும் அரசு..!!!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் எவ்வித தாமதமும் இன்றி காலை 10 மணிக்குள் தங்களது பணிக்கு வர வேண்டும் என்று துறை வாரியாக அதிரடி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய தவெக அரசு…

Read more

ஏன் இவ்வளவு லேட் பண்றீங்க..? ரொம்ப குழப்பமா இருக்கு… முதல்ல இந்த வேலையை முடிங்க… முதல்வர் விஜய்க்கு ராமதாஸ் அட்வைஸ்…!!

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்று கணிசமான நாட்கள் கடந்தும், முழுமையான அமைச்சரவை அமைக்கப்படாதது மக்களிடையே பெரும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் விஜய் இதுவரை குறைந்த…

Read more

“ஹெல்த் மினிஸ்டரின் மெகா அனௌன்ஸ்மென்ட்!”… மருந்து தட்டுப்பாட்டை போக்க அமைச்சர் அருண்ராஜ் செம பிளான்..!!!!

பொதுமக்களின் அத்தியாவசிய மருந்து தேவைகளை எவ்வித தங்குதடையுமின்றி அரசு முழுமையாகப் பூர்த்தி செய்யும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அதிரடி உத்தரவாதம் அளித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மக்களின் அவசர மற்றும் அன்றாட மருத்துவத்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு…! 13 வருஷத்திற்கு பின் நீதி கிடைத்தது… 9 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்..!

சென்னையில் கடந்த 2013-ஆம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரின் விடுதலையை ரத்து செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையில்…

Read more

“திமுகவில் அதிரடி மாற்றம்!”… ஜூலையில் ‘இளைஞர் படை’ என்ட்ரி.. ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்..!!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், திமுகவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அதிரடியான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். வரும் ஜூலை மாதத்தில் கட்சி நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றங்களைச் செய்து, அதிகப்படியான இளைஞர்களுக்கு முக்கியப்…

Read more

“தமிழக முதல்வர் விஜய்யின் முதல் டெல்லி பயணம்!”… மே 22-ல் பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் சுறுசுறுப்பு..!!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவிக) தலைவர் சி. ஜோசப் விஜய், முதன்முறையாக நாட்டின் தலைநகரான டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வரும் மே 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அவர் டெல்லிக்குச் செல்லவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள்…

Read more

“அதிமுகவில் அடுத்த அதிரடி!”… பொதுக்குழுவைக் கூட்ட கையெழுத்து இயக்கம்.. பரபரக்கும் அரசியல்..!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கட்சியில் தங்களுக்கு இருக்கும் பலத்தை நிரூபிக்கவும், புதிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் மாற்று அணியினர் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். கட்சியின் விதிகளைப் பயன்படுத்தி பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான…

Read more

Breaking: “தரம் முக்கியம்.. சுவை அவசியம்!”… அம்மா உணவகங்களை சீரமைக்க முதல்வர் மாஸ் கட்டளை .. கொண்டாட்டத்தில் பொதுமக்கள்..!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் பசி போக்கும் மையங்களாக விளங்கும் அம்மா உணவகங்களை மேம்படுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில காலமாகப் போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்ட அம்மா உணவகங்களைப் புதுப்பிக்கவும், அங்கு நிலவும் அடிப்படை…

Read more

“செம்மலை விலகல் ஒரு பொருட்டே அல்ல!”.. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிரடி பேட்டி…!!!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலை கட்சியில் இருந்து விலகியிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அவரது வெளியேற்றத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று கூறியுள்ளார். செம்மலை போன்றவர்கள் செல்வதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும்,…

Read more

“சென்னை அருகே பயங்கரம்!”… கானா பாடகர்கள் ஓட ஓட விரட்டிப் படுகொலை.. ‘பொய்க்கால் குதிரை அரசு’ என எடப்பாடி பழனிசாமி கடும் அட்டாக்..!!!!

சென்னையை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரத்தைச் சேர்ந்த கானா பாடகர்களான பரத் மற்றும் சீனு ஆகியோர் படப்பையில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த அதிர்ச்சி…

Read more

“ஸ்கூல் கிளம்ப ரெடியா?”.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?… தேதியை அறிவித்தது கல்வித்துறை…!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் தற்போது அறிவித்துள்ளார். அதன்படி, 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். தொடக்கப்பள்ளி…

Read more

Breaking: தமிழகத்தில் மே 20-ல் பத்தாம் வகுப்பு ரிசல்ட்… சற்றுமுன் அமைச்சர் ராஜமோகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தமிழகத்தில் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டது. பொதுவாக இரண்டு மாதங்கள் முடிவடைந்த பிறகு ஜூன் மாதம் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெயிலின் தாக்கம் சற்று…

Read more

Breaking: மாணவர்கள் கவனத்திற்கு..! தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்… அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழகத்தில் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டது. பொதுவாக இரண்டு மாதங்கள் முடிவடைந்த பிறகு ஜூன் மாதம் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெயிலின் தாக்கம் சற்று…

Read more

“மரணத்திற்குப் பின் ஒரு மகத்தான தானம்!”… சொன்னபடியே செய்த திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி… குவியும் பாராட்டுக்கள்..!!!!

மறைவுக்குப் பின்பும் மற்றவர்களுக்குப் பயனுள்ள வகையில் வாழ்ந்து காட்டியுள்ளார் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி ராமச்சந்திரன். வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்திய ராமச்சந்திரன், தான் மறைந்த பிறகு தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடந்த…

Read more

“60 வயசுக்கு மேல உள்ளவங்க தான் காரணம்!”… எழிலன் சொன்ன அந்த ரகசியம்… ஸ்டாலின் எடுக்கப்போகும் அந்த மெகா முடிவு என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத தோல்விக்குப் பிறகு, அக்கட்சியில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி மாற்றங்கள் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளன. தோல்விக்குத் தான் முழுப் பொறுப்பேற்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், தோல்விக்கான காரணங்களை ஆராய 36 பேர் கொண்ட கள…

Read more

“நிதியமைச்சர் செங்கோட்டையனின் ‘பிளாஷ்பேக்’ அரசியல்!”.. ஜெயலலிதா அமைச்சரவையை நினைவு கூர்ந்தது ஏன்?… அதிரும் தமிழக அரசியல்..!!!

தமிழக அரசியலில் தவெக-வின் அபார வெற்றிக்குப் பிறகு, புதிய நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், தனது பழைய அரசியல் நினைவுகளையும் தற்போதைய மாற்றத்தையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மறைந்த முன்னாள் முதலமைச்சர்…

Read more

Breaking: தமிழக பெண்கள் குறித்து ஆபாச பேச்சு…! பொன்ராஜ் மீது பாய்ந்தது ஆக்சன்.. 2 போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு..!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் ஐயாவின் உதவியாளராக பணியாற்றியவர் பொன்ராஜ். இவர் அரசியல் விமர்சகராக தற்போது செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாக பொன்ராஜ் தமிழக பெண்களை மிகவும் தகாத முறையில் ஆபாசமாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக…

Read more

“சென்னையில் பறந்தது முக்கிய உத்தரவு!”… கறார் காட்டும் கமிஷனர்.. மீறினால் போலீஸ் மீது ஆக்‌ஷன்…!!!!

சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் நேரக்கட்டுப்பாடு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, சென்னையில் உள்ள சாதாரண டாஸ்மாக் கடைகள் (TASMAC & ELITE) அனைத்தும்…

Read more

“சனாதன தர்ம சர்ச்சை!”… உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கொடுத்த ‘நருக்’ பதிலடி.. பரபரக்கும் விவாதம் பதிவு..!!!!

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில், துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் “சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று மீண்டும் பேசியதாக ஒரு சர்ச்சை சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதற்கு தனது ‘X’ (ட்விட்டர்) பக்கத்தில் மிகக் காட்டமாகப்…

Read more

Breaking: தமிழகத்தின் நிதித்துறை அமைச்சராகிறார் செங்கோட்டையன்… பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன்… 10 அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு..!!

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சருடன் இணைந்து புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்ட நிலையில், அவர்களின் இலாகா விபரங்களுக்குத் தமிழக ஆளுநர் முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ…

Read more

Wow.!! நம்ம தளபதியா இது…? நல்லா பாத்துக்கோங்க… இதுதான் முதல்வர் விஜயின் அதிகாரப்பூர்வ புகைப்படம்… கோட்டையிலிருந்து வந்த அதிரடி அறிவிப்பு…!!!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழகத்தின் 12-வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் ஜோசப் விஜய் அவர்களின் அதிகாரப்பூர்வ அலுவல் புகைப்படம் (Official Portrait) வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சராகப் கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக்…

Read more

காலை 9.55-க்கு கோட்டைக்கு என்ட்ரி…! 4 மணிக்கு எக்ஸிட்… காலையிலேயே மதிய உணவை லஞ்ச் பாக்ஸில் கொண்டு வரும் முதலமைச்சர் விஜய்… ஆச்சரியத்தில் அதிகாரிகள்..!!!

தமிழகத்தின் 12-வது முதலமைச்சராகப் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட ஜோசப் விஜய், தனது அசாத்திய நேர மேலாண்மை மற்றும் எளிமையான பணி முறையால் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பதவியேற்றது முதல் தற்போது வரை அனைத்து நிகழ்வுகளுக்கும்…

Read more

Breaking: தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் நிறுத்தப்பட்டதா…? அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசால் ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’…

Read more

Breaking: தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்… ஏடிஜிபி டேவிட் ஆசீர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க அதிகாரியாக நியமனம்…!!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளிலும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று காவல்துறையின் உயர் மட்டத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த…

Read more

“என் கணவருடன் குழந்தை பெத்துக்கணும்”… 21 நாள் பரோல் கேட்ட மனைவி… கொலை குற்றவாளியின் பிள்ளை தலை நிமிர்ந்து வாழ முடியுமா…? கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனது கணவருடன் கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்வதற்காக, போலீஸ் பாதுகாப்பு இல்லாத 21 நாட்கள் பரோல் வழங்கக் கோரி மனைவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த…

Read more

தமிழக மக்களுக்கு அடுத்த குட் நியூஸ்…! 200 யூனிட் மின் கட்டணம் அமலானது… கோடையை குளிர்வித்த முதல்வர் விஜயின் கூலான அறிவிப்பு..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். இந்தத் திட்டம் கடந்த மே 10-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதாகத் தமிழ்நாடு மின்சார…

Read more

Breaking: குடும்ப தலைவிகளுக்கு ஷாக் நியூஸ்… மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 நாளை வரவு வைக்கப்படாது… முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் திமுக அரசின் ஆக்கபூர்வமான திட்டங்கள் அனைத்தும் இந்த அரசாங்கத்திலும் தொடரும் என்று சட்டசபையில் நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு…

Read more

Breaking: முதல்வர் விஜயின் அடுத்த அதிரடி…! தமிழகம் முழுவதும் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 வரவு வைப்பு…!!

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 பணம் வழங்கப்பட்டது. இதேபோன்று தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. நேற்றைய சட்டசபை கூட்டத்தொடரின் போது கடந்த திமுக ஆட்சியில்…

Read more

எடப்பாடி vs எஸ்.பி வேலுமணி… இரண்டாக உடைந்தது அதிமுக… தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு… 25 பேரின் பதவி காலி… அதிர்ச்சி பின்னணி..!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால், அ.தி.மு.க.வில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட 25 பேரின் பதவிகளைப் பறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

“நாணயங்களே பிரசாதம்!”… உண்டியல் காணிக்கைக்குப் பதில் பணம் கொடுக்கும் வினோத கோயில்.. வைரல் ஷாக் வீடியோ..!!!

தமிழ்நாட்டின் ஸ்ரீ வரம்தரும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோயில் திருவிழாவின் போது, பக்தர்களுக்கு ‘பிடிக்காசு’ எனப்படும் புனித நாணயங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளன. பொதுவாகக் கோயில்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம், ஆனால் இங்குப் பிரசாதமாகப் பணம் வழங்கப்படுவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

“சொந்த ஜாதகத்தையே கணிக்க முடியலயா?” … ஜோதிடர் நியமனத்தை ரத்து செய்த விஜய்.. அதிமுக நக்கல்..!!!!!

தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட் வெற்றிவேலை, முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரியாக (அரசியல்) நியமித்திருந்தார். இந்த முடிவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகளே கடும்…

Read more

“பதவி ஆசை எடப்பாடி கண்ணை மறைச்சிடுச்சு!”… பொங்கித் தீர்த்த சி.வி. சண்முகம்… அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி திருப்பம்..!!!!

அதிமுகவில் கட்சிப் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம் மிகுந்த ஆவேசத்துடன் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். பதவி ஆசை என்பது எடப்பாடி பழனிசாமியின் கண்ணை முழுமையாக மறைத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், திமுக-வை…

Read more

Breaking: “சாகுற வரை எதிர்ப்போம்!”… பதவியைப் பறித்த எடப்பாடிக்கு எதிராக சி.வி. சண்முகம் சபதம்… சென்னையில் பரபரப்பு..!!!!

அதிமுகவில் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “தீயசக்தி திமுக-வை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் அடிப்படை கொள்கை; ஆனால் பதவி ஆசை பழனிசாமியின் கண்ணை மறைத்துவிட்டது”…

Read more

Breaking: “தலித் முதல்வர் திட்டத்தை எடப்பாடி ஏற்கவில்லை!”… சி.வி. சண்முகம் தரப்பு பகீர் பேட்டி… அதிமுகவில் மீண்டும் சாதி அரசியல் மோதல்?

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் தரப்பினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, தலித் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என ஆலோசனைகள் வந்தபோது, அதனை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக அவர்கள்…

Read more

Breaking: “எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட கேக்கல!”… எடப்பாடி மீது சி.வி. சண்முகம் கடும் தாக்கு… அதிமுகவில் வெடித்த புகைச்சல்..!!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாகச் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பகிரங்கமாகப் புகார் தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, கட்சியினரிடம் ஒரு வார்த்தை கூட ஆலோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாகவும், அப்படிக் கூட்டணி வைத்ததற்கான…

Read more

Breaking: “பெருந்தன்மையுடன் இருங்க விஜய்!”… முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட தாக்குதலுக்கு முகம்மது முபாரக் கடும் கண்டனம்…!!!!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய் மிகவும் நிதானமாகவும், முதிர்ச்சியுடனும் பதிலளித்திருந்தது பலராலும் கவனிக்கப்பட்டது. இருப்பினும், சட்டமன்ற விவாதங்களுக்கு அங்கேயே பதிலளித்து அந்தப் பிரச்சினையை முடிக்காமல், வீட்டிற்குச் சென்ற பிறகு அறிக்கை…

Read more

Breaking: ‘தவெக-வுடன் கூட்டணிக்கு நாங்க ரெடி.. நீங்கதான்!’… 26 மாவட்டச் செயலாளர்கள் நீக்கத்தால் வெடித்த ஆவேசம்… சி.வி.சண்முகம் கண்டனம்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், 26 மாவட்டச் செயலாளர்களின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பறித்துள்ளார். இதற்குப்…

Read more

“தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தொடர்ந்து அவமதிப்பா?”… புதுச்சேரியிலும் வெடித்த சர்ச்சை… சூடாகும் அரசியல் களம்..!!!

புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படாதது தற்போது மிகப்பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதே மரபு. ஆனால்,…

Read more

“எம்.ஜி.ஆருக்குப் பிடித்தமானவர்.. விஜய்க்கு நெருக்கமானவர்!”… யார் இந்த ஜே.சி.டி. பிரபாகர்?.. சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்த 50 வருட அனுபவம் பின்னணி..!!!

தமிழக சட்டப்பேரவையின் 17-வது சபாநாயகராக ஆயிரம் விளக்கு தொகுதியின் தவெக எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகர் இன்று ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர் மீதான அதீத பற்றால் அரசியலுக்கு வந்த இவர், தொடக்கத்தில் அதிமுகவின் மாநில இளைஞரணி செயலாளராகப் பணியாற்றியவர். ஜே.சி.டி. பிரபாகர்…

Read more

“ஜோதிடர் To அரசு அதிகாரி..!”.. விக்கிரவாண்டி டூ கோட்டை வரை ஸ்கெட்ச் போட்டது இவர்தானா?… பின்னணியில் இருக்கும் அந்த ‘V’ சென்டிமென்ட்..!!!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்டின் நியமனம், தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்த ரத்தன் பண்டிட், ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து,…

Read more

“சனாதனம் Vs கோயில் வழிபாடு”… துர்கா ஸ்டாலின் சிறப்பு பூஜை… அனல் பறக்கும் அரசியல் விவாதம்.. வைரல் போட்டோஸ்…!!

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் முன்னிலையிலேயே ‘சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்’ என மீண்டும் ஆவேசமாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மக்களைப் பிரிக்கும் சனாதனம் வேரறுக்கப்பட வேண்டும் என உதயநிதி ஒரு…

Read more

Breaking: மன உளைச்சலில் ஆர்த்தி ரவி…! “நடிகர் ரவி மோகனின் தோழி கெனிஷாவுக்கு குட்டு வைத்த சென்னை உயர்நீதிமன்றம்”… அதிரடி தீர்ப்பு..!!

நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பேச, பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோருக்கு இடையேயான விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில்…

Read more

“காரணம் சொல்லாமல் முடக்கலாமா?”.. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி.. சைபர் கிரைம் போலீஸிற்கு செக்..!!!

தமிழகத்தில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, எக்ஸ் (X) தளப் பதிவுகளை முடக்க தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸில் உரிய காரணங்கள் ஏதும் குறிப்பிடாமல் பொதுவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சைபர் கிரைம் காவல்துறையின்…

Read more

அடுத்த சம்பவம் லோடிங்…! புதிய உளவுத்துறை டிஜிபியாக நேர்மையின் சிங்கம் அஸ்ரா கார்க் நியமனம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழக உளவுத்துறையின்  புதிய ஐ.ஜி.யாக (Intelligence) அஸ்ரா கர்க் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகளை ஒட்டி, ஏற்கனவே உளவுத்துறை ஐ.ஜி.யாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டிருந்த அவினாஷ்குமார் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, தற்போது வடக்கு மண்டல…

Read more

Other Story