“காரணம் சொல்லாமல் முடக்கலாமா?”.. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி.. சைபர் கிரைம் போலீஸிற்கு செக்..!!!
தமிழகத்தில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, எக்ஸ் (X) தளப் பதிவுகளை முடக்க தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸில் உரிய காரணங்கள் ஏதும் குறிப்பிடாமல் பொதுவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சைபர் கிரைம் காவல்துறையின்…
Read more