நெல்லையில் மீண்டும் ஜாதிய வன்கொடுமை சம்பவம்… பட்டியலின இளைஞ்சர் மீது தாக்குதல்…!!

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் பட்டியலின இளைஞர்கள் கடந்த 30ஆம் தேதி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு சிறுநீர் கழிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் பரப்பரப்பு…

Read more

தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் சற்றுமுன் பறந்தது அதிரடி உத்தரவு….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உணவு தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி ஸ்வீட் மற்றும் காரம உள்ளிட்ட உணவு தயாரிப்புக்கு பொட்டலமிட்ட எண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிலேயே நிறமூட்டிகளை சேர்க்க வேண்டும்.…

Read more

அரசியலில் விஜய் நின்று சண்டை போட வேண்டும்; சீமான்

அரசியல் களத்தில் இறங்கி விட்டால் நடிகர் விஜய் நின்று சண்டை போட வேண்டும் என சீமான் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். தம்பி விஜய்யை தட்டிக் கொடுக்க வேண்டும். விஜய் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற வாழ்த்துக்கள். எம்ஜிஆர் கூட கட்சி தொடங்க…

Read more

நாங்க 3 பேரு வந்துருக்கோம்…! நமக்கு நேரம் வரும்… நம் கையில் ஆட்சி வரும்… அன்புமணி உறுதி…!!

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புரட்சியாளர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நூற்றாண்டு விழாவை பெருமையாக கொண்டாட வருகை தந்திருக்கின்ற பெரியோர்கள், தாய்மார்கள்,  உறவினர்கள் , ஊடக நண்பர்கள் உள்ளிட்ட உங்கள் அனைவருக்கும் அன்புமணி ராமதாஸின் பணிவான…

Read more

ALERT: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர்…

Read more

இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைகிறது: மு.க ஸ்டாலின்

நாற்பதும் நமதே நாடும் நமதே என்று கடந்த 2022 ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் இந்த முழக்கத்தை முன் வைத்ததாகவும்,  அதை செயல்படுத்தும் வியூகங்கள் வலுப்பெற்று இன்று இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக் கொண்டிருப்பதாகவும், …

Read more

 ”நாளைய இந்தியா நம் வசம்” – முதல்வர் ஸ்டாலின் மடல்…!!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரும்,  திமுகவின் தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதுகிறார். அந்த கடிதத்தில், திராவிட முன்னேற்ற கழகம் ஆறாவது முறையாக ஆட்சி…

Read more

JUST NOW: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1400, ரூ.1500….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து…

Read more

நாம் ஒரே பரம்பரை… ஒரு ஆளு 100 ஓட்டை பிடி…! ஸ்டாலின் போட்ட வியூகம்… போட்டுடைத்த உதயநிதி…!!

திமுகவின் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன்,  திமுகவின் உடைய உணர்ச்சிமிக்க தோழர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு 1957லே கலைஞர் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். பாம்பு காலை சுற்றுகிறது, பரவாயில்லை… என் தலைன் ஆணை தான் எனக்கு பெரியது…

Read more

யாருகிட்ட..! ”நீங்க எல்லாம் லேட்டு” நாங்க  அப்பவே செஞ்சிட்டோம்…! BJPயை டேமேஜ் செஞ்ச உதயநிதி…!!

DMK சார்பில் நடைபெற்று வரும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குஜராத்தில் சென்ற வருடம் நம்முடைய ஒன்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஒரு மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கான நிகழ்ச்சியில் போய் அவர் உரையாற்றும்…

Read more

ரேஷன் கார்டில் உங்க பெயரை நீக்கணுமா?…. ஆன்லைன் மூலம் ஈஸியா வேலை முடிக்கலாம்…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டில் அடிக்கடி…

Read more

BREAKING: அரசு பள்ளிகளில் மாலை 4 – 5.30 வரை…. மாற்றம்…. அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜேஇஇ மற்றும் நீட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் பாடவாரியாக பயிற்சி அளிக்க வேண்டும்…

Read more

நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது: ஹைகோர்ட் கருத்து…!!!

நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது. திமுகவின் கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு என மனுதாரர் எம்.எல் ரவிக்கு நீதிபதி  கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கறிஞர் மற்றும் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் என்ற…

Read more

564 அலுவலக உதவியாளர் பணியிடங்கள்…. தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியருக்கு பரந்த உத்தரவு….!!!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக வருவாய்த்துறை அலுவலகங்களில் சுமார் 564 உதவியாளர் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இதனால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. அதே சமயம் திட்டமிட்டபடி அலுவலக வேலைகளை முடிக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அலுவலக உதவியாளர் பணியிடங்களை ஆட்சியர்கள் நிரப்பிக்கொள்ள…

Read more

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சம்பா பருவத்தில் விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்யலாம் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் வருகின்ற நவம்பர்…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்….!!!!

தமிழக துணை மின் நிலையங்களில் இன்று நவம்பர் 02-ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: தாம்பரம்: மாடம்பாக்கம், சாந்தி நிகேதன்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்து உத்தரவு…. அரசு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்குவதற்கு தமிழக…

Read more

மகளிருக்கு ரூ.1000…. தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு…. அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களாக குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய்…

Read more

தீய சக்தி DMK… துரோக சக்தி எடப்பாடி.. விடுவதே நம்ம கடமை..! பக்கா ஸ்கெட்ச் போட்ட டிடிவி…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அகங்காரத்தால்.. ஆணவத்தால்… அவர்கள் தவறுக்கு மேல்,  தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். தவறான ஆட்சி கொடுத்ததால்… முறைகேடுகளால்… ஊழல்களால்… மக்கள் வரிப்பணத்தை சுரண்டியதால்….  இன்றைக்கு மக்கள்…

Read more

சென்னை நகருக்கு உத்தரவு…! இனி No Speed… இவளவு வேகத்தில் தான் சொல்லணும்… வாகனங்களுக்கு வேக வரம்பு நிர்ணயம்…!!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களுடைய எண்ணிக்கை  மற்றும் சாலை கட்டமைப்புகளில் நவீன முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சென்னை மாநகர – பல்வேறு வகை வாகனங்களுக்கு 2003இல் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மறு மதிப்பீடு செய்து வேக…

Read more

பெரும்பான்மை சிறுபான்மை என்று இல்லை; ஆளுநர் ஆர்.என் ரவி…!

இங்கு யாரும் பெரும்பான்மை, சிறுபான்மை இல்லை. நாடு எனும் குடும்பத்தின் பிள்ளைகள் நாம்  என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் பல்வேறு மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்கள் உருவான தின நிகழ்ச்சியில்  ஆளுநர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.  

Read more

வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று…! 

பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்

Read more

பார்த்து… பார்த்து… செய்யுறோம்..! மக்களே பேசுறாங்க… ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு… குஷி மோடில் C.M ஸ்டாலின்…!!

திமுக வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  நம்முடைய திட்டங்களால் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பமும் ஏதோ உரிய விதத்தில் பயன் அடைந்து கொண்டிருக்கிறது. அப்படி பார்த்து பார்த்து திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனால்…

Read more

100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் வேகமா அரெஸ்ட் பண்ணுறீங்க… கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கும் பெரும் முதலைகளை விட்டு விடுகின்றனர்.. ஐகோர்ட் கிளை அதிருப்தி…!!

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சத்திராவ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1இல்  துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்காக விண்ணப்ப அழைப்பு…

Read more

சோதனை நடத்தலாம்…. கைது செய்யலாம்… லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எல்லா அதிகாரமும் உண்டு; ஐகோர்ட் கிளை கருத்து…!!

லஞ்ச ஒழிப்பு துறைக்கு சோதனையிடவும், கைது செய்யவும் அனைத்து அதிகாரமும் உள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை  தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடந்த குரூப் – 1  தேர்வுகளில்  தமிழ் வழிக் கல்வியில்   பயின்றதற்காக 20 சதவீத இட ஒதுக்கீட்டில் நீதிமன்ற உத்தரவை…

Read more

நாங்க சொல்லியும் அனுமதி கொடுக்கல…! நேர்ல கோர்ட்டுக்கு வாங்க… வாங்கி கட்டிய தமிழக அரசு… ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

தமிழகத்தில் உள்ள 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த வேண்டும் என்றம் ,  அக்டோபர் 22 மற்றும் 29ஆம் தேதி அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று RSS சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கமான…

Read more

அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிக்காட்டுகிறது; ஐகோர்ட் நீதிபதி காட்டம்..!!

அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக தமிழ்நாடு உள்துறை செயலாளர், DGP ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. நீதிமன்றம்…

Read more

உள்துறைசெயலாளர்,  DGP நேரில் ஆஜராக உத்தரவு; ஐகோர்ட் அதிரடி…!!

RSS அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காததால் ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். மனு வெள்ளியன்று விசாரணைக்கு வருகின்றது என…

Read more

விஷால் நீங்க ஏன் கடனை இன்னும் கொடுக்கல ? ஐகோர்ட் நீதிபதி கேள்வி…!!

நடிகர் விஷாலுக்கு எதிராக லைக்கா நிறுவனம் தொடர்ந்து வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு பட்டியலிட உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக 21 கோடியே 29 லட்சம் ரூபாய்க்கு கடனை சினிமா பைனான்சியர் அன்பு செழியனிடம் விஷால் பெற்றிருந்தார்.…

Read more

தீபாவளி பண்டிகை…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவுத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள்…

Read more

பேருந்துகளில் பட்டாசு கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பட்டாசு கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7:00 மணி முதல் 8 மணி வரை மட்டுமே…

Read more

தமிழக மக்களே உஷார்…. மின் கட்டண குறுஞ்செய்தி…. மின்வாரியம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் பெயரில் குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மின்வாரியம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது மின் கட்டணம் செலுத்தாததால் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்வாரியம் பெயரில்…

Read more

இன்று வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. தமிழக அரசு சூப்பர் GOOD NEWS…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு நான்கு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் ஏற்கனவே வாங்கிய…

Read more

மாஞ்சா நூல் பயன்படுத்த நிரந்தர தடை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நைலான் மற்றும் பிளாஸ்டிக் அல்லது செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட மாஞ்சா நூல் என்று அழைக்கப்படும் மங்கும் தன்மையற்ற காற்றாலை நூல் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு, கொள்முதல், இறக்குமதி மற்றும் பயன்படுத்த தமிழக அரசு முழு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதை…

Read more

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது?…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான தேதியை முன்கூட்டியே அறிவித்தால்தான் மாணவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தீபாவளி முடிந்த பிறகு பொது தேர்வு குறித்த அறிவிப்பை கட்டாயம் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது…

Read more

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு கடைகள்…. இதைப் பின்பற்றினால் மட்டுமே அனுமதி…. தீயணைப்பு துறை உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்காலிக பட்டாசு கடைகள் திறப்பதற்கு தமிழகத்தில் வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருக்க பல்வேறு விதிமுறைகளை தீயணைப்புத்துறை விதித்துள்ளது. அதன்படி…

Read more

தமிழகத்தில் இனி சனிக்கிழமை மருத்துவ முகாம்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மழைக்கால மருத்துவ முகாம்கள் இனிவரும் நாட்களில் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மழைக்கால காய்ச்சலை தடுப்பதற்காக மருத்துவ முகாம்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மருத்துவ…

Read more

தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்த ஆண்டு ஆவின் பால் விற்பனை லாபகரமாக நடைபெற்று வருவதாக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் 115 கோடி வருமானம் கிடைத்த நிலையில் இந்த வருடம் 149 கோடி அதிகரித்துள்ளது. இந்த வருமானத்தை மேலும் அதிகரிக்க 300, 500, 900…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பொது சேவைக்கு புதிய மின்கட்டணம் அமல்… அரசு உத்தரவு…..!!!!

தமிழகத்தில் மூன்று மாடிகளை உடைய சிறு அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவை மின்கட்டணத்தை இன்று முதல் யூனிட்டுக்கு 5.50 ரூபாயாக நிர்ணயித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும் மூன்று மாடிகள்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ஊராட்சிகளிலும்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் நிலையில் உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம சபை ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பாரடுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நவம்பர் 1ஆம்…

Read more

சிமென்ட் விற்பனை நிலையம் தொடங்க ரூ.2.15 லட்சம் மானியம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக அரசு தயாரிக்கும் வலிமை உள்ளிட்ட சிமெண்ட் களை விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையம் தொடங்குவதற்கு தாட்கோ நிறுவனம் 2.13 லட்சம் மானியம் வழங்குகின்றது. தமிழக அரசின் டான் செம் நிறுவனம், அரசு, வலிமை ஆகிய பிராண்டுகளில் வெளிச்சந்தையை விட சற்று…

Read more

தீபாவளி பேருந்து முன்பதிவு : SETC முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல தற்போது வரை 70 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்குச்…

Read more

முதல்வர் ஸ்டாலின் கைது செய்யப்படலாம்; பரபரப்பை கிளப்பிய அமைச்சர்…!!

இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் தலைவர்களை பாஜக அரசு கைது செய்யும் என டெல்லி மாநில அமைச்சர் அதிஷி  அச்சம் தெரிவித்துள்ளார். நவம்பர் 2இல் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ள கெஜரிவால் கைது செய்யப்படலாம் என கூறிய அதிஷி, பாஜகவுக்கு  எதிராக…

Read more

கருக்கா வினோத் மீது விரைவில் குண்டாஸ் …!! சற்றுமுன் வெளியான தகவல்..!!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்  மீது விரைவில் குண்டாஸ் பாயும் என  தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிண்டியில் இருக்கக்கூடிய ஆளுநர் மாளிகை வாசலில் கருக்கா வினோத் என்பவர் சட்டை…

Read more

”பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்” பெரம்பலூர்  ஏல விவகாரம் – இபிஎஸ் கண்டனம்…!!

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த தாக்குதல் தொடர்பாக தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கன்னத்தை தெரிவித்திருக்கிறார். நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய கல் குவாரிகளுக்கான ஒப்பந்த புள்ளி கோரக்…

Read more

”தமிழகம் நமக்கே சொந்தம்” DMK-வினர் அரக்கர்கள்… அசுரர்கள்… எடப்பாடி காட்ட்டமான அறிக்கை…!!

நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறி தற்போது தனது கண்டனத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் வாயிலாக பதிவு செய்துள்ளார். நேற்றைய தினம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்…

Read more

ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக வழக்கு; உச்சநீதிமன்றம் ஏறிய தமிழக அரசு…!!

தமிழக அரசு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. பல்வேறு சட்ட மசோதா நிறைவேற்றி அனுப்பினால் ஆறு மாதமோ அல்லது மூன்று மாதமோ அல்லது குறிப்பிட்ட காலவரம்பு எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு பதில்…

Read more

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மீது வழக்கு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு…!!

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு சட்ட மசோதாக்களுக்கும், அரசினுடைய பல்வேறு தீர்மானங்களுக்கும் ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பது இப்போதல்ல, ஆளுநர் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து இரண்டு வருடங்களாக தமிழக அரசுக்கும்,  ஆளுநருக்கு இடையான அந்த கருத்து…

Read more

60 வயது கடந்தவர்கள் இலவசமாக காசி செல்லலாம்…. உடனே விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ராமேஸ்வரம் மற்றும் காசி ஆன்மீக பயணத் திட்டத்தில் இந்த வருடம் மேலும் 100 பேரை இணைத்து மொத்தம் 300 நபர்களை தமிழக அரசு தனது சொந்த செலவில் காசிக்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்த வாய்ப்பை 60 வயதை கடந்த…

Read more

Other Story