அரசியல் களத்தில் இறங்கி விட்டால் நடிகர் விஜய் நின்று சண்டை போட வேண்டும் என சீமான் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். தம்பி விஜய்யை தட்டிக் கொடுக்க வேண்டும். விஜய் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற வாழ்த்துக்கள். எம்ஜிஆர் கூட கட்சி தொடங்க பயந்தார். ஆனால் நிலைத்து நின்றால் தான் வெற்றி பெற முடியும் என சீமான் பேசினார்.