தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு நான்கு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் ஏற்கனவே வாங்கிய ஊதியத்துடன் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதங்களுக்கான நான்கு சதவீத ஊதிய உயர்வு செலுத்தப்படுகிறது. அதே சமயம் தீபாவளி போனது தனியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. தமிழக அரசு சூப்பர் GOOD NEWS…!!!
Related Posts
“பாஜக பெண் பிரமுகரை ஆபாசமாகப் பேசிய விவகாரம்!”.. திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்.. அடுத்தடுத்து குவிந்த 20 பெண்களின் புகார்கள்..!!!
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகியும், பிரபல கார் பந்தய வீராங்கனையுமான அலிசா அப்துல்லா (Alisha Abdullah) குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், அவரது இரட்டைக் குழந்தைகளை மிகவும் இழிவுபடுத்தியும் ஆபாசமாக வீடியோ வெளியிட்ட வழக்கில், திருச்சி சூர்யா மற்றும்…
Read moreநெஞ்சே பதறுது..! பட்டப்பகலில் கடைக்குள் புகுந்த வாலிபர்.. 17 வயது சிறுமியின் கழுத்தில் ஏறிய தாலி.. இவ்வளவு துணிச்சலா.? ஆடிப்போன மதுரை.!
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்த பேன்சி கடைக்குள் புகுந்து அவருக்கு திடீரென தாலி கட்டிய வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருமங்கலத்தைச் சேர்ந்த அந்த…
Read more