தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு நான்கு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் ஏற்கனவே வாங்கிய ஊதியத்துடன் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதங்களுக்கான நான்கு சதவீத ஊதிய உயர்வு செலுத்தப்படுகிறது. அதே சமயம் தீபாவளி போனது தனியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. தமிழக அரசு சூப்பர் GOOD NEWS…!!!
Related Posts
திமுக Vs தவெக…! 200 யூனிட் தாண்டிட்டா கரண்ட் பில் அதிகமாக வருதா..? இலவச மின்சாரத்தால் லாபமா இல்ல நஷ்டமா.. யார் ஆட்சியில் கட்டணம் அதிகம்… வீடியோ வெளியிட்டு விளக்கம்..!
கடந்த திமுக ஆட்சியின் மின் கட்டணக் கணக்கீட்டு முறையையும், தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியின் மின் கட்டணக் கணக்கீட்டு முறையையும் ஒப்பீடு செய்து, 200 யூனிட்டுகளுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் போது கட்டணம் எவ்வாறு உயர்கிறது என்பது…
Read moreஆமாம் திருமா முதலமைச்சர்னு நான் தான் சொன்னேன்…! “நீங்க திமுக ஆட்சி அமைக்கலாம்னு சொன்னா தப்பில்ல, நான் சொன்னா மட்டும் தப்பா”…? தோல்விக்கு இபிஎஸ் தான் காரணம்… சி.வி சண்முகம் பரபரப்பு பேட்டி…!!!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான சி.வி. சண்முகம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திருமாவளவன் குறித்த அரசியல் நகர்வுகள் தொடர்பாகச் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவின் தொடர் தோல்விகள் குறித்துப் பேசிய சி.வி. சண்முகம்,…
Read more