இங்கு யாரும் பெரும்பான்மை, சிறுபான்மை இல்லை. நாடு எனும் குடும்பத்தின் பிள்ளைகள் நாம்  என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் பல்வேறு மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்கள் உருவான தின நிகழ்ச்சியில்  ஆளுநர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.