தமிழகத்தில் இன்று(பிப்..3) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஊர் இருக்கானு செக் பண்ணுங்க….!!!

திண்டுக்கல்: செந்துறை துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செந்துறை, மாதவநாயக்கன்பட்டி, பிள்ளையார்நத்தம், கோட்டைப்பட்டி, கோசுகுறிச்சி, குடகிப்பட்டி, மங்களப்பட்டி, மணக்காட்டூர், களத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி ஆகிய…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களில் மேல்நிலை கல்வி பாதிப்படையாத வகையில் மத்திய கல்வித்துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மூலமாக ஒரு லட்சம் பேருக்கு…

Read more

DMK கூட்டணியில் 2 ஆவது பெரிய கட்சி VCK…..! 4 தொகுதி எங்களுக்கு வேணும்… திருமாவளவன் டிமாண்ட்…!!

விடுதலை சிறுத்தைகளின் கட்சியினுடைய மாவட்டச் செயலாளர் கூட்டம் அந்த கட்சியினுடைய தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் பல்வேறு கோரிக்கையை தங்கள் தலைவர் திருமாவளவனிடம் தெரிவித்தார்கள். அந்த கோரிக்கையின் அடிப்படையிலே கடந்த முறை இரண்டு தொகுதிகளை…

Read more

அண்ணா சீமானுடன் கூட்டணி வைப்பீர்களா ? நடிகர் விஜய்யை பார்த்தா கேளுங்க…! புது டிமாண்ட் வெச்ச NTK …!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  விஜயின் அரசியல் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு,  இந்த கேள்வியே நீங்க…

Read more

#BREAKING: DMK கூட்டணியில் 4 தொகுதிகளை கேட்கும் விசிக….!!

திருமாவளவன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆனது நடைபெற்று வருகிறது. இதில் நான்கு தொகுதிகளை திமுகவிடம் கேட்க விசிக  முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. கூட்டணியில் திமுகவிற்கு பிறகு இரண்டாவது பெரிய கட்சி விசிக தான் என மாவட்டச் செயலாளர்கள்…

Read more

ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக புதிய வசதி…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு அரசு பல நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அதன்படி தற்போது தனியாக கல்வி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் விதமாக கல்வி உதவித்தொகை பெறுவதற்கு https://ssp.tn.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. போஸ்ட் மெட்ரிக்…

Read more

தமிழகத்தில் 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்… நாளை மறுநாள் தேர்வு….!!!

தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு 2222 காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள நிலையில் இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த தேர்வு டிசம்பர்…

Read more

நான் தான் 1st வந்தேன்…! ரொம்ப தூரம் போட்டேன்… என்கிட்ட கேட்காதீங்க… போய் தம்பி விஜய்கிட்ட கேளுங்க…

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  விஜயின் அரசியல் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு,  இந்த கேள்வியே நீங்க…

Read more

விஜய் கட்சி ஆரம்பித்தது…! எனக்கு பெரிய மகிழ்ச்சி…. சீமான் சொன்ன ”பாயிண்ட்” கவனிசீங்களா ?

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  கட்சி ஆரம்பிக்கப் போறாரு தம்பி விஜய் அப்படிங்கிறது தெரிஞ்ச செய்தி தான். இப்போது…

Read more

மகளிருக்கு ரூ.1000… இந்த தேதியில் கிடையாது…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மாதம்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும்…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளிகள் இயங்கும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஏராளமான விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொது தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் சனிக்கிழமைகளை பள்ளிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வி சுமையை குறைப்பதற்காக அனைத்து வார இறுதியில் சனிக்கிழமை நாட்களிலும் பள்ளிகள் விடுமுறை நாளாக இருக்கும் என…

Read more

2 நாட்களுக்கு மழை…. வானிலை மையம் தகவல்….!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் சில இடங்களிலும் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. பின்னர்…

Read more

BJPயும் சரியில்லை…! DMKவும் சரியில்லை… அறிக்கையில் அலறவிட்ட விஜய்…!!

நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிக்கையில்,  அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும்,  என் பணிவான வணக்கங்கள் ”விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும்,  சமூக சேவைகளையும்,  நிவாரண உதவிகளையும் செய்து வருவது…

Read more

2026 தான் டார்கெட்…! 2024 நமக்கு வேண்டாம்…. யாருக்கும் ஆதரவு இல்லை… நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பு…!!

நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழி வகுப்பதுதான் நமது இலக்கு இலக்கு.  தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பின் வரும் நாடாளுமன்ற தேர்தல்…

Read more

BREAKING: சினிமாவில் இருந்து நடிகர் விஜய் விலகல்…!

நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் நாம்  போட்டியிடவதில்லை என்றும்,  எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுகுழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக என்னை பொறுத்தவரையில்…

Read more

2024இல் வேண்டாம்…! 2026க்கு தயாராவோம்…. இனி நடிக்க மாட்டேன்; நடிகர் விஜய் அறிவிப்பு…!!

நடிகர் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் கட்சி அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியின் பெயரை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்ததோடு…

Read more

BREAKING: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…!!

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இறுதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே அரசியல் சூழல் மிகவும் சூடாக  இருக்கிறது. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன்  கைது செய்யப்பட்டது எப்படி ? அமலாக்கத்துறை அவர்களுக்கு  தொடர்ந்து சம்மன் அனுப்பியது. பின்னர்…

Read more

NIA சோதனையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி முறையீடு…..!!

விடுதலை புலிகள்  அமைப்புக்கு சட்ட விரோதமாக நிதி திரட்டுவதாக கூறி NIA அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகிறார்கள். அதற்கு நாம் தமிழர் கட்சியை எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடி…

Read more

#BREAKING: ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க முடியாது…! கைவிரித்த உச்சநீதிமன்றம்…!!

அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராகவும், அமலாக்க துறையை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வரான,  இரண்டு நாட்களுக்கு முன்பு வரை அவர் தான் முதல்வர். அமலாக்கத்துறை கைதுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் ஹேமந்த்…

Read more

சிறு தொழில் சிறப்பு கடன் பெற பிப்ரவரி 15 வரை கால அவகாசம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு டிக் எனப்படும் தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம் மூலமாக சிறப்பு கடன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சமாக மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு…

Read more

நாதக சாட்டை துரைமுருகன் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை… பரபரப்பு…!!!

திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விடுதலை புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது. சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு, ராஜபாளையத்தை சேர்ந்த…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..2) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…!!!

தமிழகத்தில் இன்று (பிப்.02) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். சென்னை: மின் பராமாரிப்புப் பணி காரணமாக பெரம்பூர் பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெரம்பூர், செம்பியம் – காவேரி…

Read more

தமிழக மக்களே… ஒரு மாதத்தில் உங்க வீடு தேடி வருகிறது.. ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் ஒரு மாதத்தில் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். புதிதாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்கள் ஆகியோருக்கு புதிய அட்டைகள் தயாராகி…

Read more

ஒரே நேரத்தில் மூன்று மாணவிகள் பலாத்காரம்… அலரும் தமிழகம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரே நேரத்தில் 7 முதல் 10 வயதுடைய 3 பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகளுக்கு நான்காம் வகுப்பு பயிலும் மாணவர் சாக்லேட் கொடுத்து ஏமாற்றி அங்கிருந்து அடுக்குமாடி…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அதிகாலையிலேயே பரபரப்பு….!!

தமிழகத்தின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலையிலேயே NIA அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். கோவை, நெல்லை, மதுரை, சென்னை, சிவகங்கை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது. பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் தமிழகத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனை…

Read more

பிப்ரவரி 7 வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு இந்த மாதத்திற்கான…

Read more

1021 மருத்துவ பணியிடங்கள்… நாளை முதல் கலந்தாய்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக 1021 மருத்துவர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு நாளை பிப்ரவரி மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்வான மருத்துவர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் தரவரிசைப்படி கலந்தாய்வில்…

Read more

இனி போன்ல ஸ்கேன் பண்ணா.. முதல்வரே விளக்கி சொல்லுவாரு… தமிழக அரசின் புதிய திட்டம்….!!!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வீடியோ பதிவு மூலமாக மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம்பெறும் க்யூ ஆர் கோடை அலைபேசியில் ஸ்கேன் செய்து அரசின் திட்டங்கள்…

Read more

ரேஷன் பொருட்கள் இனி பாக்கெட்டுகளில்… தமிழக அரசு புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரேஷன் பொருட்களின் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதி செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்…

Read more

தமிழகத்தில் 3184 காவலர்களுக்கு ரூ.400… முதல்வர் அதிரடி…!!!

தமிழகத்தில் பணியில் காவலர்கள் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து சுமார் 3,184 காவலர்களுக்கு 400 ரூபாய் பிப்ரவரி 1 முதல் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் சிறப்பாக பணியாற்றிய 3184 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களை ஊக்குவிக்கும் வகையில்…

Read more

அரசு பேருந்தில் பயணித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு…. அசத்தும் தமிழக அரசு….!!!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த மூன்று பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பரிசை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர இதர நாட்களில் முன்பதிவு செய்து அரசு பேருந்தில்…

Read more

2,400யை 2600ஆக்கிய எடப்பாடி…! முஸ்லிம்களுக்கு செமையா செஞ்ச ADMK அரசு…. பட்டியல் போட்டு பேச்சு…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  2016 முதல் ஹாஜிகளுக்கு மாதம் தோறும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம்  கொடுக்கின்ற திட்டம் தொடங்கியது அம்மாவுடைய அரசு தான். உலமாக்களுக்கு ஓய்வூதிய…

Read more

எந்த பலனும் இல்லை…. ஒரே துன்பமாக இருக்கு… DMK ஆட்சி போகணும்… வேதனையில் புலம்பும் மக்கள் …!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த தேர்தல் வந்தாலும்…. அது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி….  சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி…. …

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்… பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழா…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்தி முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 37,576 அரசு பள்ளிகளில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்துவதற்கு பள்ளி…

Read more

சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படக் கூடாது…! கண் இமை போல பாதுகாப்போம்… அதிரடி முடிவு எடுத்த ADMK …!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நம்முடைய வேட்பாளர் வெற்றி பெற்று…. நம்முடைய கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்று…..  நாடாளுமன்றத்திலே மக்களுடைய பிரச்சினையை…

Read more

இனி அரசு ஊழியர்களின் கனவு பலிக்காது…. தமிழக அரசு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்ட புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த அறிவிப்பின்படி 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தின் பலன்களை…

Read more

தமிழக அரசின் சலுகை உங்களுக்கு கிடைக்கவில்லையா?…. புதிய திட்டம் அறிமுகம்….!!!

தமிழகத்தில் பொது மக்களுக்கு அரசு ஏராளமான உதவிகளை வழங்கி வருகின்றது. அதன்படி அரசு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் சென்றடைகிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு உங்களை தேடி உங்கள் ஊரில் இருந்த புதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது.…

Read more

தமிழகத்தில் திடீரென உயர்ந்த அரிசி விலை… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் காய்கறி விலை உயர்ந்த வரும் நிலையில் தற்போது அரிசி விளையும் ஏற்றம் கண்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடக…

Read more

 ADMK உடன் SDPI கூட்டணி…! ஸ்ட்ராங்கா சொன்ன எடப்பாடி… 40 இடங்களில் வெல்ல பக்கா பிளான்…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல….. அடுத்த வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் பிஜேபி கட்சி உடன் அனைத்திந்திய முன்னேற்றக் கழகம் கூட்டணி இல்லை என்பதை…

Read more

BREAKING: ரூ.12.5 உயர்ந்தது சிலிண்டரின் விலை… இன்று முதல் அமல்…!!!

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வரும் நிலையில் இன்று பிப்ரவரி 1ஆம் தேதி வர்த்தக சிலிண்டர்களின் விலை 12.5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வரை 1924.50 ரூபாய் என விற்பனையான வர்த்தக…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் முதல்… அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

உலக அளவில் சிறுதானிய ஆண்டாக 2023 ஆம் ஆண்டு ஐநா அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 2 கிலோ மதிப்புள்ள கேழ்வரகு வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு எடுத்தது. இந்த திட்டம் முதல் கட்டமாக தர்மபுரி மற்றும் நீலகிரி…

Read more

மகளிர் உரிமைத் தொகை… இனி இவர்களுக்கும் கிடைக்கும்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவரும் பயனடைய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 18 லட்சம் பேர் தற்போது பயனடைந்து…

Read more

இன்று (பிப்..1) முதல் அமல்… கட்டுமான பொருட்களின் விலை அதிரடி உயர்வு… வெளியான அறிவிப்பு..!!

ஜல்லி, வெட்மிக்ஸ் யூனிட் மற்றும் எம் சாண்ட் ஆகிய கட்டுமான பொருட்களின் விலை உயர்வு இன்று பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. அதன்படி ஜல்லி மற்றும் வெட் மிக்ஸ் யூனிட் 3000 ரூபாய் மற்றும் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அமல்… டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு… வெளியானது அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று பிப்ரவரி 1 முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தரராக மதுபானங்களின் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் 180 மில்லி லிட்டர் அளவு…

Read more

C.M ஆக இருந்த 4 வருஷம் ரொம்ப கஷ்டபட்டேன்…!  கொஞ்சம் நஞ்ச  பிரச்சனை வரல… எடப்பாடி பழனிச்சாமி வேதனை…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி தந்திரமாக வாக்குகளை பெற்று வந்த ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது, ஜுரம் வந்துவிட்டது, இன்றைய நிலையில் பிதற்றிக் கொண்டு இருக்கின்றார் அதற்கு காரணம்…. …

Read more

15 லட்சம் பேர் வந்தாங்க…. 3KM வாகனமா நிக்குது…. ஒரே மனித தலையா தெரியுது…. கூட்டத்தை பார்த்ததும் குஷியான எடப்பாடி…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  இது பிரம்மாண்டமான கூட்டம். இந்த கூட்டத்திற்கு கூட நீங்கள் பார்த்தீர்கள் என்றால்,  குடும்பம் குடும்பமாக நம் இஸ்லாமிய சகோதரிகள் வந்து அமர்ந்து இந்த…

Read more

இஸ்லாமியர் முதுகில் குத்தி…. கைகட்டி வேடிக்கை பார்த்த DMK… ADMK நோக்கி கை நீட்ட அருகதை இல்லை; பொங்கிய எடப்பாடி…!!

தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் X பக்கத்தில், CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள…

Read more

CAA சட்டத்தை அனுமதிக்க மாட்டோம்; எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு…!!

எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் x  பக்கத்தில், CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு…

Read more

எனக்கு 70 வயசு ஆகிட்டு…! அடுத்து சுடுகாடு தான் போறேன்… ஹிந்தியை ஒரு கை பார்க்கமா விட மாட்டேன்… கெத்தாக சம்பவம் செஞ்ச பெரியார்…!!

திமுக மாநாட்டில் மொழிப்போர், ஹிந்தி திணிப்பு குறித்து உரையாற்றிய கம்பம் செல்வேந்திரன், 1938லே ஹிந்தி போராட்டம் நடந்த போது  நம்முடைய தலைவர் கலைஞர் 14 வயது மாணவர்…  திருவாரூர் பள்ளியில் மாணவர்….  தமிழ் கொடிபிடித்து மாணவர்களை திரட்டி,  வாருங்கள் எல்லோரும் போருக்கு…

Read more

அது ”அவுங்க கூட்டணி” பெயர்…! I.N.D.I.A பெயரே வேண்டாம்…! உடனே மாத்திடுங்க… மோடி பக்கம் ஓடிய நிதிஷ்குமார்..!!

நிதீஷ் குமாரை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்து பல்வேறு கட்சிகளுடனும் அவர் முரண்பாட்டில் இருக்கிறார் என்பதை நம்மால்   கடந்த காலங்களில் நடந்த கூட்டங்களில்  தெரிந்து கொள்ள முடியும்.  குறிப்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தின் போது ஹிந்தியில் பேச திமுக தலைவர்களை வலியுறுத்தியது,  இந்தி…

Read more

Other Story