தமிழகத்தில் பணியில் காவலர்கள் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து சுமார் 3,184 காவலர்களுக்கு 400 ரூபாய் பிப்ரவரி 1 முதல் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் சிறப்பாக பணியாற்றிய 3184 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களை ஊக்குவிக்கும் வகையில் குடியரசு தினத்தன்று பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் அறிவிப்பின்படி அவர்கள் அனைவருக்கும் மாதாந்திர பதக்கப்படி 400 ரூபாய் இந்த மாதம் முதல் வழங்கப்படுகின்றது.
தமிழகத்தில் 3184 காவலர்களுக்கு ரூ.400… முதல்வர் அதிரடி…!!!
Related Posts
கொளுத்தும் கோடை வெயில்…. வாகன ஓட்டிகள் கனிவான கவனத்திற்கு…!!!
வெயில் கொளுத்தி எடுப்பதால், சமீபகாலமாக டயர் வெடித்து, பஞ்சராகி, இன்ஜின் சூடாகி வாகனங்கள் நிற்பதைப் பார்க்க முடிகிறது. இதிலிருந்து தப்பிக்க பகல் நேரப் பயணங்களைத் தவிர்த்து, இரவு பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை பகலில் பயணம் செய்தால், வாகனத்தில்…
Read moreநள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது நம்பர் பிளேட் கட்டுப்பாடு…. மீறினால் அபராதம்….!!
சென்னை மாநகர் முழுவதும் தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்துவது தொடர்பான கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. போலி நபர்கள் POLICE, PRESS போன்ற ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டுவதை தவிர்க்கும் வகையில், மே 2 முதல் தமிழக அரசு…
Read more