உலக அளவில் சிறுதானிய ஆண்டாக 2023 ஆம் ஆண்டு ஐநா அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 2 கிலோ மதிப்புள்ள கேழ்வரகு வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு எடுத்தது. இந்த திட்டம் முதல் கட்டமாக தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதம் முதல் மேலும் சில மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் முதல்… அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
அடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more“வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்”…. ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலி… பெரும் சோகம்…!!
சென்னையிலிருந்து கொல்லத்துக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்துக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது 7 மாத கர்ப்பிணி ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அபாய…
Read more