வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் சில இடங்களிலும் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர் 4 ஆம் தேதியில் இருந்து 8 ஆம் தேதி வரை தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவும் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.