BREAKING: தமிழகம் முழுவதும் அதிகாலையிலேயே பரபரப்பு….!!
தமிழகத்தின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலையிலேயே NIA அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். கோவை, நெல்லை, மதுரை, சென்னை, சிவகங்கை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது. பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் தமிழகத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனை…
Read more