தமிழக மக்களே…. தரமற்ற உணவு குறித்து புகார் அளிக்க இணையதளம்,கைபேசி செயலி அறிமுகம்….!!!?

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு துறைக்கான பிரத்யேக இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு கைபேசி செயலியை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். உணவின் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதல்வரின்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மே மாத இறுதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளின் உள்கட்டமைப்பு விவரங்களை அதற்கான செயலில் இந்த மாதம் இறுதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வருகின்ற ஏழாம் தேதி வங்கக்கடலில் புதிய…

Read more

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்க கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து மக்களை சற்று குளிர்ச்சியூட்டி வருகிறது.…

Read more

“தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரி வளாகங்களில் 11 செவிலியர் கல்லூரிகள்”…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!

சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னை கிண்டியில் கட்டுப்படும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஜூன் 5-ம் தேதி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு முதல்வர்…

Read more

தமிழகத்தில் 1222 இடங்களில்…. திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு முழுவதும்தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் 7, 8, 9 ஆகிய நாட்களில் 1,222 இடங்களில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 1222 இடங்களில் சாதனை விளக்க பொது கூட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. திராவிட மடல் அரசின்…

Read more

தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாக….1 ஆம் வகுப்பில் சேர 60 ஆயிரம் பேர் விண்ணப்பம்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு பிறகு தான் மாணவர் சேர்க்கை தொடங்கும்.ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில்…

Read more

தமிழக மக்களே…. இனி ரூ.1000- க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் மட்டுமே…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்வாரியத்தின் சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களுடன் இருந்தே மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை பெரும்பாலும் நுகர்வோர்கள்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் இதுவும் கிடைக்கும்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காகவும் அரசு அடிக்கடி புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் இன்று  முதல் அதாவது மே 3 ஆம்…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

கன்னியாகுமரி: கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 3ஆம் தேதி (புதன்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுக்கடை,…

Read more

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு தோல்வியடைந்த மாணவர்களுக்கு தேர்வு…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள KV பள்ளிகளில் 11ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்த வேண்டும் என ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களை துணை தேர்வை எழுத அனுமதிப்பதில்லை என்று மாணவர் ஒருவர் மனு…

Read more

கர்ப்பிணிகளுக்கு விரைவில் வங்கி கணக்கில் பணம் வரும்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 3.75 லட்சம் கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி கொடுக்க காலதாமதம் ஆகியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் விரைவில் நிதி உதவி கிடைக்கும் என உறுதி அளித்துள்ளார்.…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காகவும் அரசு அடிக்கடி புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் நாளை முதல் அதாவது மே 3 ஆம்…

Read more

BIG ALERT: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்…. எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தென் கிழக்கு வங்க கடலில் வருகின்ற 7 மற்றும் 8 தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை…

Read more

ALERT: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று பல மாவட்டங்களிலும் இரவு முழுவதும் கனமழை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மே 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பரமக்குடி மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திருவிழாவின் சிறப்பாக வருகின்றமே ஐந்தாம் தேதி கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குவார்.…

Read more

தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு சார்பாக ஏராளமான அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. அதில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளில் சேர D.Ted படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கலப்பு திருமணம், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

திருப்பூர்: உடுமலை அருகே உள்ள கிழவன் காட்டூர் துணைமின் நிலைய பகுதிக்குட்பட்ட கிழவன் காட்டூர், இளைய முத்தூர், எரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, குமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக் போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலபட்டி, குருவப்ப நாயக்கனூர், ஆலம்பாளையம்…

Read more

நிலைக்கட்டணம் மீது அபராதம் விதிப்பு இல்லை…. தமிழக மின்வாரியம் விளக்கம்….!!!

தமிழகத்தில் வீடுகளுக்கான மின் இணைப்பின் நிலை கட்டணம் இது அபராதம் விதிக்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் வளங்கள் விதிகளில் உத்தேசிக்கப்பட்ட மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.இந்த மாற்றங்களை முன்னிட்டு வீடுகளுக்கு நிலை…

Read more

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2,586 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 2586 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் அதிக குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா காரணமாக கலந்த 2020 ஆம் ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் பள்ளி…

Read more

“தமிழ்நாட்டிற்குள் கால் வைக்க முடியாது”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை…!!!

தமிழகத்திற்குள் பாசிஸ்டுகள் காலடி எடுத்து வைக்க முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் திவிக மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “இது தமிழ்நாடு, இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநில மாநாடு பொதுக்கூட்டம் நேற்று இரவு…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் மிக கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் மிக…

Read more

மே 4 ஆம் தேதி தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்…. இனிதான் வெயிலின் ஆட்டமே ஆரம்பம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.பொதுவாகவே மே மாதத்தில் கோடை வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்தது. என்…

Read more

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது”…. அடித்து சொல்லும் அமைச்சர் எ.வ.வேலு…!!!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த காவல் கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் தான்…

Read more

தமிழக மாணவர்களே…. 10,12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்னு குழப்பமா?…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் உதவித்தொகை போன்ற பல திட்டங்களின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிவடைந்துள்ள நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பொது விடுமுறை…. அரசு ஊழியர்களுக்கு குஷியான அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு பொது விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தவிர வார இறுதி நாட்கள்,உள்ளூர் விடுமுறை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களிலும் விடுமுறை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்திலும் நடப்பு ஆண்டிற்கான பொது…

Read more

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரியில்…. இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று  மே 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், 163…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி தரமான பொருள்கள்…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காகவும் அரசு அப்போது பல சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியும் வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரேஷனில் வழங்கப்படும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்…. இன்று (மே 1) கிராம சபை கூட்டம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு…. இன்றே கடைசி நாள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் மூலமாக மே மாதம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள்…

Read more

தமிழகத்தில் மே 1-ம் தேதி மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு…

Read more

TET தேர்வு ரத்து செய்யப்படுமா…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்…!!!!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் திருவாரூரில் நடத்தப்பட்ட நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆசிரியர்கள் தகுதி தேர்வான டெட் தேர்வு…

Read more

இளைஞர்களே ரெடியா இருங்க…. தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக வருகின்றமே இரண்டாம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற…

Read more

தமிழகத்தில் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது…. ரூ.5 லட்சம் பரிசுத்தொகை….விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!!

தமிழகத்தில் சிறந்த இதழியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒவ்வொரு வருடமும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் இந்த விருதுடன் 5 லட்சம் பரிசு தொகையும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு அப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மக்கள் வாங்காத பொருள்களுக்கு…

Read more

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி எப்போது…? கல்வி இயக்குனர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதியை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 19-ஆம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும். அதன் பிறகு 2022-23 ஆம் கல்வி ஆண்டில்…

Read more

தமிழகத்தில் 500 மது கடைகள் மூடல்…. அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் சுமார் 5329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அதன் மூலமாக அரசுக்கு தினந்தோறும் 1.3 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கின்றது. இதனிடையே மது கடைகளை மூட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் எழுந்த நிலையில் இதனை கருதி 500…

Read more

தமிழகத்தில் இனி மாதம்தோறும் மின்தடை…. மின்வாரியம் முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சீராக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முறையாக நடைபெறாததால் பல சிக்கல்கள் இருந்ததால் இதனை தடுக்க அரசு இந்த உத்தரவை…

Read more

தமிழக ஆசிரியர்களே ரெடியா?…. ஜூன் 1 முதல் எண்ணும் எழுத்தும் பயிற்சி…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாடநூல், ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் பயிற்சி நூல் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பாக எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நான்கு மற்றும்…

Read more

2023-24 ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் விடுமுறை நாட்கள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்து அனைத்து விவரங்களையும் பள்ளி கல்வித்துறை…

Read more

தமிழகத்தில் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது…. ரூ.5 லட்சம் பரிசுத்தொகை….விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!!

தமிழகத்தில் சிறந்த இதழியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒவ்வொரு வருடமும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் இந்த விருதுடன் 5 லட்சம் பரிசு தொகையும்…

Read more

“குஷியோ குஷி”…. தமிழகம் முழுவதும் இன்று முதல் விடுமுறை…. ஜாலியா என்ஜாய் பண்ணுங்க….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் புதிய வசதி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து ஆவின் உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி…

Read more

தமிழகத்தில் கேன் தண்ணீரை கண்காணிக்க…. அரசு அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் கேனில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரின் தரம் குறித்து கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல நகரங்களில் பெரும்பாலான மக்கள் தற்போது கேன் தண்ணீரை குடித்து வருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் தரமற்ற தண்ணீரை கேனில் அடைத்து விற்பனை…

Read more

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை…. குஷியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முழுவதுமே வார இறுதி நாட்களில் தொடர்ந்து விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டுவார இறுதி நாட்களில் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்பினர்.…

Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?…. அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்நிலையில் நிகழாண்டு அனைத்து…

Read more

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரியில்…. விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வருகின்ற மே 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், 163…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மே 10 முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இந்த பொருள் கிடைப்பது சிரமம் தான்….!!!

மத்திய அரசு நாட்டில் மண்ணெண்ணெய் அளவை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக ஒன்பதாயிரம் கிலோ லிட்டருக்கு மேல் மண்ணெண்ணெய் தேவைப்படுகின்றது. ஆனால் தற்போது 2,012 கிலோ…

Read more

தமிழகம் முழுவதும் இன்றோடு முடிவடையும் தேர்வு…. நாளை முதல் கோடை விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 28ஆம் தேதி தேர்வுகள் முடிவடையும்…

Read more

Other Story