தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாக….1 ஆம் வகுப்பில் சேர 60 ஆயிரம் பேர் விண்ணப்பம்….!!!!
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு பிறகு தான் மாணவர் சேர்க்கை தொடங்கும்.ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில்…
Read more