தமிழகத்தில் வீடுகளுக்கான மின் இணைப்பின் நிலை கட்டணம் இது அபராதம் விதிக்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் வளங்கள் விதிகளில் உத்தேசிக்கப்பட்ட மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.இந்த மாற்றங்களை முன்னிட்டு வீடுகளுக்கு நிலை கட்டணம் இது அபராதம் விதிக்க திட்டம் போன்ற தவறான தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

வீடுகளுக்கு நிலை கட்டணம் வசூலிப்பதில் இருந்து கடந்த ஆண்டு முதல் விலக்கு அழைக்கப்பட்டுள்ளது.அதன் பிறகு நிலை கட்டணம் இது அபராதம் விதிக்கப்படும் என்று பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது. மேற்கண்ட வரைவு விதிகளின் மீது பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். அதனை பரிசீலனை செய்து விதிகளின் மீது இறுதி முடிவு எடுக்கப்படும் என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.