“ரூ.8000 பணம்”… வீட்டில் பிணமாக கிடந்த மகன்… அதிர்ச்சியில் உறைந்த மாற்றுத்திறனாளி தந்தை…. பகீர் பின்னணி.. !!!
சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடியில் எம்.ஜி.ஆர் நகர் 9ஆவது தெருவில் வசித்து வருபவர் கிரி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு அஜித்குமார் (18) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கிரியும், அவரது மனைவியும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.…
Read more