தமிழகத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

சென்னை போன்ற நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் டெலிவரி செய்கின்றனர். அவர்கள் மழை, வெயில் போன்ற கடுமையான சூழ்நிலைகளில் கூட உணவு டெலிவரி செய்ய வேண்டிய…

Read more

“நடு ரோட்டில் கார் கண்ணாடியை உடைத்து வாலிபர்கள் அட்டூழியம்”… 3 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், மதுபோதையில் அதிவேகமாகவும் தாறுமாறாகவும் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், சஞ்சீவியின் காரின் பின்புற…

Read more

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை… சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள்… இல்லாவிட்டால் அபராதம்..!!

சென்னையை எடுத்து கொண்டால் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்பது 50 சதவீதத்தில் இருந்து 150 சதவீதம் உயர்த்தப்பட்டது. இடம், கட்டத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியானது வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை…

Read more

சென்னையில் பயங்கரம்..!! “வக்கீல் வெட்டி படுகொலை”.. வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலம்… போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள கணபதி ராஜ் பகுதியில் ஒரு வீடு இரண்டு நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இந்த வீட்டிலிருந்து திடீரென கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பல் மருத்துவ கல்லூரியில் 26 வயதான மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்நிலையில் அந்த மாணவியை அதே கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவர் தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன…

Read more

“நீட் தேர்வு”.. 2 முறை தோல்வி… மீண்டும் எழுதணுமா…? பயத்தில் மாணவி தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் இந்த ஆண்டு பொது மருத்துவத் துறைகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு(NEET ) வரும் மே மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்கள் தொடர்ந்து தயாராகி வருகின்றனர். இதில் தேர்வு அழுத்தம் மற்றும் பயம் காரணமாக சில…

Read more

“50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி”… சிஎஸ்கே ரசிகர்களை கிண்டல் செய்த வாலிபருக்கு கத்திக்குத்து… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை வேளச்சேரியில் ஜீவரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன்  மது அருந்தி உள்ளார். பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றதை வைத்து ஜீவரத்தினம் தனது நண்பர்களை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் கூர்மையான…

Read more

“கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்”… போராட்டத்தில் குதித்த SIF மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை தரமணி என்ற பகுதியில் டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில்  பயின்று வரும் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனை கல்லூரி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எஸ்எப்ஐ…

Read more

இணையத்தில் பெண்ணின் போட்டோவை மார்ஃபிங் செய்து பதிவிட்ட மர்ம நபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!

சென்னையில் பெண்ணின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் பெண் ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  அந்தப் பெண் தன்…

Read more

“நள்ளிரவு 12 மணி”… கள்ளக்காதலியுடன் உல்லாசம்…. போலீசுக்கு போன் போட்ட மனைவி… கணவனை சிக்க வைக்க இப்படியா.‌..? அதிர்ந்த போலீசார்..!!

சென்னை தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வந்தது. சுமார் 12 மணி அளவில் தொடர்பு கொண்ட ஒரு பெண் ஒரு பகுதியில் கஞ்சா இருப்பதாக கூறினார். அதாவது கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க்…

Read more

“உங்களுக்கு அரசு வேலை காத்துட்டு இருக்கு”… ஆசை வலையில் வீழ்த்தி ரூ‌.62.80 லட்சம் மோசடி… வசமாக சிக்கிய 2 பேர்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் டில்லி குமார் (60) மற்றும் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (34) ஆகிய இருவரும் சேர்ந்து தமிழ்நாடு அரசு துறைகளான இந்து அறநிலையத்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றில் வேலை பெற்று தருவதாக…

Read more

ரசிகர்களே ரெடியா..? நாளை MI vs CSK மேட்ச்… மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஐபிஎல்-ன் 18 வது சீசன் நாளை நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மோதுகின்றது. இதை தொடர்ந்து நாளை…

Read more

Breaking: விடுமுறை ரத்து… சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும்…!!!

சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது பொதுவாக அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு…

Read more

சென்னையில் நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… எப்போ தெரியுமா?… சீக்கிரம் விண்ணப்பியுங்கள்…!!

சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம்: சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும்…

Read more

“தமிழகத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்” இன்று மாலை சோதனை ஓட்டம்… எங்கே தெரியுமா..?

இன்றைய காலகட்டத்தில் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கும், பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். சென்னை போன்ற மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை அந்த வகையில் சென்னையில் அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியது…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே பரபரப்பு…! பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று 25 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய திருடனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதைத்தொடர்ந்து இன்றும் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அதாவது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி மகாராஜா. இவர் மீது ஆதம்பாக்கம்…

Read more

தவறான தகவல்… வங்கிக்கு ரூ. 1.5 லட்சம் அபராதம்… நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னையில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் 1.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார். அதன் பின் அதனை திரும்ப அடைத்துள்ளார். ஆனால் கடன் அடைத்ததற்கான சான்றிதழை வங்கி வழங்கவில்லை. இதன் காரணமாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது…

Read more

ஒரு சில ஆட்டோ சங்கங்களே வேலை நிறுத்தம்…. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்…!!

சென்னையில் இன்று ஒரு சில ஆட்டோ சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது, கால் டாக்ஸி செயளிகளை கட்டுப்படுத்துவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுனர்…

Read more

“ரூ‌.2.10 லட்சம் மின் கட்டணம்”… ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு… சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னையில் மின் கட்டண நிலுவை செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்த விஜயகுமார் (43) என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் இரண்டு மாடி கொண்ட…

Read more

பத்திரப்பதிவு செய்ய போன நபர்… திரும்பி வந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி… கார் கண்ணாடியை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை…!!

சென்னை சிந்தாரிப்பேட்டையில் முஷாமல் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு படப்பை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு, பத்திரப்பதிவு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இவரது காரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அங்கு மர்ம நபர் ஒருவர் காரின் கண்ணாடியை…

Read more

என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை… 3-வது மாடியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவி… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஆயிஷா என்பவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி அன்று, கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர். அங்கு…

Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்… ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு…!!

சென்னை அண்ணா நகரில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.…

Read more

நள்ளிரவில் பயங்கரம்…!! “2 ரவுடிகள் சரமாரியாக வெட்டி படுகொலை”…. சென்னையில் பரபரப்பு..!!

சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நள்ளிரவு பிரபல ரவுடிகள் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோட்டூர்புரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான அருண் (25) மற்றும் அவருடைய நண்பரும் ரவுடியுமான சுரேஷ் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள்…

Read more

“பெண் டாக்டரை கத்தியால் குத்தி”…. பட்ட பகலில் அரங்கேறிய கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் என்ற நகரில் பெண் டாக்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை கொடுக்க வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில்…

Read more

பெண்களே…! தோழி விடுதியில் தங்க விருப்பமா..? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் பணிபுரியும் பெண்கள் தோழி விடுதியில் தங்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இணையதளம் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,” சென்னை அடையாற்றில் “தோழி விடுதிகள்” என்ற பெயரில் 2023 ஜூலை-13…

Read more

“குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்”.. கடன் பிரச்சனை தான் காரணமா..? சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை திருமங்கலத்தில் ஒரே வீட்டில் உள்ள நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை திருமங்கலம் என்னும் பகுதியில் மருத்துவர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள்…

Read more

“ஓடும் ரயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்”… கல்வீசி அட்டூழியம்… வசமாக சிக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மின்சார ரயில் ஒன்று அரக்கோணம் நோக்கி புறப்பட்டது. இந்த ரயில் கொரட்டூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அதில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது சில வாலிபர்கள் சரமாரியாக கற்களை வீசினர். இந்த…

Read more

2 கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்… கல்வீசி தாக்குதல்… 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது…!!!

சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே நேற்று கொரட்டூர் ரயில் நிலையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஜல்லி கற்களால் தாக்கி கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்…

Read more

சென்னையில் புது வீடு வாங்கிய பிக்பாஸ் முத்துக்குமரன்..? அவரே வெளியிட்ட வீடியோ… ஆனா இதுதான் உண்மை..!!

விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிக் பாஸ் எட்டாவது சீசன் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்த சீசனில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவருக்கு வெற்றி…

Read more

“சாலையில் நடந்து சென்ற 40 வயது பெண்”… பட்ட பகலில் 19 வயது வாலிபர் செஞ்ச அசிங்கம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பரக்காசாலையில் 40 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 19 வயது இளைஞர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள்…

Read more

உயிரிழந்த தெரு நாய்க்கு பேனர் அடித்து… மக்களுக்கு கறி விருந்து வழங்கிய நபர்கள்….!!

சென்னை திருவெற்றியூரில் 400 தெரு நாய்களுக்கு உணவு அளித்துவரும் நபர்கள், தெருநாய் உயிரிழப்புக்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். தெரு நாய்கள், பூனைகளுக்கு கறி விருந்து வைத்ததுடன், மக்களுக்கும் அன்னதானம் வழங்கினர். பல ஆண்டுகளுக்கு முன்பு சிசிடிவி, வாட்ச்மேன் எல்லாம் கிடையாது.…

Read more

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. எங்கு தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம்…!!

வருகிற மார்ச் 11ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்காக 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் 12 முதல் 20…

Read more

“10 வருஷமா தனியா போராடி பிள்ளைகளை வளர்த்த பெண்”.. அலுவலகத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்று நடைபெற்று வருகிறது. அங்கு தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக பெண் ஒருவர் நீண்ட காலமாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தனியார் நிறுவனம் அந்தப் பெண்ணை வேலையை விட்டு நீக்கியதால் மன…

Read more

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை…. நாளை காலை முதல் மாலை வரை ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை நாளை காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி.. கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..‌. 3 பேர் படுகாயம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் நடந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கல்லூரி மாணவர்கள் சிலர் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று…

Read more

Breaking: சுட்டெரிக்கும் வெயில்…. அதிகபட்சமாக 102.38 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் 99.32 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு…

Read more

அனைத்து கட்சிக் கூட்டம்…. தமிழ்நாடு போராடும்.! தமிழ்நாடு வெல்லும்..! முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் கட்சி வேறுபாடுகளை களைந்து ஒரே குரலாக தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.…

Read more

காலாவதியான கூல்ட்ரிங்ஸ்….அதிரடி ஆய்வில் இறங்கிய உணவு பாதுகாப்பு துறை… ஒரு வருட லைசென்ஸ் ரத்து….!!

சென்னை எழும்பூரில் ஆல்பர்ட் திரையரங்கம் அமைந்துள்ளது. இங்கு நித்யா என்பவர் தனது உறவினர்கள் மற்றும் குழந்தைகளுடன் நேற்று படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தியேட்டரின் கேண்டினில் இருந்து அவர் குளிர்பானம் வாங்கினார். ஆனால் அதிலிருந்து ஏதோ ஒரு வாசனை வந்ததால் அதனை…

Read more

பணம் பறிக்க புது ட்ரிக்… ஒரு லட்சத்துக்கும் மேல் ஏமாந்த பெண்…..நடந்தது என்ன….?

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கைது என்ற பெயரில் தொடர்ந்து மோசடி நடந்து வரும் நிலையில் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. டிஜிட்டல் கைது என்பது தற்போது மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் வாயிலாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிபிஐ அல்லது…

Read more

“ஆளில்லா நேரம்”…‌ ஜூசில் மயக்க மருந்து… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. துடித்த பெற்றோர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

சென்னை மாவட்டம் கிண்டி என்ற பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அரவிந்த் என்று நபர் அங்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்திருக்கிறார்.…

Read more

“இரும்பு ராடால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்”.. மாமாவுக்கு வீடியோ அனுப்பிய கொடூரம்… விசாரணையில் பகீர்..!!

சென்னை ஏழுகிணறு என்ற பகுதியில் ஜெகதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ரோஹித் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திடீரென ரோஹித் தன்னுடைய தந்தை ஜெகதீஷை இரும்பு ராடால் அடித்து…

Read more

“சென்னையில் அதுவும் சாலையோர கடையில்”… தோசை சுட்டு பேரம் பேசிய நடிகர் சோனு சூட்.. அட உண்மைதாங்க… தரமான சம்பவம்… வீடியோ வைரல்..!!

இந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சோனு சூட். இவர் 1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் தனது திரைபயணத்தை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர்  1999…

Read more

“ஆன்லைன் டெலிவரி”… குளித்துக் கொண்டிருந்த பெண்… ரசித்துப் பார்த்து வீடியோ எடுத்த ஊழியர்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

சென்னை வேளச்சேரி பகுதியில் சதீஷ்குமார் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக்கில் கஸ்டமர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று…

Read more

ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா?.. ஓடும் ரயிலில் காவலரால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை துணை நடிகை… பரபரப்பு பேட்டி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் வசித்து வரும் பெண் ஒருவரின் கைப்பையை ரயிலில்  திருட முயன்றதாக காவல்துறை அதிகாரி வசந்தகுமார் கைது செய்யப்பட்டார். பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒரு சின்னத்திரை துணை நடிகை என்பது…

Read more

“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”..? ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… ரூ‌.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார். இவர் பெங்களூரு- சென்னை காவிரி எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்தார். இந்த நிலையில் ரயில் இன்று காலை அம்பத்துரை கடந்து…

Read more

“ரோடு ரோலர் மீது மோதிய அரசு பேருந்து”… சிதறிய கண்ணாடி… பெரும் விபத்தில் 3 பேர் படுகாயம்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை எண்ணூரில் உள்ள ஒரு மேம்பாலத்தில் ரோடு ரோலர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழியாக நேற்று இரவு மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதாவது எண்ணூர் வழித்தடம் செல்லக்கூடிய பேருந்து கத்திவாக்கம் மேம்பாலம் வழியாக பணிமனைக்கு சென்றது. அப்போது  ரோடு ரோலர்…

Read more

“EXAM”… மறுபடியும் 12-ம் வகுப்பில் Fail ஆகிட்டா…? பயத்தில் 14-வது மாடியிலிருந்து குதித்த மாணவன்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னையில் உள்ள முகப்பேர் கிழக்கு பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிக்கோல் ஆண்டனி என்ற 19 வயது மகன் இருந்துள்ளார். இவர் கடந்த வருடம் நடந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் அவருடைய பெற்றோர் மிகுந்த வருத்தமடைந்தனர்.…

Read more

ATM-ல் பணம் எடுக்கத் தெரியாமல் தவித்த முதியவர்… “உதவுவது போல் நடித்து ரூ‌.48,000-ஐ சுருட்டிய வாலிபர்”… நூதன முறையில் பலே மோசடி..!!!

சென்னை புளியந்தோப்பில் உள்ள ஏடிஎம் மையத்தில் முதியவர் ஒருவருக்கு உதவுவதுபோல் நடித்து, அவரது ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை (PIN) தெரிந்து கொண்டு, ரூ.48,000 பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 73 வயதான ராமச்சந்திரன், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பொதுத்துறை…

Read more

“Bike-ன்னா சிசிடிவி மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க”.. அதான் சைக்கிள் மட்டும்… ரூ.20,000 மதிப்புள்ளது வெறும் ரூ‌.3000 தான்… ஆஃபரில் விற்பனை செய்த பலே திருடன் கைது..!!!

சென்னையில் உள்ள அமைந்தகரை மற்றும் அருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்த சைக்கிள்கள் காணாமல் போன நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அயனாவரம் காவல்துறையினர்…

Read more

பிரபல ஜவுளிகடையில்… கல்லாவில் இருந்த ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்… போலீஸ் வலைவிச்சு…!!!

சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதாவது 4வது மாடியில் உள்ள சீலிங்கை உடைத்து, கொள்ளையர்கள் உள்ளே குதித்துள்ளனர். அதன் பின் அங்கிருந்த கல்லாவில் உள்ள பணத்தை திருடி சென்றனர். 2 பேர் கொள்ளை…

Read more

Other Story