அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு புது பிரச்சனை…. வந்தது அலெர்ட்…!!!

குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவும். அதேசமயம் பனிமூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் இரவு மற்றும் அதிகாலையில் வாகன ஓட்டிகள் மிக எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்றும் ஜனவரி 18 முதல் ஜனவரி…

Read more

சீனாவில் அதிகரித்த பனிமூட்டம்…. விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாப பலி…!!!

சீன நாட்டில் அதிக பனிமூட்டத்தால் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் உயிரிழந்ததாகவும் 22 நபர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 22 நபர்களுக்கு காயம்…

Read more

Other Story