குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவும். அதேசமயம் பனிமூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் இரவு மற்றும் அதிகாலையில் வாகன ஓட்டிகள் மிக எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்றும் ஜனவரி 18 முதல் ஜனவரி 20 வரை காண காலகட்டத்தில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..