தமிழகத்தில் இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் லட்சக்கணக்கான மக்கள் குவிய உள்ளதால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் கையில் சிறப்பு அடையாள அட்டை ஒட்டப்படும். அதில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, பெற்றோர் கைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இந்த அட்டையை கட்டாயம் வாங்க வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
இன்று குழந்தைகளுக்கு இது கட்டாயம்… பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“தனக்குத் தானே பிரசவம்”… குழந்தையின் கால்களை பிய்த்து கொன்ற நர்ஸ் சிறையில் அடைப்பு…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினிஷா (24) என்பவர் சென்னை தி நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மதுரையைச் சேர்ந்த செல்வமணி என்பவருடன் பழக்கம்…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read more