கொடூரம்..! “4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 40 வயது ஆசிரியை”… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்… பகீர்..!!

மும்பை கோரேகாவ் மேற்கு பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஒரு பள்ளியில், 4 வயது குழந்தை பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. செப்டம்பர் 15ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், பள்ளியின் 40 வயது பெண் உதவியாளர் கைது செய்யப்பட்டு,…

Read more

இப்படி கூட சாவு வருமா..? ஸ்கூட்டரில் ஆக்சிலேட்டரை திருக்கியதால் உயிரிழந்த 4 வயது குழந்தை… கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை அருகே உள்ள பகுதிக்கு 4 வயது குழந்தையுடன், தாத்தா ஒருவர் ஸ்கூட்டரில் வந்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டரில் அந்த குழந்தையை நிறுத்தி வைத்து விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்து வைத்தபடியே அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார்.…

Read more

பள்ளியில் 4 வயது குழந்தையை அடிக்க சொன்ன பெற்றோர்…. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

மதுரையில் புதியதாக பள்ளியில் சேர்ந்த 4 வயது மகளை அடித்து பாடம் சொல்லி தர வேண்டும் என்று பெற்றோர் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்கள் அடிக்கின்றனர் என சொல்லி மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் நிகழ்வானது அவ்வப்போது நடந்து வருகிறது.…

Read more

Other Story