“மனிதாபிமானமற்ற தாக்குதல்..!”.. ஈரானின் செயலால் கொதித்தெழுந்த 5 நாடுகள்.. போர் சூழலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம்..!!!!

மத்திய கிழக்கு போரில் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் மட்டுமே களத்தில் இருந்த நிலையில், தற்போது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன், குவைத் மற்றும்…

Read more

“இந்தியா நினைத்தால் போர் உடனே நிற்கும்!”.. மோடிக்கு பின்லாந்து அதிபர் விடுத்த முக்கிய கோரிக்கை.. என்ன தெரியுமா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 18 நாட்களாகத் தீவிரமடைந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாகப் பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ‘ரைசினா டயலாக்’ (Raisina Dialogue 2026)…

Read more

“இது கோழைத்தனமான செயல்!”… காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்.. 400 பேர் பலி.. இந்தியா கடும் கண்டனம்..!!!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ‘ஓமிட்’ போதை ஒழிப்பு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது. திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில், சுமார் 400 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும்…

Read more

“என் மகளைக் கொன்றாலும் அவன் நல்லவன் தான்!”.. ! 16 ஆண்டுகளுக்குப் பின் தாய் எழுதிய உருக்கமான கடிதம்.. உருகவைக்கும் பின்னணி..!!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு தனது 19 வயது மகளைக் கொன்ற காதலனை, அவளது தாயார் பெருந்தன்மையுடன் மன்னித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேட் கிராஸ்மேர் என்பவரின் மகள் ஆன், தனது காதலன் கோனர் மெக்பிரைடுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்…

Read more

“3 நாள் கைக்குழந்தை என்ன பண்ணுச்சு!”… தரைமட்டமாகும் ஈரான் நகரங்கள்.. தரைவழியாக நுழையும் இஸ்ரேல் படை.. மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம்..!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள முக்கிய நகரங்கள் தரைமட்டமாகி வருகின்றன. ஈரானின் அராக் நகரில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பிறந்த சில நாட்களேயான ஒரு ஆண் குழந்தையும்,…

Read more

சுப்ரீம் லீடர் மறைந்தும் வீழாத ஈரான்…! 18 நாள் ஆகியும் அமெரிக்காவுக்கு சறுக்கல்… காமேனியின் சாம்ராஜ்யத்தை ஈசியா உடைக்க முடியாதாம்… அதிர வைக்கும் ரிப்போர்ட்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியிலும், ஈரானின் இஸ்லாமிய ஆட்சி முறை சிதையாமல் உறுதியுடன் இருப்பதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 18 நாட்களைக் கடந்தும் நீடிக்கும் இந்தப் போரில், அமெரிக்கா எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் திணறி வருவதாகக்…

Read more

நீங்க யார் பக்கம் இருக்கீங்க…? “உதவி செய்யாதர் முஸ்லீம்மே அல்ல”… நபிகள் வாக்கை மறந்துட்டீங்களா..?. இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் பரபரப்பு கடிதம்…!!!

அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தீவிர வான்வழித் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியமே போர்க்களமாக மாறியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், இஸ்லாமிய நாடுகளின் மௌனத்தைக் கண்டித்தும், ஆதரவு கோரியும் ஈரான் தேசிய…

Read more

ஈரான் கதை முடிந்தது..! 7000 இடங்கள் சோலி முடிஞ்சு… எழுந்திருக்கவே முடியாதபடி அடிச்சிட்டோம்… ட்ரம்ப் அறிவிப்பால் பெரும் பதற்றம்…!!

அணு ஆயுத விவகாரத்தால் பற்றி எரிந்து வரும் ஈரான் – அமெரிக்கா இடையிலான போரில், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்…

Read more

வல்லரசு நாடுன்னு ஈரான் நிரூபிச்சுட்டு..! வளைகுடா மீதான தாக்குதல்கள் குறித்து புகழ்ந்து பேசிய அமெரிக்கா… திடீர்னு பல்டி அடித்த டிரம்ப்… பரபரப்பு வீடியோ..!!!

அணுசக்தி விவகாரம் தொடர்பாக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்குப்…

Read more

RSS அமைப்புக்கு தடை விதிக்கணும்…! தேச ஒற்றுமைக்கு இது ஒரு விஷம்… அமெரிக்காவின் ரிப்போர்ட்டால் திடீர் பரபரப்பு… மத்திய அரசுக்கு காங். முக்கிய கோரிக்கை..!!!

இந்தியாவில் மதச் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் ‘ரா’ அமைப்புகளுக்கு எதிராகத் தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் சர்வதேச…

Read more

வெனிசுலா, ஈரானைத் தொடர்ந்து கியூபாவை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா…! குட்டி தீவை இருளில் மூழ்கடித்த டிரம்ப்… திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!

ஈரான் மற்றும் வெனிசுலா விவகாரங்களில் அதிரடி காட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இப்போது அண்டை நாடான கியூபா மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். “கியூபாவை எவ்வகையிலாவது கைப்பற்றுவதை ஒரு கௌரவமாகக் கருதுகிறேன்” என அவர் கூறியுள்ளது சர்வதேச அளவில் பெரும்…

Read more

இந்தியாவில் தான் அதிக முஸ்லீம்கள் வாழ்கிறாங்க…! ஐநாவில் பாகிஸ்தான் முகத்திரை கிழிப்பு… நடுங்கிப்போன பாக். பிரதிநிதி… பதில் சொல்ல முடியாமல் தவிப்பு..!!!

உலக அரங்கில் இஸ்லாமியர்களின் காவலன் என வேடமிடும் பாகிஸ்தானின் முகத்திரையை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கிழித்தெறிந்தது. இந்தியாவின் ஆக்ரோஷமான வாதங்களால் பாகிஸ்தான் பிரதிநிதிகள் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தனர். சர்வதேச மேடைகளில் இந்தியாவுக்கு எதிராக ‘இஸ்லாமோபோபியா’ (இஸ்லாமியர்களுக்கு எதிரான பயம்)…

Read more

“மத மோதல்கள்”… RAW , RSS மீது தடை விதிக்கணும்… பற்றி பகீர் கிளப்பிய அமெரிக்க ஆணையம்.. இந்தியாவின் தரமான பதிலடி..!!

இந்தியாவில் மத சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையம் (USCIRF) வெளியிட்டுள்ள அறிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்த அறிக்கை ஒருதலைப்பட்சமானது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் சாடியுள்ளது. அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கத்தின்…

Read more

இது எங்கள் போர் அல்ல…! அதிபர் ட்ரம்புக்கு நோ சொன்ன ஜி7 நாடுகள்… ஈரானின் ஒத்த அறிவிப்பால் கழட்டி விடப்பட்ட அமெரிக்கா…!!!

ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக நாடுகளுக்கு முக்கிய எரிசக்தி பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட ‘ஜி-7’ நாடுகள் முன்வர வேண்டும்…

Read more

ஒரே அவமானமா போச்சு…! “தீப்பிழம்பாய் மாறிய போர்க்கப்பல்”… ஹார்மூஸ் பக்கம் வந்ததும் சொன்னதை செஞ்ச ஈரான்… ட்ரம்புக்கு பேரிடி… தனித்து விடப்பட்ட அமெரிக்கா..!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடத்திய அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் போர் தொடங்கி 18 நாட்கள் நிறைவடைந்த நிலையிலும், இரு தரப்பும் பின்வாங்குவதாகத்…

Read more

படு பயங்கரம்..! ஆப்கான் அரசு மருத்துவமனை மீது குண்டை போட்ட பாகிஸ்தான்… ஒரே இரவில் 400 பேர் துடிதுடித்து பலி… 250 பேர் படுகாயம்.. எல்லையில் பெரும் பரபரப்பு..!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 20 நாட்களாக நீடித்து வரும் இந்த மோதலில், நேற்று இரவு பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்…

Read more

”தூங்கிக்கொண்டிருந்த 400 பேர் உடல் சிதறி பலி!” ஆப்கான் மருத்துவமனையை தாக்கிய பாகிஸ்தான்…. உச்சக்கட்ட அதிர்ச்சியில் உலக நாடுகள்….!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் மோதல், இப்போது பெரும் போராக உருவெடுத்துள்ளது. நேற்று இரவு காபூலில் உள்ள 2,000 படுக்கைகள் கொண்ட போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய கண்மூடித்தனமான வான்வழித்…

Read more

“மத்திய கிழக்கில் பற்றி எரியும் போர்!”.. அமீரகத்தை குறிவைத்த ஈரான்… வளைகுடாவில் உச்சகட்ட பதற்றம்…!!!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் இன்னும் விலகாத நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் மீண்டும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் 6 ஏவுகணைகள் மற்றும் 21 ட்ரோன்கள் மூலம் ஈரான் நடத்திய தாக்குதலால் வளைகுடா நாடுகளில்…

Read more

“பாகிஸ்தானுக்கு “பிக் ஷாக்””.. இந்தியாவுக்கு ரகசியமாக வந்த வங்கதேச தூதர்.. திடீர் சந்திப்பால் பரபரப்பு…!!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்குப் பெரும் தலைவலியைத் தரும் விதமாக ஒரு ரகசியச் சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. வங்கதேசப் பிரதமருக்கு மிக நெருக்கமான ஒரு முக்கிய நபர், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள தகவல்…

Read more

“இந்தியாவுக்கு சிக்கலா?”… ஈரானின் சபஹார் பகுதியில் அமெரிக்கா அதிரடி தாக்குதல்… உலக நாடுகளே உற்று நோக்கும் பதற்றம்..!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 3-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சபஹார் (Chabahar) வர்த்தக மண்டலம் அருகே அமெரிக்கப் போர் விமானங்கள் இன்று பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளன. சபஹார்…

Read more

“பாகிஸ்தானில் அமலானது கடும் கட்டுப்பாடு!”… அமைச்சர்கள் சம்பளம் கட்.. காருக்கு பெட்ரோல் இல்லை… போர் பாதிப்பால் ஸ்தம்பித்த தேசம்… !!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உலக நாடுகளை மட்டுமல்லாது, அண்டை நாடான பாகிஸ்தானை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாக ஹோமுஸ் ஜலசந்தி வழியாக வரும் எரிபொருள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் அரசு தற்போது மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அதிரடியாக…

Read more

கோவிட் பாதிப்பை விட மோசமான சூழல்..! ஆபத்தின் விளிம்பில் உலகம்… கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படும் வளைகுடா நாடுகள்… ஆய்வில் வெளியான பகீர் தகவல்…!

ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகள் இடையே நீடித்து வரும் ராணுவ மோதல்கள், வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத சரிவை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, எரிசக்தி ஏற்றுமதியை மட்டுமே நம்பியுள்ள நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்…

Read more

பாம்பின் தலையை நசுக்கங்கள்…! ஈரானுக்கு எதிராக சவுதி எடுத்த முடிவு… அமெரிக்காவிடம் இளவரசர் சொன்ன அந்த ஒரு வார்த்தை… மத்திய கிழக்கில் வெடிக்கும் புது பதற்றம்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், “ஈரான் தற்போதைக்கு மறுப்பு தெரிவித்தாலும், இறுதியில் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தே தீர வேண்டும்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ…

Read more

சீனாவுக்கு நடுக்கம்..! பாகிஸ்தானுக்கு கலக்கம்… ரஷ்யா உடன் மெகா டீல்… ரகசிய குறியீடுகளுடன் களம் இறங்கும் ஏர் கிங்… இனி அசைக்க முடியாத கோட்டை… மாஸ் காட்டும் இந்தியா..!!!

இந்திய விமானப்படையின் (IAF) பலத்தை அதிகரிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ‘சுக்கோய்-57’ (Su-57M1E) ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. குறிப்பாக, இந்த விமானத்தின் மென்பொருள் ரகசிய குறியீடுகள் (Source Code) மற்றும் முழுமையான…

Read more

நடுக்கடலில் சிக்கும் அமெரிக்கா…! செக் வைத்த ஈரான்… இனி யார் ஆதரவு கொடுத்தாலும் விடமாடடோம்… மெகா போர் கப்பலை டார்கெட் செய்த ஈரான்…!!!

மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர். ஃபோர்டு’ (USS Gerald R. Ford) விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவுக்கு ஆதரவாகச் செயல்படும் தளவாட மற்றும் சேவை மையங்கள் ‘சட்டபூர்வமான ராணுவ இலக்குகளாகக்’ கருதப்படும் என்று…

Read more

“மேற்காசியப் போர் தீவிரமடையுமா?”… இஸ்ரேல்-ஈரான் போருக்கு மத்தியில் டிரம்ப்புக்கு சவூதி இளவரசர் வழங்கிய முக்கிய அறிவுரை..சொன்னது இதுதான்..!!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், இந்தப் போரை நிறுத்தலாமா அல்லது தொடரலாமா என்ற குழப்பத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சவுதி அரேபியா…

Read more

“இந்தியா, சீனா எல்லாம் வேணாம்.. அந்த நாடே போதும்!”… போர் பதற்றத்தால் பாயும் கோடீஸ்வரர்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் தங்களது சொத்துக்களையும் பணத்தையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றத் தொடங்கியுள்ளனர். உலகளவில் இந்தியா, சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள்…

Read more

​”நான் செத்துட்டேன்…. ஆனா காபிக்காக” மரண வதந்திக்கு நெதன்யாகு கொடுத்த ‘மாஸ்’ ரிப்ளை…. வைரல் வீடியோ….!!

​ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவிய வதந்திகளுக்கு, அவர் ஒரு ‘கிரிஸ்பியான’ வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஒரு கஃபே-வில் அமர்ந்து காபி ஆர்டர் செய்தபடி பேசிய நெதன்யாகு, “நான் செத்துட்டேன்……

Read more

அமெரிக்காவுக்கு பலத்த அடி..! ஒரு நாடு கூட ஹார்மூஸ் வரல… தைரியம் இருந்தா போர்க்கப்பலை கொண்டு வாங்க… டிரம்புக்கு ஈரான் நேரடி சவால்… அதிரும் உலக நாடுகள்..!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானின் உயர்மட்டத் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் எடுத்துள்ள அதிரடி முடிவுகள் அமெரிக்காவிற்கு பெரும்…

Read more

500 வினாடிகளில் இஸ்ரேல் காலி..! பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த ஈரான்… ரேடாருக்கே சவால் விடும் வேகம்.. பரபரப்பில் உலக நாடுகள்..!!!

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது ஆயுதக் கிடங்கில் உள்ள மிக ஆபத்தான ‘செஜில்’ (Sejil) ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை முதன்முறையாகப் போர்க்களத்தில் இறக்கியுள்ளது. இந்த நடவடிக்கையினால் மத்திய கிழக்கு…

Read more

டிரம்ப் பணியும் வரை விடமாட்டோம்… இஸ்ரேலை துளைக்கும் ஈரான்… இந்த முறை டார்கெட் ரொம்ப பெருசு… பறந்தது பாலிஸ்டிக் ஏவுகணைகள்… பரபரப்பு வீடியோ..!!!

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில், மோதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் முதல்முறையாக அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

திருமண மேடையில் மணமகனுக்கு முத்தம் கொடுத்த முன்னாள் காதலி..! ஆத்திரத்தில் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளிய மணமகள்… வைரலாகும் வீடியோ..!!

ஒருவரது வாழ்வின் மிக முக்கியமான நாளான திருமணத்தன்று, எதிர்பாராத விருந்தினரின் வருகையால் மணமேடையே போர்க்களமாக மாறிய சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது. மணமகனின் முன்னாள் காதலி மேடையில் செய்த சில்மிஷத்தால், மணப்பெண் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி…

Read more

யாராவது பக்கத்துல வந்தா யோசிக்காம போடுங்க..! “மகளுடன் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா அதிபர்”… அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கையா..?

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா சனிக்கிழமையன்று அதிநவீன பல்குழல் ஏவுகணை அமைப்புகளை சோதித்துப் பார்த்தது. இந்தச் சோதனையை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் நேரில் ஆய்வு செய்தார் இந்தச் சோதனையில் 600…

Read more

பயங்கரவாதத்தை அழிப்பதால் பயமா…? ஆப்கான் விவகாரத்தில் இந்தியா பேசுவது வேடிக்கையா இருக்கு… கொந்தளித்த பாகிஸ்தான்… வெடித்தது வார்த்தை மோதல்…!!!

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதற்குப் பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கருத்துக்கள் “தேவையற்றவை மற்றும் வேடிக்கையானவை” எனப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. புனித ரமலான் மாதத்தில்,…

Read more

அழகுக்காக இப்படியா..? மார்பகங்களை நசுக்கும் தாய்மார்கள்..! பிறப்புறுப்பை சிதைத்து கட்டாய பாலியல் வன்கொடுமை… அழகு என்ற பெயரில் அரங்கேறும் சித்திரவதை..!!!

காலங்காலமாக உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சார மற்றும் சமூக நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றில் பல ‘அடையாளம்’ மற்றும் ‘கௌரவம்’ என்ற பெயரில் பெண்களின் உடல்நலத்தையும், மனநலத்தையும் சிதைப்பதாகவே அமைந்துள்ளன. இன்றும் உலகின் சில பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் இத்தகைய…

Read more

ஒரே நேரத்தில் 2 போர்..! ஈரானுக்கு ஆதரவாக களத்தில் குதித்த சீனா… அமெரிக்காவை மடக்க தைவானுக்கு மரண பயத்தை காட்டும் சீனா… புது வியூகத்தால் அதிரும் உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இஸ்ரேல், ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்துள்ளது. இன்று 16-வது நாளை எட்டியுள்ள இந்தப் போரினால் உலக நாடுகள் இரண்டு அணிகளாகப்…

Read more

“பாதுகாப்பான நகரம் என்ற பெயர் காலி?”… துபாயை குறிவைக்கும் ஈரான் ட்ரோன்கள்.. கதிகலங்கும் மக்கள்..!!

மத்திய கிழக்கில் இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்த மோதலில் நேரடியாகப் பங்கு பெறாத துபாய் நகரம் தற்போது மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. போர் தொடங்கி 16 நாட்களை எட்டியுள்ள சூழலில், துபாயை…

Read more

“உயிரோடு இருந்தால் துரத்தித் துரத்திக் கொல்லுவோம்” நெதன்யாகுவுக்கு ஈரான் கொடுத்த மரண பயம்…. மிரளும் இஸ்ரேல்….!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டதாக உலகமெங்கும் காட்டுத்தீயாய் வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மறுப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), நெதன்யாகுவுக்கு எதிராக…

Read more

கருணையால் ஈரானை வென்ற இந்தியா…! ஹார்மூஸ் ஜலசந்தியில் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் ஏன் அனுமதி கொடுக்கப்பட்டது தெரியுமா..? டெல்லியின் ரகசிய டீல்..!!!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானால் முடக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னால் இந்தியா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற ஒரு முக்கியமான ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகத்…

Read more

போர்க்கப்பல்களை அனுப்புங்க… டிரம்ப் போட்ட ஆர்டர்…! நோ சொன்ன சீனா… ஹார்மூஸ் ஜல சந்தியில் வெடிக்கும் புதிய பதற்றம்… ட்ரம்புக்கு செக் வைத்த ஜி ஜின்பிங்..!!!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, முக்கிய கடல் வழிப்பாதையான ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கையைச்…

Read more

“இனி டீக்கடைக்கும் மின் கட்டணம் குறையும்!”.. யூனிட்டுக்கு ரூ.2 தள்ளுபடி.. தமிழக அரசின் அதிரடி மானியம்! ஹோட்டல் உரிமையாளர்கள் உற்சாகம்…!!!

ஈரான் போர் பதற்றம் காரணமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளைச் சமாளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளார். அதன்படி, சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கும் வரை ஹோட்டல்கள் மின்சார…

Read more

“டெக் உலகையே அதிர வைக்கும் இந்தியர்!”… எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு… மிரண்டு போன கூகுள், மைக்ரோசாஃப்ட்..!!!

டெஸ்லா மற்றும் எக்ஸ் (X) தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவுத் துறையில் புரட்சியை ஏற்படுத்த ‘xAI’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி உலக நாடுகளுக்குச் சவால் விட்டு வருகிறார். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் விதமாக, தேவேந்திர சிங் சாப்லோட்…

Read more

உலகையே மிரளவைத்த வடகொரியா..! ஜப்பானை நோக்கி பறந்த 10 ஏவுகணைகள்… அமெரிக்காவுக்கு சைலன்ட் எச்சரிக்கையா…? பீதியில் ஜப்பான், தென்கொரியா..!!!

மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் பகுதிகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, வடகொரியா ஒரே நேரத்தில் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியா அளித்துள்ள தகவலின்படி, வடகொரியாவின்…

Read more

பாவம் அன்று மிரட்டல், இன்று கெஞ்சல்… ரஷ்யாவுக்காக ஸ்பெஷல் அனுமதி… இந்தியாவிடம் கெஞ்சும் அமெரிக்கா… ட்ரம்பை கலாய்த்த ஈரான் அமைச்சர்..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சி வருவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அர்கசி கிண்டலாக விமர்சித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையே…

Read more

ஈரான் புதிய உச்ச தலைவர் தலைக்கு ரூ.92 கோடி விலை..! “காட்டிக்கொடுத்தால் பண மழையாக பரிசு குவியும்”… அமெரிக்காவின் அறிவிப்பால் அதிரும் உலக நாடுகள்..!!!

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி மற்றும் அந்த நாட்டின் முக்கிய ராணுவ அதிகாரிகள் குறித்த ரகசியத் தகவல்களைத் தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 92.54 கோடி) வரை வெகுமதி அளிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.…

Read more

வெறும் 1 நிமிஷம் தான்..! கண்மூடி திறப்பதற்குள் ரூ.16 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை… பதற்றத்தில் இந்திய வம்சாவளியினர்… பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்திய வம்சாவளி குடும்பத்திற்குச் சொந்தமான நகைக்கடையில், ஒரு நிமிடத்தில் ரூ.16 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் ஃபிரிமாண்ட் (Fremont) பகுதியில் ‘குமார்…

Read more

“அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த ‘மாஸ்’ செக்!”… ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போட்ட புது ரூல்ஸ்… கலக்கத்தில் உலக நாடுகள்..!!!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான இடமாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில், ஈரான் அரசு ஒரு அதிரடித் திட்டத்தைப் பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் அந்த வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி…

Read more

“பூமிக்கு அடியில் இப்படியொரு ஏவுகணை சுரங்கமா?”… ஈரானின் ரகசிய மிசைல் சிட்டி… தற்கொலைப்படை டிரோன்கள்.. நடுங்கிப்போன வல்லரசு நாடுகள்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது ராணுவ பலத்தைக் காட்டும் வகையில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள ரகசிய ‘ஏவுகணை நகரத்தின்’ வீடியோவை வெளியிட்டு உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. மலைகளுக்கு அடியில் குடையப்பட்ட பிரம்மாண்ட…

Read more

“நடுங்க வைக்கும் காட்சி!”… 10 வயது சிறுமியை கவ்விப்பிடித்த பெண் சிங்கம்.. உயிரியல் பூங்காவில் நடந்த ‘பகீர்’ சம்பவம்… . வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில், 10 வயது சிறுமியைப் பெண் சிங்கம் ஒன்று திடீரெனத் தாக்கிய சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது. பூங்காவைப் பார்வையிட வந்த அந்தச் சிறுமி, எதிர்பாராத விதமாகச் சிங்கத்தின் எல்லைக்குள் சிக்கியபோது, ஆக்ரோஷமடைந்த…

Read more

“அப்போ ஒரு நியாயம்…. இப்ப ஒரு நியாயமா?” ரஷ்யாவிடம் சரணடைந்த அமெரிக்கா…. ஜி-7 நாடுகள் கடும் ஆத்திரம்….!!

ஈரான் – அமெரிக்கா போரால் உலகமே பெட்ரோல், டீசல் விலையேற்றத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு உலக நாடுகளை கொதிப்படையச் செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியதால்,…

Read more

Other Story