2 வருஷம் ஆகியும் அடங்காத வெறி..! “பழைய கேஸ் வேற இருக்குதாமே”… மைனராக இருக்கும்போதே தொடர்பு.. பியூட்டி பார்லருக்குள் நுழைந்து மனைவியை தீர்த்து கட்டிய கொடூர கணவன்…!1

செகந்திராபாத்தின் கவாடிகுடா பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பியூட்டி பார்லருக்குள் புகுந்து, 25 வயது இளம்பெண்ணை அவரது கணவரே சக ஊழியர்கள் கண்முன்னே கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது  பங்கி…

Read more

காம பேயாக மாறிய தாய்…! கைவிட்ட தந்தை… “ஓடும் பஸ்ஸில் குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம்”… யாருன்னே தெரியாதுன்னு சொன்ன தாத்தா… இதெல்லாம் ஒரு குடும்பமா..?

மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில், பெற்ற தாயே தனது இரண்டு குழந்தைகளை அரசுப் பேருந்தில் தவிக்கவிட்டு, கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், மீட்கப்பட்ட குழந்தைகளைத் தங்களுக்கு அடையாளம் தெரியாது என அவர்களின் சொந்தத் தாத்தாவும் கைவிட்டுள்ள…

Read more

ஐயா..! 13 மாடு வாங்கினேன்..! ஆதாரம் இருந்தும் மொத்தமா புடிச்சிட்டு போய்ட்டாங்க… கலெக்டரிடம் கதறி அழுத முதியவர்.. கண்ணீர் வர வைக்கும் சம்பவம்… உடனே ஆக்சன்..!

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்தாராவில் மாவட்ட ஆட்சியர் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், முறையான ஆவணங்கள் இருந்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட தனது 13 கறவை பசுக்களை மீட்டுத்தரக் கோரி முதியவர் ஒருவர் கண்ணீர் மல்கக் கதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

இந்தியாவில் டிரெண்டாகும் கரப்பான் பூச்சி ஜனதா தளம்..! “இத செஞ்சா 20 வருஷம் தேர்தலில் போட்டியிடக் கூடாது”… கொள்கைகள் தான் ஹைலைட்… இது வேற லெவல்…!!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற பெயர் மிக வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. மீம்ஸ்கள், அரசியல் விவாதங்கள் மற்றும் இளைஞர்களின் குமுறல்களுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் இயக்கம், தற்போது இணையத்தில்…

Read more

கணவரைத் தன் வழிக்குக் கொண்டுவரத் துணிந்த மனைவி… 3 வருடமாகத் தொடர்ந்த விபரீத விளையாட்டு… மருத்துவர்கள் அதிர்ச்சி..!!!

கணவரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற விபரீத எண்ணத்தில், பெண் ஒருவர் தனது கையில் சுமார் மூன்று ஆண்டுகளாக பிளாஸ்டிக் கவர்களைச் சுற்றிக் கட்டியிருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மூடநம்பிக்கையின் உச்சமாகச் செய்யப்பட்ட இந்த…

Read more

என் சொந்தக் கட்சியே ஊழலுக்கு துணை போறாங்க…! “அந்த 17 சொத்துகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய மறுநாளே ராஜினாமா”… புயலை கிளப்பிய TMC மூத்த தலைவர்…!!

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கொல்கத்தா மாநகராட்சியின் (KMC) 9-வது மண்டலத் தலைவரும், திரிணாமூல் காங்கிரஸ் (TMC) கட்சியின் மூத்த தலைவருமான தேபோலினா பிஸ்வாஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய…

Read more

“தொப்பி தரமாட்டேன்!” – மைதானத்தில் நடந்த அதிரடி சம்பவம்… சூர்யகுமார் யாதவின் வைரல் வீடியோ இதோ..!!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் மைதான ஊழியரிடம் தனது தொப்பியைத் தர மறுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டியின் போது நடந்த இந்த நகைச்சுவையான நிகழ்வு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், பலத்த…

Read more

Breaking: தமிழ்நாடு தலைமை ஐஜியாக அவினாஷ் குமார் ஐபிஎஸ்… சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியாக பவானிஸ்வரி IPS…15 பேர் மாற்றம்… தமிழக அரசு அதிரடி..!!

தமிழக காவல்துறையில் முக்கிய உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், புதிய பொறுப்புகளை வழங்கியும் தமிழக அரசின் உள்துறை (எஸ்சி) துறை இன்று  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை உள்துறை செயலகம் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும்…

Read more

சின்ன வயசுல இருந்தே ஆசை..! எங்க போனாலும் போலீஸ் டிரஸ் தான்… மிரட்டியே சாதித்த பெண்.. குழந்தை இல்லா தம்பதியை ஏமாற்றி… இவ்வளவு வருஷமா சிக்காம இருந்தது எப்படி..?

ஆந்திர மாநிலத்தில் போலீஸ் அதிகாரி போல் வேடமிட்டு, குழந்தை பாக்கியம் பெற்றுத் தருவதாகக் கூறி 2 குடும்பத்தினரிடம் ரூ.1.20 கோடி பணம் மற்றும் 17 பவுன் நகைகளை மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதாவது ஆந்திர…

Read more

ஒரே ஒரு மேட்ச் போதும்… கிரிஸ் கெயிலின் ஆல்-டைம் ரெக்கார்டை நொடியில் முறியடிக்கத் துடிக்கும் வைபவ் சூர்யவன்ஷி…!!!

ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங் மூலம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 13 போட்டிகளில் விளையாடி 53 சிக்ஸர்களை விளாசியுள்ள அவர்,…

Read more

இந்தியாவில் முதன் முதலில் ஏசி யார் வாங்குனா தெரியுமா…? 1936 மன்னர் பரம்பரையிலேயே வந்துட்டு… அதுவும் இந்த கம்பெனிதான் முதலில் நுழைந்தது.. சுவாரசிய தகவல்..!

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கம் 40, 42 டிகிரி என உயர்ந்து, தற்போது 46 டிகிரி செல்சிஸை எட்டியுள்ளது. இந்த கடுமையான வெயிலில் இருந்து தப்பிக்க ஏசி…

Read more

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இத்தனை மாற்றங்களா?… போலீஸ் சொல்வது பொய்தானா?.. சிசிடிவி காட்சிகள் காட்டும் உண்மை…!!!

போபால் நகரைச் சேர்ந்த துவிஷா சர்மா என்ற பெண், திருமணமான ஐந்தே மாதங்களில் தனது கணவர் வீட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் தொடர்பாக போபால் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையில், காவல் துறையின் விசாரணை மற்றும்…

Read more

“எல்லைப் பாதுகாப்பு வீரருக்கே இந்த கதியா?”… தவறான சிகிச்சையால் போன கை.. நெஞ்சை உலுக்கும் மருத்துவ அலட்சிய வீடியோ…!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மருத்துவமனையின் கடுமையான அலட்சியத்தால் தனது தாயின் கையை இழக்க நேரிட்டதாகக் கூறி, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) படை வீரர் ஒருவர், தனது தாயின் வெட்டப்பட்ட கையை பாக்ஸில் தூக்கிக்கொண்டு காவல் ஆணையர் (Police Commissioner)…

Read more

CM அறையிலேயே ரீல்ஸ்..! “அரசு ஹாஸ்பிடலில் ஆய்வு செய்யும் தவெகவினர்”… அதிகார துஷ்பிரயோகத்தை விஜய் இப்பவே தடுக்கணும்… டிடிவி தினகரன் ஆவேசம்…!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் – மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது. தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும்…

Read more

“பெற்ற மகளையே கடத்திய தாயா?”… ! தாத்தா-பாட்டி கண் முன்னே 4 வயதுப் பெண் குழந்தை கடத்தல்.. நடுரோட்டில் நடுங்க வைக்கும் கொடூரம்..!!!

பஞ்சாப் மாநிலம் குரலியில் பகல் நேரத்தில், தாத்தா மற்றும் பாட்டியின் கண் முன்னாலேயே நான்கு வயதுப் பெண் குழந்தை ஒன்று காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்ட நெஞ்சைப் பிளக்கும் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுக்கடலில் தவிப்பது…

Read more

“பெற்ற தாயா நினைச்சேன்.. ஆனா இப்படி செஞ்சிட்டாங்களே!”… அனாதை பெண்ணை ஏமாற்றி மாந்திரீக வன்கொடுமை… பகீர் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் சகேரி பகுதியில், பெற்றோர் இல்லாத அனாதை இளம்பெண்ணை அவரது சித்தி மற்றும் மாமாவே சேர்ந்து ஏமாற்றி, மாந்திரீகம் செய்வதாகக் கூறி பலாத்காரம் செய்ய வைத்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்றோர் இறந்த பிறகு தஞ்சம்…

Read more

245 அடி உயரம், மின்தடையால் நின்ற ரோலர் கோஸ்டர்.. உயரத்தில் தவித்த பயணிகள்.. வைரலாகும் அந்த திகில் காட்சிகள்..!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ‘சிக்ஸ் ஃபிளாக்ஸ்’ பொழுதுபோக்கு பூங்காவில், திடீர் மின்தடை காரணமாக 245 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்த ரோலர் கோஸ்டர் பாதியிலேயே நின்றது. கட்டுமானப் பணிகளின் போது பூமிக்கடியில் இருந்த மின் இணைப்பை தவறுதலாகத் துண்டித்ததால் இந்த மின்தடை…

Read more

“மாடலிங் ஆசையால் நேர்ந்த கொடூரம்!”.. இளம்பெண்ணைத் துபாயில் பாலியல் கும்பலிடம் விற்ற 2 பெண்கள்.. அதிர்ச்சித் தகவல்..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட சிந்து மற்றும் அலினா என்ற இரண்டு பெண்கள், தங்களுக்கு மாடலிங் துறையில் நல்ல செல்வாக்கு இருப்பதாகக் கூறி…

Read more

“இனி ஒரு நாள் அணியில் இடமில்லை!”.. புவனேஷ்வர் குமார் முதல் முகமது ஷமி வரை ஓரங்கட்டப்பட்ட 7 இந்திய நட்சத்திரங்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியில் நிலவும் உச்சக்கட்ட போட்டி காரணமாகப் பல நட்சத்திர வீரர்களின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றி முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் ‘ஸ்விங் கிங்’ என்று அழைக்கப்பட்ட 36 வயது புவனேஷ்வர் குமார், கடந்த 2022 ஜனவரிக்கு பிறகு…

Read more

“உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்!”.. ஆசை வார்த்தை கூறி வாலிபர்களுக்கு மயக்க மருந்து கொடுத்த கிலோடிப் பெண்கள்.. பகீர் ‘ஹனி டிராப்’ கொள்ளை..!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குக் குடும்பத்தோடு வரும் பணக்கார வாலிபர்களை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகச் சில பெண்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களைச் சமயபுரத்திற்கு வரவழைத்து, அங்குள்ள பிரபலமான விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது, “உங்களை…

Read more

“5 மாதத்தில் 17 உயிர்கள் காலி!”… நாய் கடி விவகாரத்தில் வெளியான பகீர் புள்ளிவிவரம்… தமிழ்நாட்டை ஆக்கிரமித்த 3 லட்சம் வெறிநாய்கள்…!!!

தமிழகத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நடப்பாண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைக்கும் அளவிலான அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 3,25,523 பேர் நாய்…

Read more

“தீவிர ரசிகரை ஓடிப் போய்க் கட்டியணைத்த தல!”.. சென்னை மைதானத்தில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள்.. வைரல் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரில் மே 18 அன்று சென்னையில் சிஎஸ்கே மற்றும் எஸ்ஆர்ஹெச் அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பிறகு அரங்கேறிய நிகழ்வுகள், எம்.எஸ். தோனியின் ஐபிஎல் ஓய்வு குறித்த யூகங்களை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன. போட்டி முடிந்ததும் தோனி, சக சிஎஸ்கே…

Read more

அமெரிக்காவுக்கு அடுத்த தலைவலி..! ரஷ்யா, ஈரானிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்கும் கியூபா… கடுப்பில் ட்ரம்ப்… மீண்டும் பதற்றம்..!!

ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து கியூபா 300-க்கும் மேற்பட்ட ராணுவ ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளதாகச் சமீபத்திய அமெரிக்க அறிக்கை ஒன்று தெரிவிப்பது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ராணுவத் தளங்களுக்கு எதிராக இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்கா அஞ்சுவதைத்…

Read more

“காலையில் காபிக்கு பதில் பெட்ரோல்!”‌.. பெண்ணின் விசித்திரமான போதைப்பழக்கத்தைக் கேட்டு உறைந்து போன மருத்துவர்கள்.. அதிர்ச்ச சம்பவம்..!!

பொதுவாக மக்கள் காலையில் எழுந்தவுடன் தேநீர் அல்லது காபி குடிக்க விரும்புவார்கள். ஆனால், கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற பெண், தினமும் காலையில் எழுந்தவுடன் பெட்ரோல் குடிக்கும் ஒரு ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். ஆரம்பத்தில் பெட்ரோல் வாசனையை மட்டும் நுகர்ந்து வந்த…

Read more

“நேற்று வரை நண்பர்கள்.. இன்று மச்சினர்கள்!”.. ஒரே மண்டபத்தில் அரங்கேறிய விசித்திரத் திருமணம்.‌. திரைப்பட பாணியில் ஒரு மெகா பிளான்‌‌..!!

பள்ளி, கல்லூரி, வேலை மற்றும் தொழில் எனத் தங்களது வாழ்வின் அனைத்துப் போராட்டங்களிலும் சிறுவயது முதலே பிரிக்க முடியாத உற்ற நண்பர்களாக வலம் வந்த மூன்று இளைஞர்கள், தங்களது நட்பை என்றென்றும் தக்கவைத்துக் கொள்ளத் திரைப்பட பாணியில் ஒரு விசித்திரமான திட்டத்தைத்…

Read more

“பொம்பளைங்ககிட்ட வச்சுக்காதே!”… மருத்துவமனையில் அரங்கேறிய அநாகரிகம்.. பரபரப்பை கிளப்பிய தர்மஅடி சம்பவம்..!!!

மும்பை ஜோகேஸ்வரியில் உள்ள பாலாசாகேப் தாக்கரே அரசு மருத்துவமனையில், பெண் நோயாளிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபர் ஒருவரை அங்கிருந்த பெண்கள் செருப்பால் அடித்து வெளுத்தெடுத்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளிகள் மற்றும்…

Read more

தெரு நாய்களுக்கு உணவளிக்கக்கூடாது…! “30 லட்சத்துக்கு அதிகமான தெருநாய்கடி”… இந்த விஷயத்தில் இதுதான் முடிவு… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

நாட்டில் அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கை மற்றும் நாய் கடி சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தெருநாய்களை அகற்றுவதற்கான உத்தரவில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதுடன், நாய் கடிகள் மற்றும் அவற்றின் தாக்குதல்கள்…

Read more

வேலையை காலி செய்யும் ஏஐ…! அடுத்தடுத்து தூக்கும் மெட்டா… இப்ப இப்படி ஒரு திட்டமா..? அதிர்ச்சியில் ஊழியர்கள்..!!

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, தற்போது தனது நிறுவனத்தில் ஒரு புதிய சுற்று அமைப்புசார் மாற்றங்களை மேற்கொண்டு, உலகளாவிய அளவில் சுமார் 10% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மூலம் உலகளவில் இந்நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 8,000…

Read more

“ஒரே நாளில் வைரலான டெலிவரி பாய்”… தந்தைக்குப் பிறகு தாய் தான் உலகம்.. இந்த இளைஞனின் வைராக்கியம் பலருக்கும் பாடம்.. வைரல் வீடியோ..!!!

ஒடிசாவின் புவனேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது குடும்பத்தின் வறுமையைப் போக்க டெலிவரி பாயாகப் பணியாற்றி வரும் நெகிழ்ச்சியான கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தந்தையை இழந்த நிலையில், குடும்பத்திற்குப் போதிய சேமிப்போ அல்லது…

Read more

“விதிமுறைகள் உங்களுக்குக் கிடையாதா..?” கோயிலுக்குள் செருப்பு போடலாமா..? பெண் ஊழியரின் அலட்சியத்தை நடுரோட்டில் தட்டிக்கேட்ட பெண்..!!

கர்நாடக மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதாமி குகைக் கோயிலில், பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் அங்கிருந்த மற்றொரு பெண்ணுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பச்சை…

Read more

“இனிமே நோ வெயிட்டிங்.. அடுத்த 2 மாசத்துல கையில் புது ரேஷன் கார்டு!”.. விண்ணப்பதாரர்களுக்கு சூப்பர் ஆஃபர் கொடுத்த தமிழ்நாடு அரசு..!!!

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் (Smart Ration Cards) கோரி விண்ணப்பித்து, நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. நிலுவையில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் எவ்வித தாமதமுமின்றி,…

Read more

Breaking: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு… சிறையில் இருந்து விரைவில் விடுதலை..!!

பிரபல யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர் மீது விதிக்கப்பட்டிருந்த குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, வேறு வழக்குகள் ஏதும் இல்லாதபட்சத்தில் அவர் உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு…

Read more

“சமைக்கப் போன இடத்தில் காத்திருந்த செம ஷாக்!”… அறுவடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை உயிர் பிழைத்த அதிசயம்… வைரலாகும் வீடியோ..!!!

ஆஸ்திரேலியாவில் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட லெட்டியூஸ் (Lettuce) கீரை பைக்குள் உயிருடன் பச்சைத் தவளை ஒன்று அசால்ட்டாக அமர்ந்திருந்த சம்பவம் இணையவாசிகளின் கண்கள் பிதுங்க வைத்துள்ளது. அங்குள்ள விவசாயி ஒருவர் சமையலுக்காகக் கடையில் வாங்கி வந்த லெட்டியூஸ் கீரையின் இலைகளைத் தனித்தனியாகப்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்…! மகாராஷ்டிரா விவசாயிகளையும் விட்டு வைக்கலயா..? பரபரப்பு தகவல்கள்..!!

தேர்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிட்னி (சிறுநீரக) திருட்டு வழக்கு தொடர்பான தீவிர விசாரணையை போலீஸார் மீண்டும் முகாமிட்டுத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விவசாயிகளைக் குறிவைத்து, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல்…

Read more

ஒரே ஒரு அடி அகலம், நூறு அடி பள்ளம்… கால்தவறினால் உடல் கூட கிடைக்காது.. உலகின் ‘எமலோக பாதை’ இதுதான் – வீடியோ பார்த்து மிரளும் நெட்டிசன்கள்..!!!

பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள ‘தகஸ் பள்ளத்தாக்கில்’ அமைந்துள்ள ‘சரஃபா லாம்’ என்ற பாதை, உலகின் மிக ஆபத்தான நடைபாதையாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உண்மையில் இது மனிதர்கள் நடப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல இது விவசாய நிலங்களுக்கு நீர் கொண்டு செல்வதற்காகப்…

Read more

“நீ குண்டா இருக்க.. உனக்கு குழந்தை பிறக்காது!”.. கணவனின் கொடூர உருவக்கேலியால் காதல் மனைவி விபரீத முடிவு.. நெஞ்சே உருக வைக்கும் சோகம்..!!

கர்நாடக மாநிலத்தில் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் லட்சுமண். இவரது மனைவி சிவலீலா. இந்த தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், சிவலீலா…

Read more

Breaking: தமிழக முதல்வர் விஜயின் அடுத்த அதிரடி…! “4 லட்சம் குடும்பங்களுக்கு நிம்மதி தரும் குட் நியூஸ்”… பறந்தது முக்கிய உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் புதிய குடும்ப அட்டைகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்குமாறு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது, தமிழகத்தில் புதிய ரேஷன்…

Read more

“வெயிலே உன்னால ஒன்னும் செய்ய முடியாது!”… 11 வருஷத்துக்குப் பின் ரிலீஸான சாமியாரின் ஏசி சவாரி… இணையத்தைக் கலக்கும் ‘Royal’ என்ட்ரி வீடியோ..!!!!

ஹரியானாவின் சர்ச்சைக்குரிய சாத்லோக் ஆசிரம சாமியார் பாபா ராம்பால், சுமார் 11 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 24 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், அவர் காட்டிய விவிஐபி (VVIP) ‘ஸ்வாக்’ வீடியோ இணையத்தில் நெட்டிசன்களின் வாயைப்…

Read more

“சொன்ன சொல்லைக் காப்பாற்றிய முதலமைச்சர் விஜய்!”.. கூட்டணியினருக்கு ஆட்சியில் பங்கு.. 59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்..!!

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகத் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல்…

Read more

ஹார்முஸ் கடல்வழி.. ஈரான் விவகாரத்தில் இந்தியாவின் அதிரடி வியூகம்… எரிசக்தி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மத்திய அரசு..?

அமெரிக்கா மற்றும் இரான் இடையே அதிகரித்து வரும் கடுமையான மோதல்கள் காரணமாக உலகளவில் பெரும் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீத பங்கைக் கொண்டுள்ள மிக முக்கியமான கடல் வழித்தடமான…

Read more

  • May 20, 2026
கிருஷ்ணா நகராக மாறிய இஸ்லாம்புரா…. வரலாற்றை மீட்டெடுக்கும் லாகூர் நிர்வாகம்…. பாகிஸ்தானில் நடந்த அதிரடி மாற்றம்….!!

பாகிஸ்தானின் மிக முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான லாகூரில், பல முக்கியப் பகுதிகள் மற்றும் சாலைகளுக்கு மீண்டும் பழமையான இந்துப் பெயர்கள் சூட்டப்பட்டு வருவது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அங்குள்ள புகழ்பெற்ற ‘இஸ்லாம்புரா’…

Read more

  • May 20, 2026
FLASH: “5 மாதங்களில் 17 பேர் உயிரிழப்பு” தமிழ்நாட்டில் 3.25 லட்சம் பேரை கடித்த வெறிநாய்கள்…. அதிர வைக்கும் ரிப்போர்ட்….!!

தமிழ்நாட்டில் நடப்பாண்டின் முதல் 5 மாதங்களிலேயே வெறிநாய்க்கடியின் வீரியம் மிகக் கொடூரமாக அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் மாநிலம் முழுவதும் மொத்தம் 3,25,523 பேர் நாய்க்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

  • May 20, 2026
“கோவில் பணத்தை தொடக்கூடாது” சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…. மத்திய, மாநில அரசுகளுக்கு கிடுக்கிப்பிடி….!!

தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் உபரி நிதியை, தமிழக அரசின் பொதுத்துறை நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்கு ஒன்று…

Read more

“5 ஸ்டார் ஹோட்டலே வேஸ்ட்”… இந்திய சாலையோர உணவுகளை 4 மாதமாக ருசித்த வெளிநாட்டு தம்பதி… கடைசியில் நடந்த ‘அந்த’ அதிர்ச்சி சம்பவம்..!!!

இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ஒரு பிரிட்டிஷ் தம்பதியினர், கடந்த 4 மாதங்களாக இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகளில் விதவிதமான உணவுகளை ருசி பார்த்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ‘ஹேசல் மற்றும் லின்சி’ என்ற தம்பதியினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள…

Read more

“தமிழகத்தின் எதிர்காலமே.. ஏழைகளின் விடிவெள்ளியே!”… சீர்காழியை அதிரவிட்ட மார்ட்டின் லீமா ரோஸ் போஸ்டர்… டெல்டாவில் கிளம்பிய புதிய அரசியல் புயல்..!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரம் முழுவதும் திடீரென ஒட்டப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்ட அரசியல் வாழ்த்து போஸ்டர் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தையே உலுக்கி எடுத்துள்ளது. பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மனைவியும், கோயம்புத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலருமான மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி,…

Read more

“விஜய் படத்தை கழட்டுங்க.. புது போட்டோ வைக்க மாட்டேன்!”… கோவை பெண் மேயரின் அதிரடி பிடிவாதம்.. மாநகராட்சியில் வெடித்த மெகா ரணகளம்…!!!

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பெண் மேயர் தனது அலுவலக அறையில் புதிய முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை வைக்க அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் கோட்டை வட்டாரத்திலும், தமிழக அரசியல் களத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து முதலமைச்சராக விஜய்…

Read more

  • May 20, 2026
“ரகசிய ரிப்போர்ட் ரெடி பண்ணுங்க” பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குபவர்களைத் தூக்கப் பாயும் உளவுத்துறை போலீஸ்….!!

டாஸ்மாக் மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட, பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த சட்டவிரோத கூடுதல் கட்டண வசூல் மற்றும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த, சென்னை காவல்துறை…

Read more

BREAKING: தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு விவகாரம்…. அதிரடி உத்தரவு போட்ட சிஎம் விஜய்….!!

தமிழ்நாட்டையே உலுக்கிய இமாலய கிட்னி திருட்டு விவகாரத்தைத் தற்போதைய தவெக அரசு மிகத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நாமக்கல், திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் ஏழை எளிய கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து, பிரபல தனியார் மருத்துவமனை…

Read more

“சிறையிலிருந்து வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்?”… வழக்கில் திடீர் திருப்பம்… காவல்துறைக்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி செக்..!!!

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர காவல் துறை பிறப்பித்திருந்த குண்டர் தடுப்பு காவல் உத்தரவை (Goondas Act) சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக்…

Read more

“சொன்னபடி ரூ.2,500 எப்போ வரும்?”.. சிஎம் விஜய்க்கு பிரேமலதா கொடுத்த மெகா பிரஷர்.. தவெக அரசிடம் கேள்வி எழுப்பும் மகளிர்..!!!

தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி, மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தவெக அரசை அதிரடியாக வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு…

Read more

Other Story