BREAKING: தமிழகத்தில் நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி… வெளியானது சூப்பர் குட் நியூஸ்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழை காரணமாக தக்காளி…

Read more

காலி நாற்காலிகளுடன் கரூர் மீட்… பொறாமையில் பேசிய அண்ணாமலை ? … போலீசில் சிக்கிய சூர்யா ? பாஜகவை அதிர வைத்த காயத்ரி ட்விட்!!

தமிழக பாஜக மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் தமிழக பாஜகவில் அடுத்தடுத்து பல அதிரடி மாற்றம் ஏற்பட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பெரிய பெரிய தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் குறைபாடுகளை சரிசெய்து, கட்சியை தமிழகம் முழுவதும்…

Read more

“3 ஆண்டுகள்” விஜய் எடுத்த அதிரடி முடிவு…? வெளியான பரபரப்பு தகவல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் வருபவர் தளபதி விஜய். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பெரும் அளவில் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளார். இவர் தற்போது லியோ படத்திற்கு பிறகு பி ஒருசில படங்களில் கமிட்டாகி உள்ளார். ஏனெனில் லியோ…

Read more

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்…. ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட உத்தரவு…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு இலவச பஸ்பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கான விவரங்களை…

Read more

தக்காளி முதல் காய்கறிகள், மளிகை பொருட்கள் வரை திடீர் விலை உயர்வு… தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி…!!

தமிழகம் முழுவதும் தக்காளி உட்பட காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை அனைத்துமே உச்சம் தொட்டுள்ளது. தக்காளி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 100 ரூபாயை தாண்டி விற்பனை…

Read more

பிரதமர் வீட்டின் மேல் திடீரென பறந்த ட்ரோன்… பெரும் பரபரப்பு….!!!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை திடீரென சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் டெல்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி இன்று முதல் தொடங்குகின்றது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து இன்று பயிற்சி தொடங்கியுள்ளது. அனைத்து அரசு…

Read more

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் விதமாக இலவச பஸ் பாஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் தங்களின் பள்ளிகள் மூலமாக இந்த பயண அட்டையை பெற்றுக்கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். தமிழகத்தில் கடந்த ஜூன்…

Read more

இது சாஸ்திரத்திற்கு எதிரானது…. கோவிலுக்கு மேலே இதெல்லாம் கூடாது…. பக்தர்கள் கவலை….!!

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு மேலே ஹெலிகாப்டர்கள் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய படை வீரர்கள் 24…

Read more

2 மடங்கு அதிகமா பார்த்தேன்…. பொன்னார், M.R காந்தி தான் காரணம்…. அண்ணாமலை இல்லை… ட்விட்டரில் கருத்தால் பாஜகவில் பரபர!!

தமிழக பாஜக மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் தமிழக பாஜகவில் அடுத்தடுத்து பல அதிரடி மாற்றம் ஏற்பட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பெரிய பெரிய தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் குறைபாடுகளை சரிசெய்து, கட்சியை தமிழகம் முழுவதும்…

Read more

மோடியிடம் ரிமோட் கண்ட்ரோல்….. அதே சம்பவம் தெலுங்கானாவில் நடக்கும் – ராகுல் காந்தி

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் பகுதியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது “காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிராக எப்போதும் குரல் எழுப்பி உள்ளது. ஆனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்…

Read more

இனி லோலோன்னு லோனுக்கு அலைய வேண்டாம்…. SBI வெளியிட்ட செம மாஸ் அறிவிப்பு…!!!

எஸ்பிஐ வங்கி எனது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துவரும் நிலையில் தற்போது யோனா என்ற செல்போன் செயலியை பயன்பாட்டிற்காக வைத்துள்ளது. இந்த செயலி வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய யோனா செல்போன்…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையம் புதிய அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓரிரு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. என் நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில்…

Read more

4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு… ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020ன் அடிப்படையில் ஐ.ஐ.டி மற்றும் என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சேர தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில்…

Read more

#Breaking: கட்சியில் இருந்து நீக்கம்….. தமிழக அரசியலில் பரபரபப்பு!!

கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவபெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் மயிலாடுதுறை மதிமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து மார்க்கோனி நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலார் வைகோ அறிவித்துள்ளார். மார்கோனி மாற்று கட்சியில்  இணையுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த நடவடிக்கை…

Read more

ஓய்வூதியதாரர்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்கள்… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

நேர்காணலுக்காக கருவூலத்துறை அலுவலகங்களுக்கு வருகின்ற ஓய்வூதியத்தாளர்கள் குறைபாடுகள் ஏதும் இருந்தால் அவற்றை தெரிவிக்க புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு வேலை நாட்களில் கருவூலத்துறை அலுவலகங்களுக்கு நேர்காணலுக்காக ஓய்வூதியதாரர்கள் வரலாம். நேர்காணலில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் கருவூலர் கணக்கு துறை ஆணையரகத்துக்கு…

Read more

இனிமேல் மகாராஷ்டிரா அரசியலில் இவர் தான் – தமிழகத்தில் இருந்து சப்போர்ட் செஞ்ச காயத்ரி!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி குறித்தான ஊழல்களை பட்டியலிட்டு பேசி விமர்சனம் செய்தார்.   பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டை முன்வைத்து …

Read more

தண்டவாளத்திற்கு அருகே நின்ற இளைஞர்கள்… நொடி பொழுதில் நடந்த சம்பவம்… பதைபதைக்க வைக்கும் காட்சி

பொதுவாகவே ரயில் தண்டபாளத்திற்கு அருகே பயணிகள் செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதே சமயம் ரயில்வே போலீஸ் காவலுக்கு நின்று கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களையும் தாண்டி சில நேரங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. அதிலும் சிலர் எதார்த்தமாக செய்யும் செயல் உயிருக்கே…

Read more

ஐயா…! “மாமன்னன்” உண்மை கதையா….? கொஞ்சம் சொல்லுங்க…. எடப்பாடி சொன்ன பதில் இதுதான்….!!!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த படத்தில் எம்எல்ஏ கதாபாத்திரத்தில் வடிவேலுவும் அவருடைய மகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்தனர்.…

Read more

தன்னிச்சையாக பதவி நீக்கம்: செந்தில் பாலாஜி குறித்து மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்….!!!

செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது, ஆளுநர் பாஜகவைபோல் செயல்படுவதை காட்டுகிறது.  அமலாக்கத்துறையை தனது கிளை அலுவலகம்போல பாஜக மாற்றியதால், தான் எடுத்த முடிவு சரியானது என அவர் கூறியுள்ளார். மாநில அரசு நிர்வாகம் சுமூகமாக செயல்படுவதை அனுமதிக்கக் கூடாது…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி மற்ற வங்கியின் ஏடிஎம் மையங்களிலும்…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி sbi வங்கி வாடிக்கையாளர்கள் இனி மற்ற வங்கியின் ஏடிஎம் மையங்களிலும் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கிடையாது ? – பட்டியல் வெளியீடு

யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகையை கிடைக்கும் என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற ரேஷன் அட்டையில் மாற்றம் ஏதும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின்…

Read more

காசி, ராமேசுவரம் போல பழனியையும்…. புனித நகராக அறிவிக்க வலியுறுத்தல்….!!

உலகப்பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்று 3ஆம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவில். இங்கு  நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி முருகனை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மலைக்கோவில் பாதுகாப்பு பேரவையின் ஆலோசனை கூட்டம், அடிவாரத்தில்…

Read more

பிரதமர் மோடி சொன்ன… ரூ. 70,000,00,00,000 பணம் எங்கே ? யாரிடம் இருக்கு ? இரவோடு இரவாக கொளுத்தி போட்ட காயத்ரி ரகுராம்!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி குறித்தான ஊழல்களை பட்டியலிட்டு பேசி விமர்சனம் செய்தார்.   பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டை முன்வைத்து …

Read more

தமிழ்நாட்டுக்குள்ள நீங்க வர முடியாது முதல்வரே…. எப்படி போறீங்கணு பார்ப்போம் …. அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை….!!!

சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற பெற்று முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட…

Read more

ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம்…. எந்தெந்த ரயில்கள்..? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு….எல்லாம் நல்ல விஷயம் தான் மக்களே…!!

தமிழ்நாட்டில்  கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த தக்காளி விலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று ரூ. 130 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால், சில்லறை வணிக கடைகளில் ஒரு…

Read more

உதவிக்கு தவித்த மலையேற்ற வீரர்கள்…. 1 மணி நேரம் தான்…. மீட்டு வந்த விமானப்படை….!!

காஷ்மீரில் உள்ள தாஜிவாஸ் பனியாற்றில்  மலையேற்ற வீரர்கள் இருவர் சிக்கி உள்ளதாக இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைஅடுத்து  விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பாதுகாப்புத் துறை சார்பில் கூறப்பட்டதாவது “இந்திய விமானப்படையில் இருந்து…

Read more

இனி ரூ.355க்கு சிலிண்டர் கிடைக்கும்… எப்படி தெரியுமா?…. சூப்பர் குட் நியூஸ்…!!!

எரிவாயு நிறுவனங்கள் எல்பிஜி நுகர்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்த விலையில் சிலிண்டர் வழங்க முன்வந்துள்ளது. சமீப காலமாக சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களுக்கு உதவும் விதமாக குறைந்த…

Read more

தமிழ்நாட்டில் டெட்ரா பேக்கில் மதுபானம் விற்பனை…. இதில் விவசாயிகளுக்கும் நன்மை… அமைச்சர் தகவல்…!!!

தமிழகத்தில் போலி மதுபானம், மதுவில் கலப்படம் உள்ளிட்ட பிரச்சினைகளை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் டெட்ரா பேக்கில் வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுபானத்தை டெட்ரா பேக்கில்…

Read more

சென்னை – திருப்பதி செல்ல வந்தே பாரத் ரயில்…. மகிழ்ச்சியில் ஏழுமலையான் பக்தர்கள்…. இவர்களுக்கு தான் சிக்கல்…!!!

நாட்டின் மிக முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது வரும்…

Read more

மேல்மருவத்தூர் – விழுப்புரம் ரயில் சேவையில் திடீர் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

விழுப்புரம் பனிமலையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேல்மருவத்தூர் மற்றும் விழுப்புரம் தொலைதூர மின்சார விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு தினமும் காலை 11.30 மணிக்கு புறப்படும் மெமு விரைவு…

Read more

மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 மாவட்ட காலி பணியிடங்கள் உள்ளது. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்பட்ட…

Read more

கருவூல அலுவலகங்களில் இனி ஓய்வூதியதாரர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

வாழ்நாள் சான்றுக்காக வரக்கூடிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கருவூல அலுவலகங்களில் மருத்துவம் முதலுதவி மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தாளர்கள் அனைவரும் ஆண்டு தோறும்…

Read more

SBI வங்கியில் whatsapp வங்கி சேவையை எவ்வாறு பெறுவது?… இதோ முழு விவரம்…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக whatsapp வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி கணக்கு இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை சரிபார்க்க முடியும். கூடுதலாக வங்கி வாடிக்கையாளர்கள் யோனோ செயலியில் உள்நுழையாமல் மினி…

Read more

அட கொடுமையே!! ஒரு பைக்கில் ஏழு பேரா….?வைரலான காணொளி…. அபராதம் எவ்வளவு தெரியுமா….?

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஏராளமான காணொளிகள் பகிரப்பட்டு அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். அவ்வகையில் உத்தரபிரதேச மாநிலம்உன்னாவ்  பகுதியில் 7 இளைஞர்கள் ஒரு பைக்கில் பயணம் செய்து அதனை காணொளியாக பதிவு செய்துள்ளனர். இந்த காணொளியை பார்த்த காவல்துறையினர் பைக்கின்…

Read more

துணை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம்… மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்… லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

சென்னை: தாம்பரம், கிண்டி, மயிலாப்பூர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம்: மாடம்பாக்கம் அகரம் பிரதான சாலை, மெப்பேடு, செயலக காலனி, அன்னை…

Read more

மதுபான விற்பனை… இனி சலுகை விளம்பரங்களுக்கு தடை… அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பு..!!!

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மதுபான விற்பனை மிகவும் புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக சுற்றுலா தலங்களை முன்னோடியாகக் கொண்ட அரசியல் வருவாய் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மதுபான விற்பனை அரசின் முக்கிய வருவாயாக இருந்து வருகின்றது. வருடத்திற்கு சராசரியாக…

Read more

வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை… இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு..!!

வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏதாவது இருந்தால் அதனை தெரிவிப்பதற்கு இன்று கடைசி நாள் என வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்…

Read more

மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை…. ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி மாணவர் சேர்க்கை காண விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான எம்பிபிஎஸ் மற்றும்…

Read more

பொறியியல் 2ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை… அவகாசம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது மாணவர்களின் நலனை கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

Read more

வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை… நாளையே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு..!!

வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏதாவது இருந்தால் அதனை தெரிவிப்பதற்கு நாளை கடைசி நாள் என வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்…

Read more

மாணவர்களே ரெடியா?… தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை…!!!

தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வருகின்ற ஜூலை நான்காம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் ஜூலை ஏழாம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக…

Read more

இன்று முதல் ஜூலை 31 வரை இந்த வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சேலம் மற்றும் கோவை பேசஞ்சர் ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை மாதம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் மற்றும் ஈரோடு மார்க்கத்தில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக…

Read more

நாளை 16 மாவட்டங்களுக்கு அலெர்ட்…. பள்ளிகளுக்கு லீவ்?…. வந்தது வானிலை ரிப்போர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழையும் இரண்டு…

Read more

“பக்ரீத் ஸ்பெஷல்” பள்ளியில் நடந்த விழா…. முதல்வர் அதிரடி சஸ்பெண்ட்…. காரணம் என்ன தெரியுமா….?

குஜராத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாணவ மாணவிகளை வைத்து நாடகம் ஒன்றை நடத்தியது. இதில் அனைத்து மதத்தை சார்ந்த மாணவ மாணவியரும் பங்கேற்றுள்ளனர். இந்த நாடகத்தின் காணொளி பள்ளியின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு பின்பு நீக்கப்பட்டது.…

Read more

சென்னை – திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை… வெளியான சூப்பர் தகவல்..!!!

சென்னை மற்றும் திருப்பதி இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது…

Read more

தமிழகத்தில் 19 மாவட்டங்களில்… இன்று மழை ருத்ரதாண்டவம் ஆடும் மக்களே… அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை செங்கல்பட்டு ராணிப்பேட்டை வேலூர் காஞ்சிபுரம் சேலம் கடலூர் கிருஷ்ணகிரி தஞ்சை தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

Alert: 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?…. எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை செங்கல்பட்டு ராணிப்பேட்டை வேலூர் காஞ்சிபுரம் சேலம் கடலூர் கிருஷ்ணகிரி தஞ்சை தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

Other Story