சென்னை: தாம்பரம், கிண்டி, மயிலாப்பூர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம்: மாடம்பாக்கம் அகரம் பிரதான சாலை, மெப்பேடு, செயலக காலனி, அன்னை தெரசா தெரு, திருவாஞ்சேரி கிராமம், ரூபி குடியிருப்பு, ஸ்ரீ சாய் நகர், பாய் கார்டன் ராஜகீழ்பாக்கம் சிட்லபாக்கம் பிரதான சாலை, மேத்தா நகர், பாபு தெரு, ஸ்ரீராம் நகர், பாலாஜி அவென்யு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூர்: லஸ் சர்ச் சாலை, கிழக்கு அபிராமபுரம் 1 முதல் 3-ஆவது தெரு, வாரன் சாலை, பி.என்.கே. தோட்டம், கெனால் வங்கி சாலை, தேசிகா சாலை, வெங்கடேச அக்ரஹாரம், ராயபேட்டை நெடுஞ்சாலை ஒருபகுதி, கச்சேரி சாலை, ரங்கநாதபுரம் தெரு, சோனாசலம் தெரு, நாச்சியப்பா தெரு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி: ராணுவக் காலனி 1 முதல் 16-ஆவது தெரு, சுந்தர் நகர் நந்தம்பாக்கம் மாங்காளியம்மன் கோயில் தெரு, கலைஞர் நகா், கணபதி காலனி ராஜ்பவன் மவுன்ட் சாலை ஒரு பகுதி, சர்தாா் பட்டேல் சாலை, முகலிவாக்கம் கமலா நகர், சபரி நகர் விரிவு, ஆலந்தூர் முத்தையால் ரெட்டி தெரு, வேதகிரி தெரு, மார்கோ தெரு, பருத்திவாக்கம் தெரு, வேளச்சேரி சாலை, எம்.கே.என். சாலை, காவல் குடியிருப்பு மடிப்பாக்கம், லட்சுமி நகா், குபேரன் நகர் 12-ஆவது தெரு, மூவரசன்பேட்டை ராகவா நகர் ஒரு பகுதி, அண்ணா தெரு, மேடவாக்கம் பிரதான சாலை, புழுதிவாக்கம் பாலையா கார்டன் ஒரு பகுதி, ராஜா தெரு, முருகப்பன் தெரு, வாணுவம்பேட்டை சரஸ்வதி நகர், ஏ.ஜி.எஸ். காலனி 1 முதல் 4-ஆவது பிரதான சாலை, டி.ஜி.நகர் நங்கநல்லூா், வீரராகவன் தெரு, ஆதம்பாக்கம் நியூ காலனி பிரதான சாலை, காந்தி நகர், சசி நகர், ராதா நகர், இ.பி.காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே.நகர்: வளசரவாக்கம் ஜானகி நகர், பிரகாசம் சாலை ஒரு பகுதி, அழகிரி நகர் பக்தவத்சலம் காலனி, சூளைமேடு கில் நகர், திருவள்ளுவர் புரம், தசரதபுரம், அண்ணாமலை காலனி, கே.கே.நகர் தெற்கு அசோக் பில்லர் சாலை, சாலிகிராமம் ஸ்ரீ ராமர் தெரு ஒரு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திருப்பூர்: நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வேலம்பாளையம் துணை மின் நிலையங்களில் இன்று (திங்கள்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளியப்பாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய ஊஞ்சபாளையம், துலுக்கமுத்தூர், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக் கார்டு, பாண்டியன் நகர், முட்டியம் கிணறு, மகா விஷ்ணு நகர், திரு மலை நகர், பெரியார் காலனி, பெரிய அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம், சிட்கோ, ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, இந்திரா நகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.வி.பி. லேஅவுட், குமரன் காலனி, போயம்பாளையம், சக்தி நகர், நேருநகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், சொர்ணபுரி லே-அவுட், லட்சுமி நகர், பிச்சம் பாளையம் புதூர், செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் ஒரு பகுதி, ஜீவா நகர், அன்ன பூரணி நகர், திருமுருகன் பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டி.டி.பி.மில் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

திருநெல்வேலி: தாழையூத்து துணை மின் நிலையத்தில் இன்று (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தென்கலம் புதூர், நாஞ்சான்குளம், தச்சநல்லூர், மதவகுறிச்சி உள்ளிட்ட இடங்களில் மின்விநியோகம் தடைப்படும்.

நாமக்கல்: திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட இளநகர் துணை மின் நிலையத்தில் இன்று (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தண்டிப்பட்டி, செக்குப்பட்டி, பாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, செருக்கலை, பெரிய மணலி, கோக்கலை, மாணிக்கம் பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

சேலம்: அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா கல்லூரி ரோடு, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறத்தப்படுகிறது. அதே போல், மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைபட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திருச்சி: வரகனேரி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மகாலெட்சுமிநகர், தனரெத்தினம்நகர், வெல்டர்ஸ்நகர், தாராநல்லூர், ஏ.பி.நகர், விஸ்வாஸ்நகர், வசந்தநகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர்நகர், செக்கடிபஜார், பாரதிநகர், கலைஞர்நகர், ஆறுமுகாகார்டன், பி.எஸ்.நகர், பைபாஸ்ரோடு, வரகனேரி, பெரியார்நகர், பிச்சைநகர், அருளானந்தபுரம், அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சித்தெரு, தர்மநாதபுரம், கல்லுக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர்நகர், ஆட்டுக்காரதெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறைரோடு, இளங்கோதெரு, காந்திதெரு, பாத்திமாதெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகர், பென்சனர்தெரு, எடத்தெரு, முஸ்லிம்தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத்தெரு, சன்னதிதெரு, பஜனைகூடத்தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி: மார்த்தாண்டம், கருங்கல் துணை மின்நிலைய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர் ஆகிய பகுதிகளுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது. கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுகடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம், எட்டணி, இட விளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செல்லங்கோணம், முள்ளங்கனாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்பாறை, மீறி, கல்லடை, ஹெலன்காலனி ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது.

தஞ்சை: மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர், அருளானந்தநகர், பிலோமினா நகர், காத்தூண்நகர், சிட்கோ, காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வி.ஓ.சி.நகர், பூக்காரத்தெரு, 20-கண் பாலம், கோரிக்குளம், மேரீஸ்கார்னர், மங்களபுரம், கணபதி நகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாமலைநகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், வீட்டுவசதிவாரியகுடியிருப்பு பகுதி, எஸ்.இ.அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரிநகர், நிர்மலாநகர், என்.எஸ்.நகர், போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், புதிய வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, நட்சத்திராநகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர், யாகப்பாநகர், அருளானந்தஅம்மாள்நகர், குழந்தைஏசு ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.