விழுப்புரம் பனிமலையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேல்மருவத்தூர் மற்றும் விழுப்புரம் தொலைதூர மின்சார விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு தினமும் காலை 11.30 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் வருகின்ற ஜூலை 3, 8, 10, 15 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும். அதனைப் போலவே மறுமார்க்கமாக விழுப்புரத்தில் இருந்து தினமும் பகல் 1.40 மணிக்கு புறப்படும் இந்த விரைவு ரயில் மேற்கண்ட தேதிகளில் முண்டியம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூர் – விழுப்புரம் ரயில் சேவையில் திடீர் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more