விழுப்புரம் பனிமலையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேல்மருவத்தூர் மற்றும் விழுப்புரம் தொலைதூர மின்சார விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு தினமும் காலை 11.30 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் வருகின்ற ஜூலை 3, 8, 10, 15 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும். அதனைப் போலவே மறுமார்க்கமாக விழுப்புரத்தில் இருந்து தினமும் பகல் 1.40 மணிக்கு புறப்படும் இந்த விரைவு ரயில் மேற்கண்ட தேதிகளில் முண்டியம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூர் – விழுப்புரம் ரயில் சேவையில் திடீர் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளிகளுக்கு ஜூலையில் பணம்…? வெளியான முக்கிய தகவல்…!!
மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயாவது நேற்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி இருந்தும் சிலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களது விவரம் குறித்து தமிழக அரசு ஏற்கெனவே விண்ணப்பங்களைப் பெற்றுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் விடுபட்டவர்களுக்கு 1000…
Read moreஅடுத்த 2 நாளில் கவுன்சிலிங் தேதி…? தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கவுன்சிலிங் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு, அடுத்த 2 நாட்களில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாளுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடையும் நிலையில், அதைத் தொடர்ந்து…
Read more