தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை செங்கல்பட்டு ராணிப்பேட்டை வேலூர் காஞ்சிபுரம் சேலம் கடலூர் கிருஷ்ணகிரி தஞ்சை தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும். மேலும் பிற்பகலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சி ஆகிய மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கும் என்ற வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில்… இன்று மழை ருத்ரதாண்டவம் ஆடும் மக்களே… அலர்ட்…!!!
Related Posts
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செம ஜாக்பாட்: மாதம் 1000 ரூபாய்… எப்போது விண்ணப்பிக்கலாம்…? முழு விவர இதோ…!!
12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், உயர்க்கல்வி படிக்க ஏதுவாக தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக அரசு மாதந்தோறும் ₹1000 வழங்கி வருகிறது. இந்த நிலையில், +2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று உயர்கல்வி சேர விரும்பும் மாணவர்கள்…
Read moreMy v3 ads-ல் முதலீடு செய்ய வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை….!!!
My V3 Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சத்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தன்மை காரணமாக தற்போது வழக்கு பொருளாதார…
Read more