“டெட்ரா பேக்” குடிமகன்கள் விருப்பம்…. காலையிலே OPEN பண்ண சொல்றாங்க…. அமைச்சர் முத்துசாமி தகவல்…!!!

தமிழகத்தில் காலையில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். மதுவிலக்கு துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி ஒன்றில், டெட்ரா பேக்கில் மதுபானம் விற்கப்படுவதை மது பிரியர்கள் விரும்புகிறார்கள். மேலேயும்…

Read more

தமிழ்நாட்டில் டெட்ரா பேக்கில் மதுபானம் விற்பனை…. இதில் விவசாயிகளுக்கும் நன்மை… அமைச்சர் தகவல்…!!!

தமிழகத்தில் போலி மதுபானம், மதுவில் கலப்படம் உள்ளிட்ட பிரச்சினைகளை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் டெட்ரா பேக்கில் வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுபானத்தை டெட்ரா பேக்கில்…

Read more

Other Story