காசி, ராமேசுவரம் போல பழனியையும்…. புனித நகராக அறிவிக்க வலியுறுத்தல்….!!

உலகப்பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்று 3ஆம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவில். இங்கு  நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி முருகனை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மலைக்கோவில் பாதுகாப்பு பேரவையின் ஆலோசனை கூட்டம், அடிவாரத்தில்…

Read more

Other Story